tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7648179295756036576..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: நடுவிலே கொஞ்சம் நேரத்தைக் காணோம் RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18178682213381485652013-10-24T12:52:20.374+05:302013-10-24T12:52:20.374+05:30நன்றி பாண்டியன், உங்கள் வருகைக்கும், அருமையான தலைப...நன்றி பாண்டியன், உங்கள் வருகைக்கும், அருமையான தலைப்பை நினைவு படுத்தியதற்கும்.. இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்கள் .மாற்றி விட்டேன். உங்கள் உபயத்தில்.......<br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69432742311501361352013-10-24T12:47:39.318+05:302013-10-24T12:47:39.318+05:30நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-51296546577218381002013-10-23T23:58:01.439+05:302013-10-23T23:58:01.439+05:30நடுவுல கொஞ்சம் நேரத்தக் காணோம்
சரி விடுங்க. திரும்...நடுவுல கொஞ்சம் நேரத்தக் காணோம்<br />சரி விடுங்க. திரும்பிப் போகையில சரியாகிடும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80471018582005646102013-10-03T18:06:02.776+05:302013-10-03T18:06:02.776+05:30எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.ஒருவன் தன் மோதி...எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.ஒருவன் தன் மோதிரத்தை வீதியில் இருட்டில் எங்கோ தொலைத்து விட்டானாம் அங்கெல்லாம் தேடிக் கிடைக்காததால் தெரு விளக்கு அடியில் வெளிச்சத்தில் தேடினானாம். தொலைத்த் இடத்தில் தேடுவதை விட்டு விட்டு..........!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-51813665410063428632013-09-29T20:20:15.408+05:302013-09-29T20:20:15.408+05:30அமெரிக்காவிற்கு பெரும்பாலும் வருடம் தோறும் சென்று ...அமெரிக்காவிற்கு பெரும்பாலும் வருடம் தோறும் சென்று வருபவள் . இது என்னுடைய பத்தாவது விசிட். ஆனால் ப்ளாக் எழுத ஆரம்பித்த பின் இதுவே முதல் விசிட் .<br />மேலும் இது நகைச்சுவைப் பதிவு. சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.<br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91672780777706130612013-09-29T11:36:58.217+05:302013-09-29T11:36:58.217+05:30ஓ, இப்போது தான் முதல் முறையாக அமெரிக்கா போய் வருகி...ஓ, இப்போது தான் முதல் முறையாக அமெரிக்கா போய் வருகிறீர்களோ? –கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்துஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45087329713336592432013-09-27T13:43:01.684+05:302013-09-27T13:43:01.684+05:30இதற்குத் தான் சொல்வது பத்திரமாக வரவேண்டும் என்று. ...இதற்குத் தான் சொல்வது பத்திரமாக வரவேண்டும் என்று. பாருங்கள் நானும் நேரமும், ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்கிறோம்.<br />அருமையாய் தேடிக் கண்டுபிடித்ததற்கு நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37063419774180375692013-09-27T13:41:16.720+05:302013-09-27T13:41:16.720+05:30நீங்கள் சொன்ன நாவல் நான் பள்ளியில் non-detailed ஆக...நீங்கள் சொன்ன நாவல் நான் பள்ளியில் non-detailed ஆகா படித்த நினைவு. இன்னொரு முறை படித்தால் ஆயிற்று. படித்து விட்டு நீங்கள் சொன்னபடி பதிவிடுகிறேன் தமிழ் சார். நன்றி உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-81421771975528654612013-09-27T13:29:16.483+05:302013-09-27T13:29:16.483+05:30சாப்பிட்டாகி விட்டதா உஷா பொங்கலும், சாம்பாரும்.
கா...சாப்பிட்டாகி விட்டதா உஷா பொங்கலும், சாம்பாரும்.<br />காத்திருக்கிறேன் உங்களுக்காக .......... எதற்கா? வந்து தேடித் தருவதாக வாக்களித்ததற்கு நன்றி உஷா..... RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55546946959091168022013-09-27T13:27:44.849+05:302013-09-27T13:27:44.849+05:30ஆஹா.....மகா ..என் எழுத்துக்கு இப்படி ஒரு விசிறியா....ஆஹா.....மகா ..என் எழுத்துக்கு இப்படி ஒரு விசிறியா.......<br />நன்றி மகா உங்கள் வருகைக்கும்,உங்களின் பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62875023674019858232013-09-27T13:26:08.472+05:302013-09-27T13:26:08.472+05:30மகி,
சித்ராவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். ம...மகி,<br />சித்ராவிற்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். முதலில் கிடைத்ததை நான் செலவழித்து விட்டேன். இப்ப தொலைத்ததை தேடிக் கொடுங்கள் என்று சொல்கிறேன்..<br />நன்றி மகி உங்கள் வருகைக்கும், என் எழுத்தை எதிர்பார்ப்பதற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55723437626930343082013-09-27T13:23:57.328+05:302013-09-27T13:23:57.328+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69984717481798775342013-09-27T13:21:09.839+05:302013-09-27T13:21:09.839+05:30வாங்க சித்ரா!
அதெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டேன். ...வாங்க சித்ரா! <br /><br />அதெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டேன். இப்பத் தொலைந்ததற்கும், அப்ப கிடைத்ததற்கும் சம்பந்தமேயில்லை சித்ரா. <br />எனக்கு என் நேரம் வேண்டும்,. அவ்வளவு தான்.முடிந்தால் தேடுங்கள்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63922148444341887722013-09-27T13:18:38.300+05:302013-09-27T13:18:38.300+05:30பத்திரம் MTG ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். உங...பத்திரம் MTG ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு புது விருந்தினரை உபசரிப்பதில் என் நேரத்தை எங்காவது தொலைத்து விடப் போகிறீர்கள். நான் அடுத்த வருடம் அமேரிக்கா வரும் போது வாங்கிக் கொள்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38099561570094735512013-09-27T13:13:24.389+05:302013-09-27T13:13:24.389+05:30நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கு...நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26412268146512305232013-09-27T13:12:50.342+05:302013-09-27T13:12:50.342+05:30வாங்க கிரேஸ்! உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்...வாங்க கிரேஸ்! உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்., பாராட்டிற்கும்.<br />மீண்டும்,மீண்டும் வருக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4408090352663076452013-09-27T13:11:52.165+05:302013-09-27T13:11:52.165+05:30உங்கள் நகைச்சுவையான பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன...உங்கள் நகைச்சுவையான பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன் சார். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது. இப்பொழுது உங்கள் உடல் நலம் ஒ.க். தானே. ஆனாலும் இந்த ஜெட்லேகிங் மிகவும் பாடாய் படுத்துகிறது.<br /><br />நன்றி சுப்பு ஐயா , உங்கள் மீள் வருகைக்கும், நகைச்சுவையான பின்னூட்டதிற்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16286626991862966742013-09-27T13:00:22.861+05:302013-09-27T13:00:22.861+05:30எங்கே,.......எங்கே...... கருத்தரங்கு. முடிவில் சொல...எங்கே,.......எங்கே...... கருத்தரங்கு. முடிவில் சொல்லி விடுவார்களா எங்கே என் நேரம் என்று வெங்கட்ஜி.<br />நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46130543066997144162013-09-27T12:59:07.552+05:302013-09-27T12:59:07.552+05:30இப்ப புரிந்து விட்டது. உங்களிடம் தான் நான் தொலைத்...இப்ப புரிந்து விட்டது. உங்களிடம் தான் நான் தொலைத்த நேரம் இருக்கிறது. எப்ப வரட்டும் நேரத்தை வாங்கிக் கொள்ள?<br />வேறு யார் யாரிடம் இருக்கிறதோ தெரிய வில்லையே!<br />உங்கள் வருகைக்கும், என் நேரம் உங்களிடம் பத்திரமாக இருக்கிறது என்று ஒத்துக் கொண்டதற்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58257487224050323112013-09-27T12:56:52.267+05:302013-09-27T12:56:52.267+05:30ஆமாம் வைகோ சார். எந்த ஊருக்குப் போனாலும் நம் சாப...ஆமாம் வைகோ சார். எந்த ஊருக்குப் போனாலும் நம் சாப்பாடு மாதிரி ஆகாது. <br />நாக்கு செத்து விடுகிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி <br /><br />உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78785987662498071332013-09-27T12:54:51.888+05:302013-09-27T12:54:51.888+05:30வைகோ சார்...... உங்கள் தொடரில் இன்னும் இரண்டு தான்...வைகோ சார்...... உங்கள் தொடரில் இன்னும் இரண்டு தான் பாக்கி இருக்கிறது கருத்திட.அதுவும் இன்றைக்கு எழுதிவிடுவேன்.<br />வருகைக்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62422498299913201052013-09-27T12:52:38.998+05:302013-09-27T12:52:38.998+05:30நன்றி சுரேஷ் சார், உங்கள் முதல் வருகைக்கும், கருத்...நன்றி சுரேஷ் சார், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்......<br />மீண்டும் வருக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90973117561360979132013-09-27T12:51:49.022+05:302013-09-27T12:51:49.022+05:30நான் ஒன்று தேடித் தர சொன்னால் நீங்கள் லென்ஸ் முத...நான் ஒன்று தேடித் தர சொன்னால் நீங்கள் லென்ஸ் முதலில் தேடுகிறேன் என்று சொல்கிறீர்கள். லென்ஸ் கிடைத்ததா........ என்னமோ போங்கள்.... ஸ்ரீராம் சார்.<br />நீங்கள் எப்ப லென்ஸ் தேடி...... என் நேரத்தைத் தேடி.........உஸ்...ஹப்பா............<br />ஆனாலும், வந்து தேடித் தருவதாக உத்திரவாதம் கொடுத்தற்கு நன்றி ஸ்ரீராம் சார்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44382839053491434072013-09-27T12:47:39.868+05:302013-09-27T12:47:39.868+05:30புதிரெல்லாம் ரமணி சார். தொலைத்தது நிஜம். சூட்கேசை ...புதிரெல்லாம் ரமணி சார். தொலைத்தது நிஜம். சூட்கேசை தலைகீழாக கொட்டி தேடியாகி விட்டது. விடுங்கள். என் சோகம் என்னோடு..<br />நீங்கள் வந்து யோசனை தெரிவித்ததற்கு நன்றி ரமணி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83438128116337634892013-09-27T12:44:15.855+05:302013-09-27T12:44:15.855+05:30தேடினீங்களா? கிடைச்சுதா ராஜி? வரவா, வந்து வாங்கிக்...தேடினீங்களா? கிடைச்சுதா ராஜி? வரவா, வந்து வாங்கிக்கவா?<br />நன்றி ராஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com