tag:blogger.com,1999:blog-2860541259256380660.post8826363971175790893..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: சுவரும் ஒரு கப் காபியும்.RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44697719717430776832013-07-30T02:32:03.124+05:302013-07-30T02:32:03.124+05:30ஆமாம் என்னை மிகவும் பாதித்த கதை அதனால் தான் பகிர்ந...ஆமாம் என்னை மிகவும் பாதித்த கதை அதனால் தான் பகிர்ந்தேன்.<br /><br />நீங்கள் சொல்வது போல் சாப்பிட யாரிடமும் எதையும் கொடுத்து விட முடிவதில்லை. காரணம் பயம் தான் இப்ப .அதனால் தான் பணத்தைக் கொடுத்து சாப்பிட சொல்லும் வழக்கம்.<br />நம் பரோபகார சிந்தனையை எப்படியெல்லாம் திசை மாற்றி கொடுக்க வேண்டிய்ருக்கு பாருங்கள் சித்ரா.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65509916117972478072013-07-30T02:28:22.725+05:302013-07-30T02:28:22.725+05:30நான் எங்கே சார் வெனிஸ் நகரம் போகிறேன். பக்கத்திலிர...நான் எங்கே சார் வெனிஸ் நகரம் போகிறேன். பக்கத்திலிருக்கும் ஹோடலிற்கு செல்வதற்கு டாக்டரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. <br /><br />ஆனால் கண்டிப்பாக வெனிஸ் போனால் உங்களுக்கும் ஆர்டர் செய்து விடுகிறேன்.<br /><br />நன்றி செல்லப்பா சார் சகோதர உரிமையுடன் கருத்திட்டமைக்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78350598887857543862013-07-28T05:34:39.365+05:302013-07-28T05:34:39.365+05:30"அதே பிச்சைக் காரர், அதே இடத்தில்.... நம்மால..."அதே பிச்சைக் காரர், அதே இடத்தில்.... நம்மால் முடிந்தது அவருக்கு" ___ இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி, 'ஒருகப் காஃபியா?' அல்லது 'டிஃபனா?', என்று நினைத்தேன். <br /><br />மனதில் பதிந்த கதைகளுள் இதுவும் ஒன்று. மகள் மூலமாக இந்தக் கதை அறிமுகமானது. ஆனாலும் நீங்கள் நகைச்சுவையாக சொல்லிச் சென்றது ஈர்த்தது.<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86939761482397814992013-07-27T21:07:40.994+05:302013-07-27T21:07:40.994+05:30அடுத்த முறை நீங்கள் வெனிஸ் நகரம் போகும் போது நானும...அடுத்த முறை நீங்கள் வெனிஸ் நகரம் போகும் போது நானும் வரலாமென்றிருக்கிறேன். ஒரு பொங்கல், வடை, காப்பி போதும். அதிகம் செலவு வைக்கமாட்டேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38822445190232718182013-07-27T07:54:55.010+05:302013-07-27T07:54:55.010+05:30நன்றி ஐயா, உங்கள் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்...நன்றி ஐயா, உங்கள் வருகைக்கும்,கருத்துப் பரிமாற்றத்திற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58150740798540298502013-07-26T09:12:52.914+05:302013-07-26T09:12:52.914+05:30கதை! கதையாம்! காரணமாம்! காரணத்தில் ஒரு தோரணமாம்!
...கதை! கதையாம்! காரணமாம்! காரணத்தில் ஒரு தோரணமாம்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33313600925816203842013-07-26T08:22:46.019+05:302013-07-26T08:22:46.019+05:30இதைப் போலவே நானும் நினைத்தேன் . நம் ஊரில் எல்லாம் ...இதைப் போலவே நானும் நினைத்தேன் . நம் ஊரில் எல்லாம் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விகுறி தான் ஸ்ரீ ராம் சார்.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49070206087085770832013-07-25T15:26:21.403+05:302013-07-25T15:26:21.403+05:30நல்லதொரு பகிர்வு. நம் ஊரில் இப்படி இருந்தால் சுவரி...நல்லதொரு பகிர்வு. நம் ஊரில் இப்படி இருந்தால் சுவரில் பில்லே இருக்காது. சர்வர்களால் பணமாக்கப் பட்டிருக்கும். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும். இதற்காகவே ஒரு கூட்டம் .காத்திருக்கும்..... எவ்வளவு சாத்தியக்கூறுகள்?!! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67965016135343128832013-07-25T08:21:08.705+05:302013-07-25T08:21:08.705+05:30yes. It is indeed a very touching story. thankyou ...yes. It is indeed a very touching story. thankyou for your appreciation sir.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-24417233183698037292013-07-25T08:20:15.126+05:302013-07-25T08:20:15.126+05:30வெங்கட்ஜி ஆமாம் ஆங்கிலத்திளிருந்ததைத் தான் தமிழாக...வெங்கட்ஜி ஆமாம் ஆங்கிலத்திளிருந்ததைத் தான் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.<br />நன்றி பாராட்டிற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90151907196323483222013-07-25T08:19:19.874+05:302013-07-25T08:19:19.874+05:30உதவ மனம் இருந்தால் வழிகள் தான் எத்தனை எத்தனை! இதுவ...உதவ மனம் இருந்தால் வழிகள் தான் எத்தனை எத்தனை! இதுவம் ஒரு வழியே! <br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. மீண்டும் மீண்டும் வருக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85482912166334178972013-07-25T08:17:56.046+05:302013-07-25T08:17:56.046+05:30வாருங்கள் கோமதி! என்ன ஜெட் லேகிங் தீர்ந்ததா? வலைப்...வாருங்கள் கோமதி! என்ன ஜெட் லேகிங் தீர்ந்ததா? வலைப் பக்கம் வந்து பாராட்டியதற்கு நன்றி .