tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7789689985237285693..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: நிறைந்த காதல்.RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83961688595138658542013-02-10T22:10:35.524+05:302013-02-10T22:10:35.524+05:30காதலர் தினத்திற்கு வேறு பதிவு எழுத வேண்டுமென ந...காதலர் தினத்திற்கு வேறு பதிவு எழுத வேண்டுமென நினைத்திருக்கிறேன்.<br /><br />நான் இப்படி ஒரு அறிமுகக் கதையுடன் தான் எழுத ஆரம்பிக்கிறேன் என்று நீங்கள் சொன்னவுடன் தான் யோசித்துப் பார்த்தால்......<br />அட! ஆமாம்.... . பெரும்பாலும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன்....<br /><br />நான் எழுதுவதை ரசிப்பதற்கும், பாராட்டுக்கும் இன்னொரு நன்றி.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17527575856926148472013-02-10T21:40:41.775+05:302013-02-10T21:40:41.775+05:30காதலர்தின ஸ்பெஷல் நல்லாருக்கு,படமும்கூட.எப்போதும்ப...காதலர்தின ஸ்பெஷல் நல்லாருக்கு,படமும்கூட.எப்போதும்போல் ஒரு சிறு அறிமுகக்கதையுடன் இன்று ஒரு காதல் கதையும் சேர்ந்துகொண்டதில் படிப்பதற்கு சுவாரஸியமாக இருந்தது.உங்கள் வேண்டுதலுடன்,உங்கள் தோழியின் வேண்டுதலும் நிறைவேறினால் காதலருக்கு மட்டுமல்லாது பெற்றோருக்கும் ஒரு பெரிய நிம்மதி.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80527666365781903482013-02-10T20:05:50.863+05:302013-02-10T20:05:50.863+05:30உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
த...உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.<br />தொடர்ந்து வாருங்கள்.<br />நானும் உங்கள் தளத்தைத் தொடர்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-70134067878794250742013-02-10T18:51:49.828+05:302013-02-10T18:51:49.828+05:30இன்றைய நவநாகரீக காதலர்களின் உண்மை நிலை இதுதான்... ...இன்றைய நவநாகரீக காதலர்களின் உண்மை நிலை இதுதான்... நல்ல பகிர்வு..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27192528633154443142013-02-10T16:25:32.383+05:302013-02-10T16:25:32.383+05:30நன்றி சார் ,
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....நன்றி சார் ,<br />உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.<br />உங்கள் பதிவை (காதல் என் கோணத்திலே ) படித்துப் பார்க்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85890846566610061182013-02-10T16:15:49.182+05:302013-02-10T16:15:49.182+05:30
சில விஷயங்கள் பல முறை சொன்னாலும் போதவில்லை. காதல்...<br />சில விஷயங்கள் பல முறை சொன்னாலும் போதவில்லை. காதல் என்பது உள்ளத்தின் வெளிப்பாடு. திருமணத்துக்குப் பிறகு ப்பூ இதுதானா என்ற எண்ணம் வெளிப்பட்டு ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நானும் ‘ காதல் என் கோணத்தில் என்று எழுதி இருக்கிறேன். திருமணங்கள் பற்றியும் எழுதி இருக்கிறேன். திருமணத்தில் ஒருவரை ஒருவர் அவரவரது நிறை குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும் . வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27291656647165797432013-02-10T13:48:04.447+05:302013-02-10T13:48:04.447+05:30என்னுடைய நிறைந்த காதலைப் பாராட்டிய உங்களுக்க...என்னுடைய நிறைந்த காதலைப் பாராட்டிய உங்களுக்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12808590706424031612013-02-10T12:43:43.171+05:302013-02-10T12:43:43.171+05:30 உண்மைக் காதல் , துணையை அவர்களின் குறை... உண்மைக் காதல் , துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.<br /><br />நிறைந்த காதல்.அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.<br /> <br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23400545057092942152013-02-10T12:30:30.648+05:302013-02-10T12:30:30.648+05:30நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46287414828473276982013-02-10T12:18:01.836+05:302013-02-10T12:18:01.836+05:30நல்ல கதை தோழி , இந்த அன்பு இருக்க வேண்டும் கண்டிபா...நல்ல கதை தோழி , இந்த அன்பு இருக்க வேண்டும் கண்டிபாக வாழ்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்க விருப்பு வெறுப்பு, நிறை குறை பிடித்தது பிடிக்காதது இதற்கு நடுவே மெல்லியதாக சிறு இழை யாக ஓடிகொண்டிருப்பதுதான் காதல், அன்பு,பாசம் இந்த இழை மட்டும் தொலைந்து போகமல் இருக்கும் வரை எல்லாம் இருக்கும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88770237971883229222013-02-10T11:04:15.474+05:302013-02-10T11:04:15.474+05:30நீங்கள் சொல்வது மிகச் சரியே.
