tag:blogger.com,1999:blog-2860541259256380660.post1169484501997564283..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ஆகாசவாணிRajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82685816081161371722014-07-18T14:29:28.376+05:302014-07-18T14:29:28.376+05:30ஏதோ ஒன்றை கூகிளில் தேடப் போக உங்களின் இந்த பதிவினி...ஏதோ ஒன்றை கூகிளில் தேடப் போக உங்களின் இந்த பதிவினில் வந்து சற்று இளைப்பாறல். பதிவினைப் படிக்க படிக்க எனக்கும் அந்தநாள் ரேடியோ, டிரான்சிஸ்டர், இலங்கை வானொலி ... .. என்று வரிசையாக நினைவுக்கு வந்தன. பகிர்வுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3939298770740327372014-02-15T13:24:31.178+05:302014-02-15T13:24:31.178+05:30மலரும் நினைவுகள்....
இரவின் மடியில் - பழைய பாடல்க...மலரும் நினைவுகள்....<br /><br />இரவின் மடியில் - பழைய பாடல்கள் நிகழ்ச்சி<br />இலங்கை வானொலி <br />அதிகாலை புலரும் பொழுது - பக்திப் பாடல்கள்<br /><br />என்று பல நினைவுகளை மீட்டிச் சென்றது தங்களது பதிவு.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் தோழி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17377240512711037572014-02-14T10:40:23.046+05:302014-02-14T10:40:23.046+05:30Dhubaash Veedu, Kaappukkatti Chathiram, Vannachuda...Dhubaash Veedu, Kaappukkatti Chathiram, Vannachudar, Bhuvanalochani Veluppillai, V.Veeraammal, Tiruchi Radio Annavin Sirippu..........Marakka Mudiyuma....Devanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-75472275655058105892013-02-19T13:31:50.546+05:302013-02-19T13:31:50.546+05:30நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
...நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.<br />தொடர்ந்து வாருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77831627731041273972013-02-19T01:04:18.051+05:302013-02-19T01:04:18.051+05:30ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரங்கள், தொடரும் நேயர் ...ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரங்கள், தொடரும் நேயர் விருப்பம் - சுவாரசியமான நினைவுகளைக் கிளறியது பதிவு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13464589076856649542013-02-18T21:53:18.361+05:302013-02-18T21:53:18.361+05:30ஆமாம் ஒவ்வொருவரும் பின்னூட்டம் இடும் போது தான் ...ஆமாம் ஒவ்வொருவரும் பின்னூட்டம் இடும் போது தான் தோன்றுகிறது இதையெல்லாம் விட்டு விட்டோமே என்று.<br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.<br /><br />நானும் உங்கள் வானொலி பதிவு படிக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32149883121862974842013-02-18T21:06:00.924+05:302013-02-18T21:06:00.924+05:30ரஞ்சனி மேடம் இன்று நாங்கள் பதிவிட்டிருந்த வானொலிப்...ரஞ்சனி மேடம் இன்று நாங்கள் பதிவிட்டிருந்த வானொலிப் பதிவில் தந்த சுட்டி மூலம் இங்கு வந்து, உங்கள் பதிவை ரசித்துப் படித்தேன். சொல்லாமல் விட்டது நிறைய என்பது போல ஒவ்வொன்றாய்ச் சொன்னால் நிறையவே இருக்கிறது நினைத்து மகிழ! இலங்கை வானொலியில் மரணச் செய்திகள் கூட வாசிப்பார்கள். மயில்வாகனம் சர்வானந்தா பெயர் பின்னூட்டம் படித்ததும் நினைவுக்கு வந்தது. நல்ல பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70436717001248858802013-02-16T20:01:12.423+05:302013-02-16T20:01:12.423+05:30ஆஹா, இந்த பாப்பா மலர் என்ற பெயரை மறந்தே போன...ஆஹா, இந்த பாப்பா மலர் என்ற பெயரை மறந்தே போனேன்.<br />நீங்கள் எழுதிவிட்டீர்கள் .நன்றி.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி ரஞ்சனி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71623408606059348682013-02-16T19:08:41.920+05:302013-02-16T19:08:41.920+05:30உங்களது இந்தப் பதிவு படித்ததும் எனக்கு முதலில் நின...உங்களது இந்தப் பதிவு படித்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது 'பாப்பா மலர் மலரும் நேரம் பறந்து வருவோமே' என்ற பாடல் தான். ரேடியோ அண்ணா என்று அறியப்பட்ட திரு அய்யாசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியை வெகு சுவாரஸ்யமாக நடத்துவார். குமாரி ஏ.சி. ஜெயஸ்ரீ அவர்களின் தேன் குரலில் இந்தப் பாடல் ஒலிக்கும். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சியைக் கேட்க ஆவலுடன் காத்திருப்போம். கடிதம் எழுதிப் போட்டு எங்கள் பெயர் வருகிறதா என்று பார்ப்போம். மிகவும் இனிமையான நினைவுகள்!<br /><br />இன்றும் ரேடியோ தான் என் முதல் சாய்ஸ்!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91066629213952900662013-02-15T11:43:34.052+05:302013-02-15T11:43:34.052+05:30நன்றி வேதா அவர்களே உங்கள் வருகைக்கும், வாழ்த்துக...நன்றி வேதா அவர்களே உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42461629162297185532013-02-15T02:02:39.556+05:302013-02-15T02:02:39.556+05:30
பழைய நினைவுகளிற்கு இழுத்துச் சென்றது. நன்றி.
