tag:blogger.com,1999:blog-2860541259256380660.post1358654919752139116..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: தூய்மையாக்குவோம் இந்தியாவை!RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50521423834344802882014-12-04T15:07:11.799+05:302014-12-04T15:07:11.799+05:30உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைக்கிறேன் விவரங்களுக...உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைக்கிறேன் விவரங்களுக்கு என் பதிவு “ உறவுகள்” உங்கள் மின் அஞ்சல் முகவரி கிடைக்காததால் இதன் மூலமும் google+ மூலமும் தெரிவிக்கிறேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18081722674999356632014-10-03T18:39:21.815+05:302014-10-03T18:39:21.815+05:30நல்ல பகிர்வு.
இது ஒரு நல்ல திட்டம். தனிமனித ஒழ...நல்ல பகிர்வு. <br /><br />இது ஒரு நல்ல திட்டம். தனிமனித ஒழுக்கம் தேவை. தனது வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் போது நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கவும், செய்யவும் வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியின் போது வந்திருந்த வி.ஐ.பி.க்கள் சபதம் பொறிக்கப்பட்ட காகிதங்களையும், தண்ணீர் குப்பிகளையும் ஆங்காங்கே வீசி சென்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. :(<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72357587746444517642014-09-29T17:03:43.480+05:302014-09-29T17:03:43.480+05:30சென்னை இப்போவும் குப்பையாய்த் தான் காட்சி அளிக்கிற...சென்னை இப்போவும் குப்பையாய்த் தான் காட்சி அளிக்கிறது. யாருக்கும் அது குறித்துக் கவலை இருப்பதாய்த் தெரியவில்லை. எனக்குத் தான் அங்கே வந்தாலே மூச்சு முட்டும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-79684615747223965952014-09-29T17:03:08.404+05:302014-09-29T17:03:08.404+05:30திட்டம் நிறைவேறணுமே! அம்பத்தூரில் இருக்கையில் அக்...திட்டம் நிறைவேறணுமே! அம்பத்தூரில் இருக்கையில் அக்கம்பக்கம் வீடுகளுக்குப் பலமுறை குப்பை கொட்டுவதைக் குறித்து எடுத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம். சொன்னதுக்கு அப்புறமா குப்பைகள் எல்லாம் எங்க வீட்டுப் பக்கம் தான் போடுவாங்க. நாய்க்கு வைக்கும் சோற்றைக் கூட எங்க வீட்டுச் சுற்றுச் சுவர்ப் பக்கம் வந்து வைத்துவிட்டுப் போவாங்க. நான் பெருக்கும்போது கேலி செய்து சிரிப்பாங்க. அலுத்துப் போச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3655419599859789802014-09-29T11:28:44.242+05:302014-09-29T11:28:44.242+05:30எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன்...எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன் பகீர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....<br />ஆனால் இது உங்கள் சமையல் பிளாக்கிக்ர் ...<br /><br />அங்கே என்னால் போஸ்ட் செய் ய முடியவில்லை <br />(i can't open the comment box )<br /><br />http://anu-rainydrop.blogspot.in/2014/09/blog-post.html<br /><br />நன்றி<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-39956775078029213982014-09-27T21:50:00.184+05:302014-09-27T21:50:00.184+05:30நோக்கம் நல்லதாக இருப்பதால் விடுமுறையில் வேலைக்கு ...நோக்கம் நல்லதாக இருப்பதால் விடுமுறையில் வேலைக்கு வர வேண்டும் என்பதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் என்று நினைப்போம்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி குமார் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86693569502010335472014-09-27T21:48:32.955+05:302014-09-27T21:48:32.955+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி துரை சார்.உங்கள் பாராட்டிற்கு நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76333487397440196952014-09-27T21:48:06.073+05:302014-09-27T21:48:06.073+05:30பாராட்டிற்கு நன்றி சார்.பாராட்டிற்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-19661716401432173792014-09-27T21:47:48.139+05:302014-09-27T21:47:48.139+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லி மேடம்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90654993848504227712014-09-27T21:47:15.349+05:302014-09-27T21:47:15.349+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்...உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53760660920658254142014-09-27T12:21:49.190+05:302014-09-27T12:21:49.190+05:30இஸ்ரோ சாதனை ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்தத...இஸ்ரோ சாதனை ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்தது. அவர்களை கவுரப்படுத்தும் விதமாக இருக்குமே என்று தான் முதல் வரியில் அவர்களுக்கு என் சல்யுட்டை வைத்தேன். எத்தனை செயர்கரியாய் செயல். எத்தனை நாள் வீடு, தூக்கம், சாப்பாடு என்று மறந்திருந்தர்களோ!<br />Thankyou Scientists for making us Proud !<br /><br />நம் பிரதமரின் பெயர் அவருடைய வலைத்தளத்தில் தமிழில் எழுதும் போது<br />திரு. நரேந்திர மோடி என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் அவ்வாறே நானும் குறிப்பிட்டேன். அவருடையக் கடிதம் கூட திரு. நரேந்திர மோடி என்றே கையோப்பமாயிருக்கிறது என்பதை நீங்கள் காணலாம். அதனால் தான் அப்படியே எழுத வேண்டியிருக்கிறது.<br />உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரஞ்சனி.<br /><br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74634725245355859552014-09-27T12:14:22.629+05:302014-09-27T12:14:22.629+05:30நன்றி!நன்றி!