tag:blogger.com,1999:blog-2860541259256380660.post2157511596466247582..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: டெடியும் வெங்காயமும்RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76092691923017563892013-10-30T12:38:13.997+05:302013-10-30T12:38:13.997+05:30எனக்கும் காணொளி கண்னில் நீர் வரவழைத்தது. எனக்குப்...எனக்கும் காணொளி கண்னில் நீர் வரவழைத்தது. எனக்குப் பாடம் கற்றுக் கொடுத்த அனைவரும் என் நினைவில் வந்து மோதினார்கள். அத்தனை ஆசிரியர்களுக்கும் , உங்கள் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.<br />நன்றி தமிழ்முகில் உங்கள் கருத்துக்கு RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70040742520837530302013-10-30T12:34:35.181+05:302013-10-30T12:34:35.181+05:30நன்றி மஹிநன்றி மஹிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68668938774159997272013-10-29T05:43:53.455+05:302013-10-29T05:43:53.455+05:30கண்களில் நீர் திரள்கிறது தோழி. எனது மாணவப் பருவமும...கண்களில் நீர் திரள்கிறது தோழி. எனது மாணவப் பருவமும், எனது ஆசிரியப் பணிக் காலமும் கண்களின் முன் நிழலாடின. எனக்கு கணிதப் பாடம் கற்பித்த என் தாய் தொடங்கி, எனது ஆங்கில ஆசிரியர் திரு.வரதன் அவர்கள், எனது தமிழ் ஆசிரியர் திருமதி.சரோஜா அவர்கள், எனது இயற்பியல் ஆசிரியர் திரு.ரகுநாதன் அவர்கள், எனது வேதியல் ஆசிரியர் திரு. சங்கரன் அவர்கள், எனது உயிரியல் ஆசிரியர் திருமதி.மனோரமா அவர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59281370558651145942013-10-26T23:05:48.155+05:302013-10-26T23:05:48.155+05:30நல்ல பகிர்வு. நல்ல பகிர்வு. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-64068913341519545312013-10-26T16:26:30.419+05:302013-10-26T16:26:30.419+05:30ஒரு வெங்காயம் பத்து ரூபாய்க்கும் விற்றதாக கேள்வி....ஒரு வெங்காயம் பத்து ரூபாய்க்கும் விற்றதாக கேள்வி. <br />கானொளியில் இருந்த டெடியைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே!<br />நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73207120065821703382013-10-26T16:23:26.145+05:302013-10-26T16:23:26.145+05:30உங்கள் பள்ளிக்கால ஆசிரியர்கள் பெயர் எழுதியிருக்கலா...உங்கள் பள்ளிக்கால ஆசிரியர்கள் பெயர் எழுதியிருக்கலாமே! <br />உங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உரித்தாகுக!<br />நன்றி உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45769687066968056532013-10-26T16:19:18.721+05:302013-10-26T16:19:18.721+05:30என் கணவரின் இதயத்திற்கு நல்லது (அங்கு இருப்பது நா...என் கணவரின் இதயத்திற்கு நல்லது (அங்கு இருப்பது நான் தானே . அந்த அக்கறை தான்) என்று தான் பாதாம்பருப்பு சட்னி செய்வதுண்டு .உடனே பாதாம் பருப்பிலேயே என்று நினைக்க வேண்டாம். பெயர் தான் பாதாம் சட்னி. ஆனால் பொட்டுக் கடலையுடன் ஒரு நான்கைந்து பாதாம் போடுவேன். அவ்வளவு தான் சித்ரா.<br />ஆசிரிய மாணவி உறவு மிகவும் பலம் வாய்ந்தது. ஓய்வு பெற்ற பின்னும் <br />தொடரும் உறவல்லவா அது. அதனால் தான் உங்கள் மனதில் பதிந்து விட்டது .<br />நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்..<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23475892162964022752013-10-26T16:09:49.685+05:302013-10-26T16:09:49.685+05:30நான் போன மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப...நான் போன மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் போதே என் மாப்பிள்ளை என்னிடம்,,"வெங்காயம் வாங்கிக் கொண்டு போங்களேன் " என்று சொன்னார். நான் தான் வாங்காமல் வந்து விட்டேன்.<br />என்ன செய்வது !<br />உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி MTG RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78319057521271675152013-10-26T15:18:43.997+05:302013-10-26T15:18:43.997+05:30என்னது ? ஒன்பது ரூபாயா ? திடீர் னு எப்படி இவ்வளவு...என்னது ? ஒன்பது ரூபாயா ? திடீர் னு எப்படி இவ்வளவு சீப் ஆகிவிட்டது<br />சரி சரி, ஒரு கிலோ போடு என்றேன். <br /><br />சார்...ஒரு கிலோ ஒன்பது ரூபாய் இல்லை.<br />ஒரு வெங்காயம் ஒன்பது ரூபாய்.<br /><br />இன்னிக்கே வாங்கிட்டு போயிடுங்க..<br /><br />என்றார் அந்த மலிவு விலை கடைக்காரர்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.com<br />www.wallposterwallposter.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53032366173214286392013-10-25T10:47:54.087+05:302013-10-25T10:47:54.087+05:30கரெக்ட் மதுரைத் தமிழன்! வெங்காயத்தின் விலையைக் கேட...கரெக்ட் மதுரைத் தமிழன்! வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர்தான் வருகிறது இப்போது! ஒரு வெங்காயத்தைக ண்ணால் பார்த்தோ, மூககருகில் வாசனை பிடித்துக கொண்டோ சாப்பிட்டுவிட வேண்டும போலிருக்கு. ஹி... ஹி...! என் பள்ளிக்கால ஆசிரியர்கள் நினைவை வரவழைச்சுட்டீங்க டீச்சர் உங்கள் எழுத்தின் மூலம்! அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6126656341631416312013-10-25T06:40:52.288+05:302013-10-25T06:40:52.288+05:30வெங்காய சட்னிக்கு நீங்க படும்பாட்டை நினைத்து எனக்க...வெங்காய சட்னிக்கு நீங்க படும்பாட்டை நினைத்து எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. எப்படிங்க 'பாதாம் பருப்பு' சட்னிக்கு ஐடியா வந்தது !!<br /><br />உங்கள் ஆசிரிய,மாணவி உறவும், 'டெடி' காணொளியும் மனதில் பதிந்துவிட்டன.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10189572234255660502013-10-25T04:36:42.424+05:302013-10-25T04:36:42.424+05:30முன்னால வெங்காயம் உரிச்சாதான் கண்ணிர் வரும் ஆனால் ...முன்னால வெங்காயம் உரிச்சாதான் கண்ணிர் வரும் ஆனால் இப்போ இந்தியாவில் உள்ளவர்களுக்கு வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறதாமே?<br /><br />வழக்கம் போல பதிவு அருமைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91492879771102960192013-10-24T23:05:27.895+05:302013-10-24T23:05:27.895+05:30வாருங்கள் பாண்டியன் .
