tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7419519342902380481..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: லால்குடிRajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91967983112575916362014-05-07T19:48:34.442+05:302014-05-07T19:48:34.442+05:30Thanks my dear Friend.Thanks my dear Friend.Bhuvikarthikhttps://www.blogger.com/profile/17290020578100277023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28365073099158231522013-11-04T20:42:49.805+05:302013-11-04T20:42:49.805+05:30Thankyou madam for visiting my blog and writing y...Thankyou madam for visiting my blog and writing your comments.Iam also happy that my blog kindled your sweet memories.<br />I pray Lord Saptharisheeswarar for The good health and prosperity for you and your family.<br />Thankyou.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36385083082008791092013-11-04T13:57:00.226+05:302013-11-04T13:57:00.226+05:30Thanks Friend. My native is lalgudi but i miss the...Thanks Friend. My native is lalgudi but i miss the my native. i am living in chennai this is for very busy city....<br />my husband proposed for love in the temple . so my life started in the temple. Bhuvikarthikhttps://www.blogger.com/profile/17290020578100277023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91733314618205878762013-11-04T13:51:17.539+05:302013-11-04T13:51:17.539+05:30Thanks Friend. My native is lalgudi but i miss the...Thanks Friend. My native is lalgudi but i miss the my native. i am living in chennai this is for very busy cityBhuvikarthikhttps://www.blogger.com/profile/17290020578100277023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7259704221477399442013-01-04T12:30:53.456+05:302013-01-04T12:30:53.456+05:30கோமதி,
என்னுடைய பழைய பதிவுகளுக்கும் கருத்து கூறிய...கோமதி,<br /><br />என்னுடைய பழைய பதிவுகளுக்கும் கருத்து கூறியதற்கு<br />நன்றி.<br />ராஜி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67717468328511001002013-01-03T20:11:50.801+05:302013-01-03T20:11:50.801+05:30ஆருத்ராவைப் பற்றி என் கணவர் கூறியதையெல்லாம் நான...ஆருத்ராவைப் பற்றி என் கணவர் கூறியதையெல்லாம் நான் அந்த ஆருத்ரா மண்டபத்தில் நேரே நடப்பது போல் உணர்ந்தேன்.//<br />மனகண்ணில் ஆருத்ரா தரிசனம் பார்த்து விட்டீர்களா !<br />அருமையான பக்தி.<br />அருமையான பகிர்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41749712109451129752012-12-26T15:45:34.720+05:302012-12-26T15:45:34.720+05:30சப்தரிஷீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் போது நம் எல்லோர...சப்தரிஷீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் போது நம் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.<br /><br />என்னுடைய இந்தப் பதிவு உங்கள் பழைய இனிய நினைவுகளை மலர வைத்ததற்கு மகிழ்ச்சி.<br />வருகைக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />ராஜி <br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22388475566701710762012-12-26T15:37:47.374+05:302012-12-26T15:37:47.374+05:30உங்கள் வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும்...உங்கள் வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.<br />இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்தியதற்கும் நன்றி.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18864194055327937592012-12-26T14:43:05.510+05:302012-12-26T14:43:05.510+05:30மார்கழி மாதம் திருவாதிரை அன்று வரும் ஆருத்ரா தரிசன...மார்கழி மாதம் திருவாதிரை அன்று வரும் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். நாங்கள் சின்ன வயதில் திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருக்கும்போது ஸ்வாமிக்கு அன்று அதிகார நந்தி வாகனம். வீதி உலா வருவார்.<br /><br />என் மாமாவுக்கும் (அம்மாவின் தம்பி) அன்று பிறந்தநாள். அம்மா இரண்டிற்கும் சேர்த்து திவாதிரைக் கழியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள். <br /><br />பழைய நினைவுகள் முட்டி கோதிக் கொண்டு வருகின்றன, உங்கள் பதிவைப் படித்த பின்!<br />ஆருத்ரா தரிசனத்தின் போது எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் ராஜி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5584335610696173262012-12-26T13:37:47.676+05:302012-12-26T13:37:47.676+05:30நிச்சயம் இந்த முறை உங்களுக்கு
அங்கு செல்ல வாய்ப்பு...நிச்சயம் இந்த முறை உங்களுக்கு<br />அங்கு செல்ல வாய்ப்பும் கிடைக்கும்<br />எங்களுக்கு படங்களுடன் நல்ல பதிவும் கிடைக்கும்<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய<br />புத்தாண்டு நல்வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77063254032372486952012-12-26T10:24:04.252+05:302012-12-26T10:24:04.252+05:30// ஃப்ளோவர் கெட்ஜெட்//
இது எனக்குப் புரியவில்லை.மு...// ஃப்ளோவர் கெட்ஜெட்//<br />இது எனக்குப் புரியவில்லை.முடிந்தால் விளக்குங்களேன் ப்ளீஸ்..(நேரம் இருக்கும்போது)<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45170519725680359192012-12-26T10:21:24.485+05:302012-12-26T10:21:24.485+05:30சித்ரா,
