tag:blogger.com,1999:blog-2860541259256380660.post3897465854782724150..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: பல்லாங்குழிRajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3209955975871155772013-03-12T13:37:41.911+05:302013-03-12T13:37:41.911+05:30வாங்க சித்ரா,
உங்கள் விளையாட்டுப் பருவம் நினைவிற...வாங்க சித்ரா,<br /><br />உங்கள் விளையாட்டுப் பருவம் நினைவிற்கு வந்து விட்டதோ?<br />நல்ல அருமையான விளையாட்டு தான்.<br /><br />உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிங்க RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69684822839139519552013-03-12T13:35:41.876+05:302013-03-12T13:35:41.876+05:30I don't think you got defeated.
You saw tha...I don't think you got defeated. <br />You saw that your better half won the game, so that you can win her heart.<br />May be that was how our ancestors tried to teach us the rules of life.<br /><br />Thankyou for your appreciative comments.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-100012397822613272013-03-12T13:31:27.561+05:302013-03-12T13:31:27.561+05:30திருமணத்தன்று நீங்களும் உங்கள் கணவரும் பல்லாங்கு...திருமணத்தன்று நீங்களும் உங்கள் கணவரும் பல்லாங்குழி விளையாடினிர்கள் .சரி.<br />யார் ஜெயித்தது? <br />சந்தேகமில்லாமல் நான் சொல்கிறேன்.... நீங்கள் தானே!<br /><br />உங்கள் திருமண நினவலைகளை மீட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். <br />வருகைக்கும் நல்ல விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி கோமதி.<br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33653761133112591772013-03-12T13:24:22.898+05:302013-03-12T13:24:22.898+05:30உங்களுடைய இளமைக் கால நினைவுகளை என் பதிவின் மூலம...உங்களுடைய இளமைக் கால நினைவுகளை என் பதிவின் மூலம் மலர வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.<br /><br />நன்றி உங்கள் பாராட்டுக்கு வெங்கட்ஜி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5818969763427041922013-03-12T13:22:49.819+05:302013-03-12T13:22:49.819+05:30எல்லோரையும் பல்லாங்குழி பின்னோக்கி கொண்டுபோய் வ...எல்லோரையும் பல்லாங்குழி பின்னோக்கி கொண்டுபோய் விட்டது என்று நினைக்கிறேன். பரபதமும் மிகவும் சுவாரஸ்யமே!<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மலர்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-75955743767154325612013-03-12T13:20:48.389+05:302013-03-12T13:20:48.389+05:30நன்றி தனபாலன் சார் உங்கள் கருத்துக்குநன்றி தனபாலன் சார் உங்கள் கருத்துக்குRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7230254166391359612013-03-12T13:20:22.982+05:302013-03-12T13:20:22.982+05:30நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10268802892510531092013-03-12T13:19:38.285+05:302013-03-12T13:19:38.285+05:30ஆமாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