உங்கள் வருகைக்கும் பாராட்டி...வாருங்கள் பாண்டியன் .<br />உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77380994882490660652013-10-24T23:02:58.861+05:302013-10-24T23:02:58.861+05:30அடுத்த பதிவிற்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள். தக்கா...அடுத்த பதிவிற்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள். தக்காளியை வைத்து எழுதி விடுகிறேன். எல்லோரையும் இம்சிக்க இலவச ஐடியா கொடுப்பீர்கள் போலிருக்கிறதே.<br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-8029170116418440462013-10-24T22:59:07.333+05:302013-10-24T22:59:07.333+05:30சமீபத்திய வெங்காய விலைகளுடன் ஒப்பிடும் போது,பாதாம்...சமீபத்திய வெங்காய விலைகளுடன் ஒப்பிடும் போது,பாதாம் சீப்பாகி விடும் தானே! <br />நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86442358298911677792013-10-24T22:57:24.286+05:302013-10-24T22:57:24.286+05:30இணைய இணைப்பு சரியானதும் அவசியம் பாருங்கள் காணொளியை...இணைய இணைப்பு சரியானதும் அவசியம் பாருங்கள் காணொளியை , சுரேஷ் சார்.கண்ணில் நீர் வரவழைத்து விடும்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62741600043878584772013-10-24T22:55:53.109+05:302013-10-24T22:55:53.109+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35128850937714342952013-10-24T22:54:39.342+05:302013-10-24T22:54:39.342+05:30உங்கள் வருகைக்கும், படித்து கருத்திட்டதற்கும் நன...உங்கள் வருகைக்கும், படித்து கருத்திட்டதற்கும் நன்றி GMB சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50209316082675541812013-10-24T22:53:37.934+05:302013-10-24T22:53:37.934+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் நன்றிகள் கோ...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் நன்றிகள் கோமதி.<br />உங்கள் ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்.<br />அந்தக் காணொளி கண்டு என் கண்களும் குளமாயின.<br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70243488955922794452013-10-24T22:51:35.684+05:302013-10-24T22:51:35.684+05:30உங்கள் தலைமை ஆசிரியருக்கும் மாறர் ஆசிரியர்களுக்கும...உங்கள் தலைமை ஆசிரியருக்கும் மாறர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.<br />உங்கள் வருகைக்கும், என் திறமையை பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரஞ்சனி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-64242211681191117192013-10-24T22:50:23.666+05:302013-10-24T22:50:23.666+05:30பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய...பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய். அது போதும் " என்று அதட்ட நானும் வெங்காயத்தைப் பிரிய மனமில்லாமல் (கண்ணில் நீருடன்) நகர்ந்தேன்<br />-----------<br />அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-79659100747145219062013-10-24T22:50:05.915+05:302013-10-24T22:50:05.915+05:30நன்றி துரை' சார் உங்கள் வருகைக்கும், கருத்துக...நன்றி துரை' சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்கள் பதிவிற்கு சென்று படித்து இடுகிறேன்.<br />உங்கள் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45646898931032493662013-10-24T22:47:48.048+05:302013-10-24T22:47:48.048+05:30யங்கள் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
//(நாங்கள...யங்கள் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.<br />//(நாங்களும் மிடில் கிளாஸ்தான் ஆகையால்<br />கொஞ்ச நாள் பாதம் சட்னியோடு<br />இட்லி தின்னப் பழகிக் கொண்டோம் )///<br />ஹ....ஹா...ஹா...<br />நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.<br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-47649127754108702992013-10-24T22:46:05.484+05:302013-10-24T22:46:05.484+05:30வைகோ சார்,
பதிவிற்காக எழுதியது தான். சாப்பாட்டில் ...வைகோ சார்,<br />பதிவிற்காக எழுதியது தான். சாப்பாட்டில் போய் என்ன சிக்கனம் வேண்டியிருக்கு.<br />இன்று கூட எங்கள் வீட்டில் மாலை என்ன டிபன் என்று நினைத்தீர்கள்.<br />வெங்காய பஜ்ஜி தான் சார்.<br />உங்கள் வற்றல் குழம்பு படித்ததும் , நாளை வற்றல் குழம்பு செய்ய தீர்மானித்து விட்டேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46399190441586624242013-10-24T22:42:31.801+05:302013-10-24T22:42:31.801+05:30நன்றி வைகோ சார் உங்கள் அடுத்தடுத்த வருகைக்கும் ப...நன்றி வைகோ சார் உங்கள் அடுத்தடுத்த வருகைக்கும் பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com