tag:blogger.com,1999:blog-2860541259256380660.post4289429195029447366..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21113103395562914412015-05-28T23:17:12.689+05:302015-05-28T23:17:12.689+05:30என் கதை ஏன் பத்திரிக்கையில் பிரசுரமாகவில்லை என்பத....என் கதை ஏன் பத்திரிக்கையில் பிரசுரமாகவில்லை என்பத. eன் காரணம் சற்றே விளங்கியது . எல்லா கதாபாத்திரங்களும் என்ன ஆனார்கள் என்பதை விளக்க வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொண்டேன். உங்கள் எண்ணங்களைப் பளிச்சென்று சொன்னதற்கும், என் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ளும் விதத்தைக் கோடிட்டுக் காட்டியதற்கும் மிக்க நன்றி சித்ரா. <br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76702598541857893192015-05-28T23:11:07.273+05:302015-05-28T23:11:07.273+05:30நன்றி மகேஷ் நன்றி மகேஷ் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35889524592902309672015-05-28T23:10:26.486+05:302015-05-28T23:10:26.486+05:30நன்ரி கோமதி நன்ரி கோமதி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36777653571912328952015-05-28T10:41:15.611+05:302015-05-28T10:41:15.611+05:30நல்ல முடிவு!
ஆனாலும் ராமன் கருவி மட்டுமே, இந்த கர...நல்ல முடிவு! <br />ஆனாலும் ராமன் கருவி மட்டுமே, இந்த கருவியை இயக்கிய விஜய் என்னவானான் என்றும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. <br />வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/14237061324938677363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-75490441883685648772015-04-20T17:10:39.212+05:302015-04-20T17:10:39.212+05:30கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
By-Maheshwa...கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். <br />By-Maheshwaran<br />(Sorry akka Tamil la comment panna mudiyala epdi nu theriyala)<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/01128620715142538528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72384606885141003692015-03-20T13:03:26.975+05:302015-03-20T13:03:26.975+05:30அருமையான கதை. மனதில் அப்படியே பதிந்துவிட்டதுஅருமையான கதை. மனதில் அப்படியே பதிந்துவிட்டதுkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27518650780026928102015-03-19T20:26:27.251+05:302015-03-19T20:26:27.251+05:30கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
கதை என்றா...கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.<br />கதை என்றாலும் கதை படித்தவுடன் மனது மிகவும் கஷ்டப்பட்டது உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-59297459747099275712015-03-18T16:41:26.094+05:302015-03-18T16:41:26.094+05:30//ஒன்றை சொல்லியேயாக வேண்டும். உங்கள் கருத்துரையை எ...//ஒன்றை சொல்லியேயாக வேண்டும். உங்கள் கருத்துரையை என் கதையின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.//<br /><br />வாசகனை ஏதோ ஒரு விதத்தில், கொஞ்சமாவது சிந்திக்கச்செய்த / பாதிக்கச் செய்த அனைத்துப்படைப்புக்களுமே எழுத்தாளருக்கு வெற்றிதான். அந்த விதத்தில் என்னை சற்றே சிந்திக்கவும் பாதிக்கவும் வைத்த இந்தத் தங்களின் படைப்பும் வெற்றிப்படைப்பு என்றே நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55552278472393731422015-03-18T16:36:52.507+05:302015-03-18T16:36:52.507+05:30//ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்கி...//ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.//<br /><br />மிக்க நன்றி, மேடம்.<br /><br />//இனி கதைகள் எழுதும் போது என் போக்கில் நகைச்சுவைக் கலந்து எழுதி விடுகிறேன்..//<br /><br />நகைச்சுவையை ஆனந்தமாக ரஸிப்பதோ, நகைச்சுவையாக பேசுவதோ, நகைச்சுவையாக எழுதுவதோ எல்லோராலும் செய்ய முடியாததோர் அரிய பெரிய செயலாகும். அது இறைவன் நமக்குக் கொடுத்துள்ள வரமாகும்.<br /><br />உங்களின் எழுத்துக்களில் நகைச்சுவை மிளிர்வதை நான் பலமுறை கவனித்துள்ளேன். அந்த தங்களின் தனித்தன்மையை/தனித்திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டால், மிகச்சுலபமாக எதிலும் வெற்றிபெற முடியும்.