வாழ்க்கைப் பயணம்...நீங்கள் சொல்வது மிகச் சரியே. <br /><br />வாழ்க்கைப் பயணம் சிறக்க எதையும் ஆராய்ச்சி செய்யாமல் இருக்க வேண்டும். சரியாக சொன்னீர்கள்.<br /><br />நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.<br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90155804796978886572013-02-10T10:58:16.981+05:302013-02-10T10:58:16.981+05:30ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காதலர் தினத்திற்கு ...ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காதலர் தினத்திற்கு வேறு ஒரு பதிவு வைத்திருக்கிறேன்.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், விரிவான கருத்து பரிமாற்றத்திற்கும்.<br /><br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-87098036506198551452013-02-10T10:55:58.643+05:302013-02-10T10:55:58.643+05:30எத்தனை முறை படித்தாலும் "The Gift of Magi ...எத்தனை முறை படித்தாலும் "The Gift of Magi " மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும். அது சொல்லும் காதலே அதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.<br /><br />நீங்கள் சொல்வது சரியே. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது தான் மணமுறிவுக்கு காரணம்.<br />உங்கள் திருமண வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.<br />பதினாறு வகை செல்வங்க பெற்று பெரு வாழ்வு வாழ ஆசீவதிக்கிறேன்..<br /><br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62185356104760775042013-02-10T07:23:41.511+05:302013-02-10T07:23:41.511+05:30காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரியும...காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரியும் துணைக்கு, திருமணத்திற்கு பிறகு குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரிகிறது.//<br /><br />நிறை, குறைகளை அலசாமல் வாழ்க்கை துணையை அவர்கள் நிறை குறைகளுடன் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை பயணம் நிறைவை தரும். <br />அதைக் கூறும் அருமையான பதிவு. காலத்துக்கு ஏற்ற கருத்துக்களை அழகாய் சொல்கிறீர்கள் ராஜி. ஓ ஹென்ரியின் கதை அருமை. வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-42819347890105357882013-02-10T04:51:14.920+05:302013-02-10T04:51:14.920+05:30ஓ ஹென்ரியின் கதை அருமை இதை முன்பே படித்திருந்தாலும...ஓ ஹென்ரியின் கதை அருமை இதை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது மனம் சலிக்காமல் இருக்கிறது.<br />இந்த பதிவை பிப்ரவரி 14 அன்று வெளியிட்டு இருந்தால் காதலர் தினப்பதிவாக இருந்து இருக்கும். இருந்தபோதிலும் பகிர்வுக்கு நன்றி...<br /><br /><br />காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டும் விவாகரத்து கோரி கோர்ட் படியேறுவதில்லை பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்து கோரி கோர்ட் படியேறுகிறார்கள் இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாது இருப்பதுதான். எங்கு "தான்" என்ற எண்ணம் மேல் எழும்பும் போது "நாம்" என்ற எண்ணம் கிழே விழுந்து அடிபடுகிறது..<br /><br />எங்களது திருமணம்(முஸ்லீம் & பிராமின்) காதல் திருமணம்தான் இன்று வரை எங்கள் குடும்பத்தின் பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் இன்று வரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மதம் மாறாமலேயே இன்று வரை வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27547431836178123822013-02-09T23:05:39.711+05:302013-02-09T23:05:39.711+05:30வாருங்கள் தனபாலன் சார்.
உங்கள் வருகைக்கும் வ...வாருங்கள் தனபாலன் சார். <br />உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2690618759403947872013-02-09T23:04:48.446+05:302013-02-09T23:04:48.446+05:30உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்...உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46818602556205002852013-02-09T23:03:58.602+05:302013-02-09T23:03:58.602+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார். கிளிப் பட...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார். கிளிப் படம் பார்த்து பார்த்து செலக்ட் செய்தது. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90504182268347838912013-02-09T23:02:41.031+05:302013-02-09T23:02:41.031+05:30ஆமாம்ஆமாம்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-46965891334411737512013-02-09T23:01:59.246+05:302013-02-09T23:01:59.246+05:30வைகோ சார்,
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து...வைகோ சார், <br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28540422809082250562013-02-09T23:00:56.041+05:302013-02-09T23:00:56.041+05:30குறைகளை மிகைப் படுத்தி பார்க்கும் மனப்பாண்மை...குறைகளை மிகைப் படுத்தி பார்க்கும் மனப்பாண்மை அதிகமாகிக் கொண்டே வருவது போல் தோன்றுகிறது.<br />அது நம் திருமணம் என்பதையே மிகவும் லேசாக எடுத்துக் கொள்வதற்கான அறிகுறியோ?<br />நிறைகளோடு குறைகளை ஏற்க வேண்டும். தோன்றியது எழுதிவிட்டேன். <br />இந்த ஜோடி கிளிகளை தேற்றுவதற்கு அரை நாள் எடுத்துக் கொண்டேன்.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77868635386376738162013-02-09T22:54:51.664+05:302013-02-09T22:54:51.664+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயாஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயாRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37614866846010555072013-02-09T22:51:43.823+05:302013-02-09T22:51:43.823+05:30மனம் இரண்டும் ஒன்றுபட்டு விட்டால் பிரிவேது...? நல்...மனம் இரண்டும் ஒன்றுபட்டு விட்டால் பிரிவேது...? நல்ல கதை... வாழ்த்துக்கள்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77344970872743199512013-02-09T22:44:15.900+05:302013-02-09T22:44:15.900+05:30//காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரிய...//காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரியும் துணைக்கு, திருமணத்திற்கு பிறகு குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரிகிறது.//<br /><br />இதைத்தான், காதலுக்குக்கண் இல்லை என்று சொல்லுகிறார்களோ என்னவோ!<br /><br />படிக்க மிகவும் சுவைபடத்தான் எழுதியுள்ளீர்கள். <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1852932565431896652013-02-09T22:42:07.050+05:302013-02-09T22:42:07.050+05:30”நிறைந்த காதல்”. என்ற தலைப்பும் ஜோடிக்கிளிகள் படமு...”நிறைந்த காதல்”. என்ற தலைப்பும் ஜோடிக்கிளிகள் படமும் அழகோ அழகு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com