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44723393804759200052014-09-27T12:13:56.852+05:302014-09-27T12:13:56.852+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற...உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33914803673497384352014-09-27T12:13:20.455+05:302014-09-27T12:13:20.455+05:30நம் பாரதப் பிரதமரின் திட்டம் நிறைவேறுவது நம் கையில...நம் பாரதப் பிரதமரின் திட்டம் நிறைவேறுவது நம் கையில் தானே இருக்கிறது. நிறைவேற்றி விடுவோம் என்கிற நம்பிக்கையுடன் இருப்போம். உங்கள் நண்பரும் அவர். மனைவியும் செய்யப்போகும் செயல் பாராட்டப்பட வேண்டியது. என் வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்.<br />உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38642418347784787692014-09-27T12:10:43.038+05:302014-09-27T12:10:43.038+05:30ஆமாம் அப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன். தவறுதலாக...ஆமாம் அப்படி ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன். தவறுதலாக பப்ளிஷ் பட்டனாய்த் தட்டி விட்டு விட்டேனோ ? தெரியவில்லையே.....<br />உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83763761311347987682014-09-27T12:08:19.783+05:302014-09-27T12:08:19.783+05:30நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இந்த நோக்கம் பல...நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இந்த நோக்கம் பல முக சுளிப்புகளைத் தவிர்க்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67012408171639404402014-09-27T11:21:10.624+05:302014-09-27T11:21:10.624+05:30தூய்மையான பாரதத்தை உருவாக்குவது நல்ல நோக்கம்தான்.....தூய்மையான பாரதத்தை உருவாக்குவது நல்ல நோக்கம்தான்... என்ன ஒண்ணு கிடைக்கிற விடுமுறையில் வேலைக்கு வருவது அரசு அலுவலகர்களுக்கு கஷ்டமாக இருக்குமே...<br /><br />மிகவும் நல்ல பகிர்வு அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13008616789410235552014-09-27T11:18:05.392+05:302014-09-27T11:18:05.392+05:30நாம் வாழும் பாரதத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில...நாம் வாழும் பாரதத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் நம் எல்லோருக்கும் பங்குண்டு.. நல்லதொரு பயனுள்ள கட்டுரை. வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15684272265422287722014-09-27T10:37:22.640+05:302014-09-27T10:37:22.640+05:30சிறந்த பதிவு அம்மா.சிறந்த பதிவு அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28142364124962320972014-09-27T10:22:01.066+05:302014-09-27T10:22:01.066+05:30டல் சுத்தம் உள்ளம் சுத்தம் வீடு சுத்தம் நாடு சுத்த...டல் சுத்தம் உள்ளம் சுத்தம் வீடு சுத்தம் நாடு சுத்தம் என்று ஒரு மனதாக இயங்கவேண்டும்.எல்லாம்நல்லபடியாக நடக்க வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26059963131839644012014-09-27T09:44:30.432+05:302014-09-27T09:44:30.432+05:30//பார்க்கவும் சுத்தமாயிருக்கும். 'பார்க்'...//பார்க்கவும் சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . // <br /><br />:)))))<br /><br />காலத்துக்கு ஏற்ற, மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52787909252754958602014-09-27T08:27:37.118+05:302014-09-27T08:27:37.118+05:30இஸ்ரோ சாதனைக்கு எனது பாராட்டுக்களையும் சேர்த்துக் ...இஸ்ரோ சாதனைக்கு எனது பாராட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரதமர் மோதியின் கைகளை நிச்சயம் நாம் எல்லோரும் சேர்ந்து பலப்படுத்த வேண்டும். இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் நாம் எல்லோரும் ஒன்றுபடுகிறோம். ஆனால் செயல் என்று வந்தால் பின்வாங்குகிறோம். அரசு எல்லாம் பார்த்துக்கொள்ளும் அல்லது அரசின் கடமை என்று நினைப்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்கு காரணம்.<br /><br />நீங்கள் சொல்வதுபோல நாட்டையும் நம் வீடாக நினைத்து சுத்தமாக வைத்துக் கொள்வோம்.<br />ஓர் சிறிய வேண்டுகோள்: பிரதமர் மோதி என்று எழுதுங்கள், ப்ளீஸ். தமிழில் மட்டுமே அவரை மோடி (பத்திரிக்கைகளிலும் கூட இப்படித்தான்!) என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற மொழிகளில் அவர் மோதி தான். ஒரு பத்திரிக்கைக்கு நான் மோதி என்று எழுதியதை மெனக்கெட்டு மாற்றி மோடி என்றே குறிப்பிட்டிருந்தனர்!<br /><br />தமிழ்மணம் வாக்கு போட்டுவிட்டேன் 1<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31322731714117309612014-09-27T08:23:46.116+05:302014-09-27T08:23:46.116+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82184188378751420602014-09-27T08:23:30.284+05:302014-09-27T08:23:30.284+05:30தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம்தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91282666273184216542014-09-27T08:19:57.916+05:302014-09-27T08:19:57.916+05:30நம் பாரதப் பிரதமர் திட்டம் அருமையான திட்டம். நிற...நம் பாரதப் பிரதமர் திட்டம் அருமையான திட்டம். நிறைவேற வாழ்த்துக்கள்.<br /> எனக்கு தெரிந்த நண்பரும் அவர் மனைவியும் பணி ஓய்வு பெற்ற பின் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக்க போவதாய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் இல்லாது அவர்கள் இருக்கும் ஏரியா முழுவதும் தூய்மையாக வைத்து இருக்க உதவினால் நல்லது. குப்பை வண்டி வரும் போது மட்டும் குப்பை கொட்டினாலே சுற்றுபுறம் தூய்மையாகும் எல்லா நேரத்திலும் தன் வீட்டை சுத்தபடுத்த குப்பையை வெளியில் கொட்டினால் எப்படி இருக்கும் தூயமை? <br /><br />தூயமை காக்க நம் பங்கும் இருக்கும்.<br />அருமையான பதிவு.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com