tag:blogger.com,1999:blog-2860541259256380660.post3309862733778759476..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: மாலையில் மெரினா (part 2)RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-41434970769038655322013-02-25T22:02:55.712+05:302013-02-25T22:02:55.712+05:30ஆமாம். நீங்கள் சொல்வது போல் கடலின் கோபம்....அப்...ஆமாம். நீங்கள் சொல்வது போல் கடலின் கோபம்....அப்பா....சாது மிரண்டால் கதை தான். அந்தத் துயரத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. மறக்க முயற்சிப்போம்...... <br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21594748625143336282013-02-25T13:58:52.631+05:302013-02-25T13:58:52.631+05:30சுனாமி வரும்போது இதே கடலின் விஸ்வரூபத்தையும் காணலா...சுனாமி வரும்போது இதே கடலின் விஸ்வரூபத்தையும் காணலாம். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் மிளகாய் பஜ்ஜிகள்... சுவையான காட்சிகள்.<br /><br />கடல்... ஏழைகளின் A/C ஹால்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49862067664498133022013-02-24T20:24:09.291+05:302013-02-24T20:24:09.291+05:30நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91041395390480816032013-02-24T20:23:42.283+05:302013-02-24T20:23:42.283+05:30வீடு கட்டும் முக்கால்வாசி பேர் பேங்கின் உதவி இ...வீடு கட்டும் முக்கால்வாசி பேர் பேங்கின் உதவி இல்லாமல் கண்டிப்பாக கட்டியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.<br />அதனால் தான் பேங்க் லோன் இல்லாமல் வீடு கட்டினால் எப்படியிருக்கும் மனநிலை என்று நினைத்து எழுதினேன்.<br /><br />நன்றி உங்கள் பாராட்டிற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-92011045735740478182013-02-24T20:18:54.119+05:302013-02-24T20:18:54.119+05:30நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கு...நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23514092541318467472013-02-24T17:38:38.475+05:302013-02-24T17:38:38.475+05:30ஈரம் காயாத நினைவுகள் இன்னும் பசுமையாய் உங்களுடன் ...ஈரம் காயாத நினைவுகள் இன்னும் பசுமையாய் உங்களுடன் ஆம் எப்போதும் இயற்கை நம்மை வாழ சொல்லும் கடல் அலைகள் போல் அலை அடிகிறது ஓயாமல் உங்கள் நினைவலைகளில் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-36467196065110542112013-02-24T12:22:28.291+05:302013-02-24T12:22:28.291+05:30அழகான அருமையான பதிவு கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம். ...அழகான அருமையான பதிவு கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம். குழந்தைகள் வீடு கட்டியது ப்ற்றிய வர்ணனை மிகவும் கவர்ந்தது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-25414142184112382902013-02-24T11:22:26.734+05:302013-02-24T11:22:26.734+05:30உங்களுடன் கூடவே எங்களையும் மெரீனா விற்கு அழைத்துச்...உங்களுடன் கூடவே எங்களையும் மெரீனா விற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள், ராஜி!<br /><br />அலைகள் காலை நனைக்க நேரம் போவது தெரியாமல் நிற்கும் அனுபவமே தனிதான், இல்லையா?<br /><br />நீங்கள் அனுபவித்ததுடன், எங்களுக்கும் இந்தப் பதிவு மூலம் ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.<br /><br />சரளமான நடை லயிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-57377230519351479312013-02-24T11:17:14.960+05:302013-02-24T11:17:14.960+05:30குடை ராட்டினத்தில் ஏறியிருந்தால் அப்படியே தி...குடை ராட்டினத்தில் ஏறியிருந்தால் அப்படியே திரும்பியிருப்பேன். <br />தலை சுற்றல் எல்லாம் வரும். சில சமயம் பார்க்கும் போதே தலை சுற்றும். இந்த வம்பிற்கெல்லாம் போவதில்லை.<br /><br />பீச் ஒரு ரம்யமான மாலை நேரத்தில் கொள்ளை அழகு. மனமில்லாமல் தான் நான் வீடு திரும்புவேன் ஒவ்வொரு முறையும்.<br />போட்டோ courtesy google தான்.அதனால் நானிருக்க வாய்ப்பில்லை.<br /><br />நன்றி சித்ரா உங்கள் விரிவான கருத்துக்கும், பாராட்டுக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32307777151003843272013-02-24T11:11:34.943+05:302013-02-24T11:11:34.943+05:30நன்றி !நன்றி ! நன்றி! இப்படி புகழ்வதற்கு.