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-64262898374742768142013-07-25T08:16:55.519+05:302013-07-25T08:16:55.519+05:30உங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மி...உங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-54702685538042507102013-07-25T08:15:31.460+05:302013-07-25T08:15:31.460+05:30 //அதிலும் இரப்பவர் தன்மானம் கெடுக்காது கொடுக்கும்... //அதிலும் இரப்பவர் தன்மானம் கெடுக்காது கொடுக்கும் மனோபாவமே புதிய உலகுக்கி வேண்டியது.//<br />எத்தனை சத்தியமான வார்த்தைகள்! வாழ்வில் ஏற்கனவே தோற்றவர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்தாலே போதும் இல்லையா. <br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10604338204381135642013-07-25T08:12:21.202+05:302013-07-25T08:12:21.202+05:30நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்....நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90998416350787763832013-07-25T08:11:43.168+05:302013-07-25T08:11:43.168+05:30நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்...நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20778229444515544742013-07-25T08:10:54.703+05:302013-07-25T08:10:54.703+05:30GMB சார்,
இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் கதை...GMB சார்,<br /> இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் கதை தான் . பல பேருக்குத் தெரிந்தது தான். ஆனாலும் பகிர்ந்து கொள்ள தோன்றியது . நம் உணவிடங்களிலும் ஊழல் இல்லாமல் நடத்திக் கொண்டு சென்றால் நன்றாகவேயிருக்கும்.<br />நன்றி சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35982965077690131472013-07-25T08:08:32.744+05:302013-07-25T08:08:32.744+05:30நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க...நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26354230777696286272013-07-25T08:07:58.799+05:302013-07-25T08:07:58.799+05:30ஆமாம் ரஞ்சனி நீங்கள் சொல்வது போல் நம் ஊரில் அங்கு...ஆமாம் ரஞ்சனி நீங்கள் சொல்வது போல் நம் ஊரில் அங்கும் ஊழல் ஆரம்பித்து விடும் அபாயம் உள்ளது.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83064423537082103172013-07-25T08:06:37.188+05:302013-07-25T08:06:37.188+05:30இப்பொழுதெல்லாம் யாருக்காவது சாப்பிட கொடுப்பதற்கு க...இப்பொழுதெல்லாம் யாருக்காவது சாப்பிட கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கம். ஒரு சமயம் மாட்டிக் கொண்டேன். அது ஒரு தொட்ட (பெரிய) கதை. விரிவாக எழுதுகிறேன். அதனால் பணத்தைக் கொடுத்து போய் சாப்பிட சொல்லி விடுகிறேன்.<br />நன்றி மஹி, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29200696585068846862013-07-25T08:04:21.728+05:302013-07-25T08:04:21.728+05:30உங்கள் ஆலோசனையை மனதில் கொண்டு அடுத்த பதிவிற்கு ப...உங்கள் ஆலோசனையை மனதில் கொண்டு அடுத்த பதிவிற்கு பெயர் சூட்டி விடுகிறேன்.<br /><br />உங்களுடை ஆத்மார்த்தமான அக்கறை உங்கள் கருத்தில் வெளிப்படுகிறது. <br />நன்றி .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85125319379147902222013-07-25T08:02:06.801+05:302013-07-25T08:02:06.801+05:30அந்தக் கதையில் எனக்கும் சர்வர் மேல் தான் மிகுந்த ம...அந்தக் கதையில் எனக்கும் சர்வர் மேல் தான் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.சரிவர நடத்திச் செல்கிறாரே!அதற்காகத்தான்.<br /><br />உங்களுக்கும் சரவன் பவனில் ஆர்டர் கொடுத்து விடுகிறேன்.<br /><br />மாஸ்டர்...............MTGக்கு ஒரு ஆனியே.......ன் ரவா.........தோ.......சை .<br />நன்றாக இருந்ததா என்று சொல்லுங்கள்.(உங்களுக்கு மட்டும் தான் கேட்டிருக்கிறீர்கள். பூரிக் கட்டை உரிமையாளரை மறந்து விட்டீர்களே!அவர்களிடம் சொல்லட்டுமா?)<br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37388378185059264452013-07-25T07:55:43.566+05:302013-07-25T07:55:43.566+05:30நன்றி சுப்பு ஐயா, உங்கள் வருகைக்கும் அருமையான கருத...நன்றி சுப்பு ஐயா, உங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும். <br /><br />இதோ இப்பவே சரவண பவனில் நெய் ரோஸ்ட் ஆர்டர் கொடுத்து விடுகிறேன்.<br /><br />மாஸ்டர்..........சுப்பு தாத்தாவுக்கு ஒரு ஸ்பெஷா......ல் .........நெய் ரோ...........ஸ்.........ட்.<br /><br />அப்பாடி....... ஆர்டர் சத்தம் கேட்கிறது இல்லையா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53267903057423701742013-07-25T07:51:15.117+05:302013-07-25T07:51:15.117+05:30நன்றி ராஜராஜேஸ்வரி முதலாய் வந்து கருத்து பகிர்ந்த...நன்றி ராஜராஜேஸ்வரி முதலாய் வந்து கருத்து பகிர்ந்தமைக்கும், வருகைக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13096992934889469272013-07-24T21:38:11.170+05:302013-07-24T21:38:11.170+05:30Very touching write.The story underscores that the...Very touching write.The story underscores that the world is full of Good Samaritans.Easwar Arumugamhttps://www.blogger.com/profile/03666080983931141711noreply@blogger.com