பிந்...<br />பழைய நினைவுகளிற்கு இழுத்துச் சென்றது. நன்றி.<br />பிந்திய வலன்ரைன்ஸ் வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70061835855597752612013-02-14T20:35:07.803+05:302013-02-14T20:35:07.803+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35529890542989536012013-02-14T13:45:36.378+05:302013-02-14T13:45:36.378+05:30உண்மை தான் தோழி ரேடியோ பக்கத்து வீட்டில் கேட்டலும்...உண்மை தான் தோழி ரேடியோ பக்கத்து வீட்டில் கேட்டலும் அது நாம்மை சேர்ந்தது போலவே இருக்கும் ஏனென்றால் எல்லோருமே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளையே பின்பற்றி வந்தார்கள் அப்போது அதனால் ரேடியோ ரேடியோ தான் டி.வி டி.வி தான் பின்னதில் ஒற்றுமை இல்லை பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90155627347476083502013-02-14T12:58:02.749+05:302013-02-14T12:58:02.749+05:30உங்கள் பதிவைப் படித்து பின்னூட்டமும் எழுதியிருக...உங்கள் பதிவைப் படித்து பின்னூட்டமும் எழுதியிருக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21083455615688488312013-02-14T09:52:31.235+05:302013-02-14T09:52:31.235+05:30http://mathysblog.blogspot.com/2012/03/blog-post.h...http://mathysblog.blogspot.com/2012/03/blog-post.html//<br /><br />’அந்த நாளும் வந்ததே’ என்ற தலைப்பில் வனொலிப்பற்றி எழுதி இருக்கிறேன் முடிந்த போது பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-57960659102986994172013-02-13T20:11:10.379+05:302013-02-13T20:11:10.379+05:30ரேடியோ , முதியோர், மற்றும் நடுத்தர வயதினர் எல்...ரேடியோ , முதியோர், மற்றும் நடுத்தர வயதினர் எல்லோருமே இளமைக் காலத்தை சற்றே திரும்பிப் பார்க்க வைக்கும்.<br /><br />டி.வி. ,சி.டி.,இணையம் என்று எத்தனை வந்தாலும் நம் இளமையை நினைவுபடுத்துவது ரேடியோ தான்.<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br /><br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4448226108113713612013-02-13T18:54:17.712+05:302013-02-13T18:54:17.712+05:30உங்கள் பக்கத்தில் போட்டிருக்கும் வால்வு ரேடியோ பார...உங்கள் பக்கத்தில் போட்டிருக்கும் வால்வு ரேடியோ பார்த்ததுமே நினைவு அப்படியே என்னை சிறுவயதிற்கு அழைத்துச் சென்றது. வீட்டில் அப்பா வாங்கி வைத்திருந்த ரேடியோ பற்றி, சிறிது சிறிதாக பணம் சேர்த்து வாங்கியது பற்றி சொன்னது, அதை திருப்பி ஏதோ ஒரு ஸ்டேஷனில் இருந்து பாட்டு கேட்டு மகிழ்ந்தது என ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. ரொம்ப வருடம் ரிப்பேர் ஆனாலும் வீட்டிலேயே இருந்தது. நெய்வேலி வீட்டினை காலி செய்து வரும்போது தான் அதை மனதில்லாமல் விட்டு வந்தோம் என நினைக்கிறேன்......<br /><br />சிறப்பான பகிர்வு. நினைவுகளை மீட்டியதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-54346510106115955012013-02-13T16:55:30.693+05:302013-02-13T16:55:30.693+05:30உலக ரேடியோ தினத்தையொட்டி நானும் சட்டென்று இளமை...உலக ரேடியோ தினத்தையொட்டி நானும் சட்டென்று இளமையாகிவிட்டது போல் தோன்றியது.<br /><br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46965339494521989092013-02-13T16:54:05.289+05:302013-02-13T16:54:05.289+05:30ஆமாம். நானும் ஒலிசித்திரம் எல்லாம் தவறாமல் கேட்...ஆமாம். நானும் ஒலிசித்திரம் எல்லாம் தவறாமல் கேட்டிருக்கிறேன்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாரலிற்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70464143795039823082013-02-13T16:52:40.469+05:302013-02-13T16:52:40.469+05:30தனிமையை விரட்ட உற்ற தொழி தான் ரேடியோ.