நீங்க...நன்றி !நன்றி ! நன்றி! இப்படி புகழ்வதற்கு.<br /><br />நீங்கள் மெரினாவின் முதல் பகுதி படித்து விட்டீர்களா?<br />நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.<br />பிடித்திருந்தால் கருத்திடுங்கள்.<br />இதோ லிங்க் http://rajalakshmiparamasivam.blogspot.com/2013/02/blog-post_20.htmlRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-39795183892940944312013-02-24T11:03:46.906+05:302013-02-24T11:03:46.906+05:30நன்றி சகோதரி உங்கள் முதல் வருகைக்கும், பாரா...நன்றி சகோதரி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.<br />தொடர்ந்து வாருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89905648910449282942013-02-24T08:10:07.053+05:302013-02-24T08:10:07.053+05:30"நம்மையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள"..."நம்மையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள"___உற்சாகத்தில் குடை ராட்டினத்தில் ஏறிட்டிங்கன்னு நினைச்சி ஏமாந்துட்டேன்.<br /><br />பீச்சுக்கு வந்துள்ளவர்களின் மனநிலையை கண்முன்னே கொண்டுவந்திட்டிங்க.உங்களைப் படத்தில் காணோம் என்ற குறையைத்தவிர வேறொன்றுமில்லை.மெரினாவின் நினைவுகளில் மூழ்க வைத்ததற்கு நன்றிங்க. <br /><br />இவ்வளவு அழகான இயற்கையை காசாக்காமல் இலவசமாக இருக்கும்வரை அனைவரும் ரசித்து மகிழலாம்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49080444588843636042013-02-24T05:01:33.108+05:302013-02-24T05:01:33.108+05:30நான் ஒரு பதிவை மீண்டும் படிப்பத்தில்லை ஆனால் இன்று...நான் ஒரு பதிவை மீண்டும் படிப்பத்தில்லை ஆனால் இன்று வேலையில் இருந்து வந்ததும் மீண்டும் 2 முறை படித்தேன். பீச்சுக்கு போனதை ஒரு சிறு நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக சொல்லி சென்ற முறை என் மனதை கவர்ந்தது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26792986993159644912013-02-24T00:48:31.891+05:302013-02-24T00:48:31.891+05:30மெரினா பீச் அனுபவம் சுவாரஸ்யம்.மெரினா பீச் அனுபவம் சுவாரஸ்யம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74957870861205024412013-02-23T23:18:08.920+05:302013-02-23T23:18:08.920+05:30ஆமாம் உஷா. நாங்கள் பஜ்ஜி சாப்பிட்டபோது இப்படித்தான...ஆமாம் உஷா. நாங்கள் பஜ்ஜி சாப்பிட்டபோது இப்படித்தான் உணர்ந்தேன். அதை அப்பிடியே பதிவிட்டுவிட்டேன்.<br /><br />உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி உஷா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-64522066746875853272013-02-23T23:15:04.690+05:302013-02-23T23:15:04.690+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி ஐயா.உங்கள் பாராட்டிற்கு நன்றி ஐயா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38420383372337435472013-02-23T23:14:35.437+05:302013-02-23T23:14:35.437+05:30உங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி கோமதி.உங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-86108587468815377132013-02-23T23:13:54.415+05:302013-02-23T23:13:54.415+05:30நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் பாராட்டிற்கு.நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் பாராட்டிற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-27953993579181160852013-02-23T23:13:05.193+05:302013-02-23T23:13:05.193+05:30நன்றி அன்பு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்து...நன்றி அன்பு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65161392002376599602013-02-23T23:12:26.676+05:302013-02-23T23:12:26.676+05:30நன்றி MTG. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்....நன்றி MTG. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.<br />கடலே அழகு தான். அதனால் எழுத்தும் அழகாகி விட்டது.<br /><br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72095270206007921782013-02-23T21:45:08.875+05:302013-02-23T21:45:08.875+05:30// தோட்டா தரணி உதவி இல்லாமல், அங்கே ஒரு ...// தோட்டா தரணி உதவி இல்லாமல், அங்கே ஒரு " ஹோட்டல் செட் " முளைத்து இருந்தது . இந்த பீச் காற்றிலும் எப்படியோ அடுப்பை எரிய வைக்க லாவகமாக தடுப்பு வைத்திருக்கிறார்கள்.<br />டாக்டரின் ஆலோசனைகளை பீச் காற்றில் பறக்க விட்டபடி, இரண்டு மிளகாய் பஜ்ஜி, கண்ணில் நீர் வர,வர சாப்பிட்டோம்<br />// அட என்ன ஒரு காட்சி..வர்ணனை.. மெரினா உங்க எழுத்தில் இன்னும் அழகா தெரியுது. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-84558471521247729282013-02-23T20:31:44.514+05:302013-02-23T20:31:44.514+05:30ஆஹா சொல்லுவிதமே அருமை.மெரினாவை ரசிக்காத நபருண்டோ? ...ஆஹா சொல்லுவிதமே அருமை.மெரினாவை ரசிக்காத நபருண்டோ? அதும் நீங்க சொன்னப்புறமும் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44222689234018439672013-02-23T19:45:50.619+05:302013-02-23T19:45:50.619+05:30நினைப்பவருக்கு நினைத்த மாதிரி கடல் தன் குணத்...நினைப்பவருக்கு நினைத்த மாதிரி கடல் தன் குணத்தை மாற்றிக் கொள்வாள் போலும்.//<br /><br />உண்மை. மனநிலைக்கு ஏற்ற மாதிரி கடல் அம்மா ஆறுதல் தருவாள்.<br />தாலாட்டு பாடுவாள், குழந்தையாக குதுகலித்து ஓடிவருவாள். காதலியாக கொஞ்சுவாள், நண்பனாய் தோள்தட்டி வருடி செல்வாள், நினைப்பவர் நினைத்த மாதிரி கடல் அம்மா இருப்பதால் தான் அவளை நாடி நாளும் கூட்டம் அலை மோதுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-68536858099346499022013-02-23T19:40:29.874+05:302013-02-23T19:40:29.874+05:30குடும்பத்துடன் வந்தவர்கள் தங்கள் குழந்தைகள்...குடும்பத்துடன் வந்தவர்கள் தங்கள் குழந்தைகள் " பேங்க் " லோன் இல்லாமல் வீடு கட்டி மகிழ்வதைப் பார்க்க , குழந்தைகளோ கிளிஞ்சல்களை வைத்து interior decoration செய்து மகிழ்கிறார்கள்.<br /><br />கடலும் அலையும் நிலவும் மலரும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77431825121934181122013-02-23T18:38:00.363+05:302013-02-23T18:38:00.363+05:30Alaga kadalil payaniththu pol ullathu..Alaga kadalil payaniththu pol ullathu..Anonymousnoreply@blogger.com