tag:blogger.com,1999:blog-2860541259256380660.post6364856672077688869..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ராசி வீட்டில் ரத்த ஆறு.RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-40116152018107352202016-07-07T21:15:50.195+05:302016-07-07T21:15:50.195+05:30உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி அருள்மொழிவர்மன்...உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி அருள்மொழிவர்மன். உங்கள் வருகையும், பாராட்டும் எனக்கு டானிக். சமீப நாட்களாக நான் எழுதுவது குறைந்து விட்டது. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது. <br />வருகைக்கும், பாராட்டிற்கும் மிக நன்றி. தொடர்ந்து என் தளத்திற்கு வருகைப் புரியுங்கள் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12970600413146188232016-07-07T21:12:07.378+05:302016-07-07T21:12:07.378+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.ஆலோ வி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.ஆலோ விரா ஜெல் பற்றிக் குறித்துக் கொண்டேன். இப்பொழுது லேட்டஸ்டாக நான் படித்தது விக்ஸ் வேபரப் தடவினாலும் நிற்கும் என்பது .<br />நன்றி கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32437421962486275602016-07-07T17:21:54.089+05:302016-07-07T17:21:54.089+05:30ராசி வீட்டில் ரத்த ஆறு - தலைப்பைப் பார்த்ததும் ஏதோ...ராசி வீட்டில் ரத்த ஆறு - தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஏக்ஷன் கதையாக இருக்குமென்ற தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன். <br /><br />அருமையான, யதார்த்தமான, நகைச்சுவையான பதிவு...தங்கள் எழுத்துக்களில் ஏதோ ஒருவித நகைச்சுவையோட்டம் ஓடுகிறது. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்! இது போன்ற நகைச்சுவையோட்டம் அனைவரின் எழுத்துக்களிலும் வெளிவருவதில்லை, சிலருக்கே அது அமையும்..<br /><br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50617709189359525452016-02-29T16:48:17.249+05:302016-02-29T16:48:17.249+05:30இந்தப் பதிவை முன்னர் பார்க்கவில்லை. இதயநோயாளிகளுக்...இந்தப் பதிவை முன்னர் பார்க்கவில்லை. இதயநோயாளிகளுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பது இப்போது தான் தெரியும். ஆனால் இதேபோல் எனக்குத் தக்காளி நறுக்கும்போது ஏற்பட்டது. ரத்தம் எப்போதுமே எனக்கு உடனடியாக நிற்காது. இதயநோயாளியெல்லாம் இல்லை. :) பின்னர் என்ன செய்வதென யோசித்து என்னிடம் இருந்த ஆலோவிர ஜெல் ஆயின்ட்மென்டைப் போட்டேன். சற்று நேரத்தில் ரத்தம் வருவது நின்றுவிட்டது. கட்டு எல்லாம் கட்டவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1860682961771762052016-02-11T09:17:34.088+05:302016-02-11T09:17:34.088+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமா...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-30324094835952472952016-02-11T09:15:49.650+05:302016-02-11T09:15:49.650+05:30உங்கள் வருக்கைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா...உங்கள் வருக்கைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78101320659119560902016-02-11T09:13:54.560+05:302016-02-11T09:13:54.560+05:30நாம் சந்திக்கும் இக்கட்டுகள் பெரும்பாலும் ஒரு பாட...நாம் சந்திக்கும் இக்கட்டுகள் பெரும்பாலும் ஒரு பாடத்தை சொல்லி விட்டே நகரும். நண்பருக்கு வந்தசவால் மிகப் பெரிய அறிய வேண்டிய பாடஹ்தையே சொல்லித் தந்திருக்கிறது. <br />ஆனாலும், உங்களின் சர்க்கரை மருத்துவத்தை எழுத மறந்து போனேனே!<br />வாசகர்கள் இதையும்(சர்க்கரை) குறித்துக் கொள்வார்களாக. <br />நன்றி வல்லி மேடம் உங்கள் பாராட்டிற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80774659164609720992016-02-11T09:10:05.434+05:302016-02-11T09:10:05.434+05:30ஆம்மாம் எழில். நண்பர் பட்ட அவஸ்தையை கேட்ட போது சற...ஆம்மாம் எழில். நண்பர் பட்ட அவஸ்தையை கேட்ட போது சற்று அச்சமாக உணர்ந்தேன். அதன் விளைவே இப்பதிவு.