<br />வாழ்த்துகள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50114576643704497322015-03-18T16:29:23.783+05:302015-03-18T16:29:23.783+05:30இரண்டு தலை முறைக் கதை. எண்ணங்கள் நாட்பட நாட்பட மாற...இரண்டு தலை முறைக் கதை. எண்ணங்கள் நாட்பட நாட்பட மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது நிஜமோ என்று எண்ண வைத்தது. கதை உங்கள் கற்பனை. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்ல நான் யார்.? வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36682698603858505292015-03-18T16:29:10.813+05:302015-03-18T16:29:10.813+05:30//பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வது ஆனந்தமே. எத்தன...//பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வது ஆனந்தமே. எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கணவனின் துணையுடன் எதிர் கொள்வாள் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவனின் அருகாமைக் கிடக்கவில்லை என்கிற போதும், தன கடமைகளிலிருந்து அவள் தவறுவதுமில்லை, வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள அஞ்சுவதுமில்லை என்பதைத் தான் நான் மைதிலி மூலமாக சொல்லியிருக்கிறேன். . அதுப் போல் இக்காலப் பெண்களின் மனோ நிலையை அக்ஷயா படம் பிடித்துக் காட்டி விட்டாள். அக்காலப் பெண்களோ, இக்காலத்தவரோ தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள் பெண் என்பதே என் கணிப்பு. அதை இந்தக் கதை பிரதிபலித்திருக்கும் என்றே நினைக்கிறேன். //<br /><br />ஆம். இவையெல்லாம் தங்களின் இந்தக்கதையினில் நன்கு பிரதிபலித்துள்ளது என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28693748369836689992015-03-18T16:19:35.323+05:302015-03-18T16:19:35.323+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அனு.உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அனு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17641776794865476502015-03-18T16:19:06.068+05:302015-03-18T16:19:06.068+05:30இங்கு வந்துள்ள அக்ருத்துரைகளைப் பார்க்கும் போது, இ...இங்கு வந்துள்ள அக்ருத்துரைகளைப் பார்க்கும் போது, இராமனை தவறிப் போய் வலைப் பக்கம் வந்தால் தர்ம அடி வாங்குவான் என்றே நினைக்கிறேன். அதையே என் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.<br />உங்கள் வருகைக்கும், அக்ஷ்யாவிற்காக நீங்கள் உயர்த்தும் கரத்திற்கும் நன்றி சித்ரா. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31973300181357863352015-03-18T16:09:51.411+05:302015-03-18T16:09:51.411+05:30கோபு சார்,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் , வா...கோபு சார்,<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் , வாழ்த்திற்கும் நன்றி சார். <br />பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வது ஆனந்தமே. எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கணவனின் துணையுடன் எதிர் கொள்வாள் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவனின் அருகாமைக் கிடக்கவில்லை என்கிற போதும், தன கடமைகளிலிருந்து அவள் தவறுவதுமில்லை, வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள அஞ்சுவதுமில்லை என்பதைத் தான் நான் மைதிலி மூலமாக சொல்லியிருக்கிறேன். . அதுப் போல் இக்காலப் பெண்களின் மனோ நிலையை அக்ஷயா படம் பிடித்துக் காட்டி விட்டாள். அக்காலப் பெண்களோ, இக்காலத்தவரோ தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள் பெண் என்பதே என் கணிப்பு. அதை இந்தக் கதை பிரதிபலித்திருக்கும் என்றே நினைக்கிறேன். <br /><br />ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இனி கதைகள் எழுதும் போது என் போக்கில் நகைச்சுவைக் கலந்து எழுதி விடுகிறேன்..<br /><br /> ஒன்றை சொல்லியேயாக வேண்டும். உங்கள் கருத்துரையை என் கதையின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.அதற்காக மீண்டும் என் நன்றிகள் பல. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-40063214128689157732015-03-18T10:21:41.747+05:302015-03-18T10:21:41.747+05:30மனதை தொடும் கதைகளம்....மனதை தொடும் கதைகளம்....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62899393326807009222015-03-17T23:41:36.048+05:302015-03-17T23:41:36.048+05:30கதை சொன்னவிதம் அழகாக உள்ளது.
