tag:blogger.com,1999:blog-2860541259256380660.post3647594737543678923..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: கவியரசர் கண்ணதாசனால் கிடைத்த பாராட்டு !RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63586681699050512722014-09-25T07:42:58.957+05:302014-09-25T07:42:58.957+05:30எந்தப் பாடலை எடுப்பது எதை விடுப்பது ? இருந்தாலும் ...எந்தப் பாடலை எடுப்பது எதை விடுப்பது ? இருந்தாலும் உங்கள் பார்வையில் கண்ணதாசனைப் பற்றிய இப்பதிவிலுள்ள பாடல்கள் அனைத்தும் அருமை.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77125634471596104222014-09-25T01:20:09.140+05:302014-09-25T01:20:09.140+05:30அம்மா,
தாங்கள் என் வலைப்பூவில் பதிந்த பின்னூட்டத்...அம்மா,<br /><br />தாங்கள் என் வலைப்பூவில் பதிந்த பின்னூட்டத்தின் மூலம் உங்கள் தளம் கண்டேன். இனி தொடருவோம் !<br /><br />கண்ணதாசன் என்னும் கவிதை கடலின் நல்முத்துக்களை தொகுத்து மிக அழகான கட்டுரையாக கொடுத்துள்ளீர்கள். மனித வாழ்க்கையின் அனைத்து சூழல்களையும் பாடல்களாய் படைத்தவர் அவர் ஒருவர் மட்டும்தான் என தோன்றுகிறது.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22830386925173593712014-09-24T13:50:08.781+05:302014-09-24T13:50:08.781+05:30உங்கள் கட்டுரை மிகவும் அருமை. பலமுறை படித்தேன். உங...உங்கள் கட்டுரை மிகவும் அருமை. பலமுறை படித்தேன். உங்களுடன் எனக்குக் கிடைத்த அவார்டை பகிர்ந்து கொள்கிறேன். தயவு செய்து chollukireen ஐப் பாருங்கள்..ஏற்றுக் கொள்ளுங்கள். அன்புடன் காமாட்சிகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-19093960143883132392014-09-23T21:40:47.468+05:302014-09-23T21:40:47.468+05:30உங்கள் முதல் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி தி...உங்கள் முதல் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி திருமதி காஞ்சனா ராதாகிருஷ்ணன் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20298937302156144142014-09-23T21:40:06.792+05:302014-09-23T21:40:06.792+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி கில்லர்ஜி .உங்கள் பாராட்டிற்கு நன்றி கில்லர்ஜி .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35670216151562674512014-09-23T21:39:42.361+05:302014-09-23T21:39:42.361+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டிற்கும் நன்றி ...உங்கள் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56152019086810231912014-09-23T21:38:55.889+05:302014-09-23T21:38:55.889+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி வருண் சார்.உங்கள் பாராட்டிற்கு நன்றி வருண் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11314220575013831952014-09-23T21:38:17.335+05:302014-09-23T21:38:17.335+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பாளடியாள்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பாளடியாள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59797682128516681902014-09-23T21:37:43.961+05:302014-09-23T21:37:43.961+05:30உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் ந...உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1330039501006496212014-09-23T21:37:03.533+05:302014-09-23T21:37:03.533+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி மேடம்.உங்கள் பாராட்டிற்கு நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70203752119753257182014-09-23T21:36:17.485+05:302014-09-23T21:36:17.485+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்....உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-81350320804576497242014-09-23T21:35:54.835+05:302014-09-23T21:35:54.835+05:30உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி வெங்கட்ஜி உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி வெங்கட்ஜி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61319263942603219702014-09-23T21:35:35.008+05:302014-09-23T21:35:35.008+05:30நீங்கள் சொல்வது போல் பாராட்டிற்கு பரிசை விடவும் மத...நீங்கள் சொல்வது போல் பாராட்டிற்கு பரிசை விடவும் மதிப்பு அதிகம் . அதுவும் நடுவர் மட்டுமல்லாமல் நீங்கள் எல்லோரும் பாராட்டுவது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது கோபு சார். நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11385330892647564862014-09-23T21:33:40.153+05:302014-09-23T21:33:40.153+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி க...உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80371841451085781472014-09-23T21:33:07.210+05:302014-09-23T21:33:07.210+05:30உங்கள் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.உங்கள் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2571793951244064182014-09-23T21:32:38.079+05:302014-09-23T21:32:38.079+05:30உங்கள் றுகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார...உங்கள் றுகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16702123142400412042014-09-23T21:32:00.314+05:302014-09-23T21:32:00.314+05:30உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி மகேந்திர...உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி மகேந்திரன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72131609417933670512014-09-23T21:31:10.409+05:302014-09-23T21:31:10.409+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21196228922000909792014-09-23T21:04:57.817+05:302014-09-23T21:04:57.817+05:30நடுவரின் பாராட்டே பரிசு பெறுவதற்கு சமமாகும்.நடுவரின் பாராட்டே பரிசு பெறுவதற்கு சமமாகும்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52748679720718140172014-09-22T22:33:40.682+05:302014-09-22T22:33:40.682+05:30அருமையான பதிவு அம்மா.அருமையான பதிவு அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-51356251545360120652014-09-22T21:30:55.832+05:302014-09-22T21:30:55.832+05:30அருமையான தொகுப்பு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தும் நா...அருமையான தொகுப்பு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தும் நான் எழுதாமல் இருந்துவிட்டேன் ராஜி. கண்ணதாசன் ஒரு மஹா சமுத்திரம். அதில் எந்த அலையை எடுப்பது,எந்தத் துளியை விடுப்பது.ஒவ்வொரு பாடலும் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நான்கு பக்கங்கள் போதாது. நீங்கள் பகிர்ந்திருக்கும் அழகு நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31579802962945002062014-09-22T18:23:21.985+05:302014-09-22T18:23:21.985+05:30சிறு வயதிலிருந்து நீங்கள் ரசித்த, உங்களை வியக்க வை...சிறு வயதிலிருந்து நீங்கள் ரசித்த, உங்களை வியக்க வைத்த, கண்ணதாசன் படைப்புகளில் சிலவற்றை உங்கள் அடிமனதிலிருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இப்பாடல் வரிகளில் மிகைப்படுத்தாத உண்மையத்தவிர எதுவும் இல்லை!<br /><br />மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும், அழகாகவும் இருக்கிறது உங்களின் இக்கட்டுரை. <br /><br />எங்களுடன் இக்கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க, ராஜி மேடம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16585211279246512052014-09-22T10:06:21.133+05:302014-09-22T10:06:21.133+05:30அருமையான கட்டுரை மனம் நெகிழப் படித்தேன் பகிர்வுக்க...அருமையான கட்டுரை மனம் நெகிழப் படித்தேன் பகிர்வுக்கு <br />மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அம்மா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-54933179363192513902014-09-22T09:39:04.736+05:302014-09-22T09:39:04.736+05:30கண்ணதாசன் அவர்கள் பாடல்களில் (உங்கள் பார்வையில் )...கண்ணதாசன் அவர்கள் பாடல்களில் (உங்கள் பார்வையில் )அருமையான பாடல்வரிகளை சொல்லிய விதம் அழகு.<br />பாராட்டுக்கள்., வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73371982986646725702014-09-22T09:31:50.324+05:302014-09-22T09:31:50.324+05:30கவிஞர் கண்ணதாசன் பற்றி கருத்தான ஆக்கம்.பாராட்டுக்க...கவிஞர் கண்ணதாசன் பற்றி கருத்தான ஆக்கம்.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com