உங்கள் '...தனிமையை விரட்ட உற்ற தொழி தான் ரேடியோ.<br />உங்கள் 'வானொலி' பதிவைப் படிக்கிறேன்.Blog Archives ள் கிடைக்குமில்லையா?<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1897203350802756592013-02-13T16:33:31.926+05:302013-02-13T16:33:31.926+05:30ரேடியோ ரசிகரா நீங்களும்?
வருகைக்கும் கருத்துக்கும்...ரேடியோ ரசிகரா நீங்களும்?<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4635385480217769312013-02-13T16:30:43.282+05:302013-02-13T16:30:43.282+05:30டி.வியும், இணையமும் நம்மை அடிமைப் படுத்திவிட்டன ...டி.வியும், இணையமும் நம்மை அடிமைப் படுத்திவிட்டன .<br />மீள்வது எப்படி?தெரியத்தான் இல்லை.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78988151312110852542013-02-13T16:25:14.938+05:302013-02-13T16:25:14.938+05:30அந்த காலை ஏழேகால் மணி செய்திகளின் குரலை மறக்க...அந்த காலை ஏழேகால் மணி செய்திகளின் குரலை மறக்க முடியுமா?<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-25254342235369089192013-02-13T16:23:54.337+05:302013-02-13T16:23:54.337+05:30ரேடியோ நம் வீடு ஹாலில் கரண்ட் இருந்தால் மட்டுமே...ரேடியோ நம் வீடு ஹாலில் கரண்ட் இருந்தால் மட்டுமே பாடும்.<br />ஆனால் transistor பாட்டரியினால் இயங்கும் portable ம் கூட.<br /><br />உங்கள் விரிவான கருத்துரைக்கும் முதலில் நன்றி. <br />நல்ல ரேடியோ ரசிகையாகத் தெரிகிறீர்கள்.நீங்கள் எழுதியிருந்தால் இன்னும் அனுபவித்து எழுதுவீர்கள் போல் தெரிகிறது.<br /><br />உங்கள் மலரும் நினைவுகளை ஒரு பதிவாக்குங்களேன்.<br />படிக்கக் காத்திருக்கிறோம்.<br /><br />நன்றி உங்கள் மிக விரிவான கருத்துரைக்கும், பாராட்டுக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59332444630921207792013-02-13T14:55:42.010+05:302013-02-13T14:55:42.010+05:30
என் முதல் மகனின் முதலாம் பிறந்த நாளையொட்டி ஒரு ம...<br /> என் முதல் மகனின் முதலாம் பிறந்த நாளையொட்டி ஒரு மர்ஃபி ரேடியோ வாங்கினோம். கிரிக்கெட் காமெண்டரி பற்றிக் கூறியுள்ளது நான் அனுபவித்தது. இலங்கை வானொலியின் மயில்வாகனன் எங்கள் ரேடியோ ஜாக்கீ. மாலையில் கோலினாஸ் விளம்பரதாரரின் ஒலிப்பதிவு பிரசித்தம். ‘ அந்த நாள் ஞாபகம் வந்ததே ‘<br /> வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com