அஷயா பக்கம்தான் நான...கதை சொன்னவிதம் அழகாக உள்ளது. <br /><br />அஷயா பக்கம்தான் நானும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இராமன் மைதிலியை மீண்டும் பார்க்க வந்தான் ? கடைசியில் அவன் எடுத்த முடிவு நன்று.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72012665458845786842015-03-17T23:02:51.250+05:302015-03-17T23:02:51.250+05:30இந்தக்கதையை தாங்கள் வெளியிட்ட அடுத்த நிமிடமே படித்...இந்தக்கதையை தாங்கள் வெளியிட்ட அடுத்த நிமிடமே படித்து முடித்து விட்டேன். என்னமோ எனக்கு வழக்கம்போல பின்னூட்டம் தர உற்சாகம் ஏற்படவில்லை. <br /><br />இந்தக்கதை என் மனதை மிகவும் பாதித்தது. கையில் ஒரு பெண் குழந்தையுடன், வீண் பழியைச் சுமந்துகொண்டு, வீட்டை விட்டுப் புறப்பட்ட ஓர் அழகான பெண் எவ்வாறெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என நீண்ட நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது.<br /><br />திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் மேலே கூறியுள்ள பல கேள்விகள் என் மனதையும் அரித்தது. இதுபோலெல்லாம் ஆங்காங்கே இலைமறை காய்மறையாக உலகில் ஏதாவது ஏடாகூடமாக நடக்கக்கூடும் என்றாலும் .... நாம் எழுதும்போது, இவற்றைப்பற்றியெல்லாம் அதிகமாக பிரஸ்தாபித்துச் சொல்லாமல் .... மகிழ்ச்சி தரும் நல்ல முடிவுகளாகச் சொல்லலாமே என்று எனக்குள் ஓர் எண்ணம் உண்டு. தயவுசெய்து என்னைத் தவறாக ஏதும் நினைக்காதீர்கள். <br /><br />கதை எழுத ஆரம்பித்துள்ளதும், போட்டிகளில் கலந்துகொள்வதும் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85797035246467683562015-03-17T22:27:41.168+05:302015-03-17T22:27:41.168+05:30உங்கள் மீள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்...உங்கள் மீள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28108150730975704092015-03-17T22:27:16.877+05:302015-03-17T22:27:16.877+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி ஆதி.உங்கள் பாராட்டிற்கு நன்றி ஆதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80184928863849975692015-03-17T22:26:51.399+05:302015-03-17T22:26:51.399+05:30நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத் த...நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். கீதா மேடம். மைதிலியின் நாத்தனாருக்கு அவள் கணவன் குணம் தெரியாமலா இருந்திருக்கும்.,தன வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள , ராமன், மைதிலி வாழ்க்கையைக் கெடுத்து விட்டாள்.<br />உங்கள் விரிவானக் கருத்துரை என்னை மகிழ்விக்கிறது கீதா மேடம்.<br />உங்கள் கருத்துரைக்கும், பாராட்டுக்கும் நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62380173484857065912015-03-17T22:22:28.530+05:302015-03-17T22:22:28.530+05:30என்னுடைய கதையைப் படித்து ரசித்து என் மாறுபட்ட முடி...என்னுடைய கதையைப் படித்து ரசித்து என் மாறுபட்ட முடிவைப் பாராட்டுவதற்கு நன்றி ரேவதி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-66309963800516313342015-03-17T22:21:34.166+05:302015-03-17T22:21:34.166+05:30உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி ...உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41671190353501028472015-03-17T22:21:03.933+05:302015-03-17T22:21:03.933+05:30உங்கள் வாழ்த்துகளுக்கும் , தமிழ் மண வாக்கிற்கும் ந...உங்கள் வாழ்த்துகளுக்கும் , தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58005148779599770142015-03-17T22:20:28.192+05:302015-03-17T22:20:28.192+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சா...உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74669606445839119822015-03-17T22:19:08.887+05:302015-03-17T22:19:08.887+05:30நீங்கள் சொல்வதுப் போல் பல நியாயங்கள் பெரும்பாலும் ...நீங்கள் சொல்வதுப் போல் பல நியாயங்கள் பெரும்பாலும் இப்பிறவியிலேயே தீர்க்கப்பட்டு விடுகின்றன. நிஜ வாழ்க்கையிலும் அதை கண் கூடாக பார்க்க நேரிடுகிறது. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com