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி எழில் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90736194194211446062016-02-11T09:08:17.820+05:302016-02-11T09:08:17.820+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் ...உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி பாலு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32900872262029059632016-02-11T09:06:30.242+05:302016-02-11T09:06:30.242+05:30உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டிற்கும் நன்றி ...உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டிற்கும் நன்றி துரை சார். உங்கள் வார்த்தைகள் அடுத்தப் பதிவை எழுதத் தூண்டும் டானிக். <br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-47012519467509955162016-02-11T09:04:50.744+05:302016-02-11T09:04:50.744+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் ...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62399987821789573282016-02-11T08:12:52.802+05:302016-02-11T08:12:52.802+05:30இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையினால் வர...இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையினால் வரும் பக்க விளைவு பற்றி நகைச்சுவையாக எழுதியது நன்று. பலருக்கும் பயன்படும்.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33979919750409754192016-02-09T06:43:06.457+05:302016-02-09T06:43:06.457+05:30அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி
நன்ற...அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4758614490269952392016-02-08T06:20:45.883+05:302016-02-08T06:20:45.883+05:30முக்கியமான ஒரு விஷயத்தை நகைச்சுவையாகக் கொடுத்து மன...முக்கியமான ஒரு விஷயத்தை நகைச்சுவையாகக் கொடுத்து மனதில் பதிய வச்சிட்டீங்க ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88707275847285738752016-02-07T22:15:33.446+05:302016-02-07T22:15:33.446+05:30ரசிக்க வைக்கும் கதை என்றாலும் ஒரு மருத்துவக் குறிப...ரசிக்க வைக்கும் கதை என்றாலும் ஒரு மருத்துவக் குறிப்போடு...<br />அருமை அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13834347395744039272016-02-07T17:32:40.308+05:302016-02-07T17:32:40.308+05:30சர்க்கரை வைத்தாலும் கொஞ்சம் குணம் இருக்கும் ராஜிச...சர்க்கரை வைத்தாலும் கொஞ்சம் குணம் இருக்கும் ராஜிசிவம்.<br />வெகு அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.சரியான பாயிண்ட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-57977914392104408712016-02-07T16:53:39.675+05:302016-02-07T16:53:39.675+05:30கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை சு...கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை சுவாரசியமாய் கொடுத்திருக்கீங்க.... நன்றி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-440931837953675112016-02-07T15:48:52.743+05:302016-02-07T15:48:52.743+05:30படித்துக் கொண்டு வரும்போதே கையை மேலே உயர்த்தி வைத்...படித்துக் கொண்டு வரும்போதே கையை மேலே உயர்த்தி வைத்துக் கொண்டால் இரத்தம் நிற்கும் என்று எழுதத் தோன்றியது ஆனால் ராசி தம்பதியினர் கூகிளை நாடி அதை கண்டு பிடித்து விட்டனர். கடைசிக் குறிப்பு பயனுள்ளது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67499942345501542282016-02-07T15:35:03.005+05:302016-02-07T15:35:03.005+05:30>>> ராசிக்குத் துக்கம் தொண்டையடைத்தது.&l...>>> ராசிக்குத் துக்கம் தொண்டையடைத்தது.<<<<br /><br />நானும் விக்கித்துப் போனேன்..<br /><br />ஆனாலும், நல்லதொரு விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்!.. <br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73675131089000293442016-02-07T14:20:06.088+05:302016-02-07T14:20:06.088+05:30மனதில் நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்பு...மனதில் நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்பு. பதிவைத் தந்திருக்கும் முறை ரசிக்க வைத்தது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com