உங்கல் வருகைக்கும், அருமையான பின்னூட்டதிற...சித்ரா,<br /><br />உங்கல் வருகைக்கும், அருமையான பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி.<br /><br />//காத்திருங்கள்,ஈசனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.//<br />இது எனக்கு மிக்க நம்பிக்கையளிக்கிறது.<br /><br />மிக்க நன்றி.<br />ராஜி<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6268679233934949602012-12-26T10:06:24.697+05:302012-12-26T10:06:24.697+05:30உங்கள் மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன...உங்கள் மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.<br /><br />திருச்சிகாரர்களுக்கே உரிய அள்விட முடியாத ஊர் பாசத்தை உங்கள் பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள லிங்க்குகளுக்கு சென்று பார்த்து பின்னூட்டமிடுகிறேன்.<br />நன்றி.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-48264724786696076232012-12-26T10:00:27.832+05:302012-12-26T10:00:27.832+05:30வைகோ சார்,
உங்கள் வருகைக்கும், அருமையான பின்னூட...வைகோ சார்,<br /><br />உங்கள் வருகைக்கும், அருமையான பின்னூட்டதிற்கும் நன்றி.<br /><br />நான் சென்னைப் பெண்மனி. என் கணவர் தான் திருச்சி.<br />லால்குடி ஆருத்ரா அபிஷேகம் பார்க்க வேண்டும் என்று மிக ஆவல்.<br /><br />நன்றி.<br /><br />ராஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74064038361408426012012-12-26T09:53:25.571+05:302012-12-26T09:53:25.571+05:30உங்கள் முதல் வருகைக்கும் , அருமையான பின்னூட்டத்த...உங்கள் முதல் வருகைக்கும் , அருமையான பின்னூட்டத்திற்கும்,அடுத்தடுத்து என் வலைத் தளத்திற்கு வருகை புரியப் போவதற்கும் மிக்க நன்றி.<br /><br />உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள் என்னை ஊக்குவிக்கின்றன. <br /><br />நன்றி.<br />ராஜி <br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69751569267253922192012-12-26T06:06:55.068+05:302012-12-26T06:06:55.068+05:30ராஜி,
ஆருத்ரா தரிசனம் என்றால் நினைவுக்கு வருவது க...ராஜி,<br /><br />ஆருத்ரா தரிசனம் என்றால் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டத்திற்கு கிடைக்கும் அரசு விடுமுறைதான்.சிதம்பரம் இந்த மாவட்டத்தில் இருப்பதால்.அன்று லால்குடியிலும் விசேஷம் என்பதை உங்கள் பதிவின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.<br /><br />கூட்டத்திற்குப் பயந்து நானும் விசேஷ நாட்களில் கோயிலுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டு சாதாரண நாளில் போய் வேண்டுமட்டும் தரிசித்துவிட்டு வருவேன்.<br /><br />காத்திருங்கள்,ஈசனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.chitrasundar5http://chitrasundar5.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42728426204301102102012-12-26T01:13:42.214+05:302012-12-26T01:13:42.214+05:30//திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியெல்ல...//திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியெல்லாம் இரண்டு பக்கமும்<br />பச்சை பட்டுக் கம்பளம் விரித்தது போல், கண்ணிற்கு விருந்து தான்! விவரிக்க வார்த்தைகளே இல்லை.//<br /><br />திருச்சியிலிருந்து லால்குடிக்கு இடைப்பட்ட வாளாடி என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர்.<br />அடுத்து வரும் மாந்துறை எங்கள் குல தெய்வங்களில் ஒன்று [கிராம தேவதை]<br />அடுத்து வரும் ஆங்கரை எங்கள் அப்பா தாத்தா முதலிய மூதாதையர்களின் ஊர்.<br /><br />மேலும் சில விபரங்கள் “பெயர் காரணம்” என்ற என் பதிவினில் எழுதியுள்ளேன்.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html<br /><br />மாந்துறை கோயிலைப்பற்றி கீழ்க்கண்ட பதிவினில் அருமையாக எழுதியுள்ளார்கள்.<br /><br />http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_31.html<br /><br />அன்புடன் VGK <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78304014299193511832012-12-26T00:58:51.876+05:302012-12-26T00:58:51.876+05:30//ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்(லால்க...//ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்(லால்குடி) சப்தரிஷீஸ்வரர்<br />தரிசனம் தான்//<br /><br />நீங்களும் திருச்சி தானா? சந்தோஷம். ;)))))<br /><br />ஆருத்ரா தரிசனத்திற்கு லால்குடி மிகவும் பிரபலம் தான்.<br /><br />>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22160552559465978252012-12-26T00:33:28.646+05:302012-12-26T00:33:28.646+05:30///அதனால் காத்திருக்கிறேன்..........
அவன் அருள்...///அதனால் காத்திருக்கிறேன்..........<br /><br />அவன் அருள் பெற!///<br /><br />காத்திருப்பவர்கள் விரும்பியதை நிச்சயம் பெறுவார்கள்.<br /><br />உங்களின் எழுத்து நடை அழகாக இருக்கிறது<br /><br />இன்றுதான் உங்கள் வலைதளத்திற்கு முதன் முதலாக வருகிறேன். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்<br /><br />முடிந்தால் ஃப்ளோவர் கெட்ஜெட் சேர்க்கவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49226047330843924512012-12-25T17:32:43.660+05:302012-12-25T17:32:43.660+05:30உங்கள் வருகைக்கும், பராட்டிற்கும் மிக்க நன்றி இ...உங்கள் வருகைக்கும், பராட்டிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.<br /><br />நன்றி,<br /><br />ராஜி<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69407836492579351062012-12-25T17:29:04.726+05:302012-12-25T17:29:04.726+05:30கோவிலின் நூற்றாண்டைக் கடந்த ஸ்தல விருட்சம்,ஜு...கோவிலின் நூற்றாண்டைக் கடந்த ஸ்தல விருட்சம்,ஜுரஹேஸ்வரர் சந்நதி, ஈஸ்வரனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கும் ஒன்றிற்கு இரண்டாய் நிற்கும் நந்திகள்,சப்தரிஷீஸ்வரர்களின் சந்நதி, அர்த்தநாரீஸ்வரர் எல்லாம் பார்த்து விட்டு வெளியே வர மனமில்லாமல் வந்தோம்./<br /><br />சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்க்ள..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com