நன்றி உங்கள்...ஆமாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.<br />நன்றி உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6508065757700895442013-03-12T13:18:58.919+05:302013-03-12T13:18:58.919+05:30உங்கள் கருத்துக்கு நன்றி ராஜராஜேஸ்வரி.உங்கள் கருத்துக்கு நன்றி ராஜராஜேஸ்வரி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-48903015305418126432013-03-12T13:18:23.719+05:302013-03-12T13:18:23.719+05:30ஆமாம் நம்முடைய பழைய நினைவுகள் மிக மிக இனிமையா...ஆமாம் நம்முடைய பழைய நினைவுகள் மிக மிக இனிமையானவை. அப்படியே பழைய உலகத்திற்கு போய் விடுவோம்.<br /> <br />வேறு பல மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் கேரளா சென்றதில்லை. அதனால் நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு நியுஸ்.<br />சந்தர்ப்பம் கிட்டினால் கண்டிப்பாக நானும் அளைந்து விட்டுத் தான் வருவேன்.<br /><br />நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21935241297745790282013-03-12T13:13:33.135+05:302013-03-12T13:13:33.135+05:30உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி ...உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி வைகோ சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83937038459812519712013-03-12T13:12:37.416+05:302013-03-12T13:12:37.416+05:30நன்றி வைகோ சார் உங்கள் பாராட்டிற்கு.நன்றி வைகோ சார் உங்கள் பாராட்டிற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-73894462912724439522013-03-12T06:17:51.480+05:302013-03-12T06:17:51.480+05:30முன்னோர்களின் பழக்கவழக்கங்களை அசட்டை பண்ணாமல் வந்த...முன்னோர்களின் பழக்கவழக்கங்களை அசட்டை பண்ணாமல் வந்தாலே பல மருத்துவப் பயன்களை அடையலாம் போலிருக்கே!!நானும் இங்கு வந்ததும் mancala வாங்கினேன்.அடிக்கடி விளையாடுவோம். <br /><br />ஊரில் நாங்க சோழி,புளியங்கொட்டைகளுடன் ஈச்சங்கொட்டைகளையும் காய் விளையாடுவதற்கும்,பல்லாங்குழிக்கும்கூடப் பயன்படுத்துவோம். இங்கும் நிறைய பேரீச்சைக் கொட்டைகளை (ஹி ஹி) காய் விளையாட சேர்த்து வைத்திருக்கிறேன்.ஊருக்கு வந்தால் பல்லாங்குழியுடன் திரும்ப வேண்டும். நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க.தொடருங்கள்...சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-67300075722245063222013-03-11T21:48:22.775+05:302013-03-11T21:48:22.775+05:30Nice write about the time-rested or time-honored t...Nice write about the time-rested or time-honored traditional board game. Incidentally, I still remember the game I played on my wedding day. Unfortunately, I got defeated though I started playing foul.Easwar Arumugamhttps://www.blogger.com/profile/03666080983931141711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91615844896814834332013-03-11T21:22:16.912+05:302013-03-11T21:22:16.912+05:30நம்மூர் திருமணங்களில் கூட நலங்கு விளையாட்டின...நம்மூர் திருமணங்களில் கூட நலங்கு விளையாட்டின் போது பல்லாங்குழி இடம் பெறும்.//<br />எங்கள் திருமணத்தில் பல்லாங்குழி விளையாட்டு இடம் பெற்றது. என் கணவருக்கு விளையாட உதவினாள் என் சின்ன தங்கை, வாழ்க்கைபயணம் என்ற என் திருமண நாள் பதிவில் அந்த படம் பகிர்ந்து கொண்டேன்.<br />என் அம்மா சிறிய சோழி, சிவப்பு குன்று மணி எல்லாம் அழகிய டப்பாவில் போட்டு தருவார்கள் விளையாட . நாங்கள் விடுமுறையில் தம்பி, தங்கை எல்லாம் விளையாடுவோம். எங்கள் பக்கம் திருமண சீர்வரிசையில் பல்லாங்குழி இடம் பெறும் எனக்கு கொடுத்த பல்லாங்குழியை என் மகளுக்கு கொடுத்துவிட்டேன். நினவலைகளை மீட்டியது பல்லாகுழி.<br /><br />ரஞ்சனி அவர்கள் சொல்வது போல் டெல்லியில் உள்ள குருவாயூர் கோவிலிலும் குத்துமணிகள் வெண்கல உருளியில் இருக்கும் ,அதில் காசு போட்டு விட்டு காசுடன் குத்துமணிகளை கையால் அள்ளி மூன்று தடவை போடுவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63868139446739764542013-03-11T19:56:26.402+05:302013-03-11T19:56:26.402+05:30சிறுவயதில் அம்மாவோடு நிறைய விளையாடி இருக்கிறேன்......சிறுவயதில் அம்மாவோடு நிறைய விளையாடி இருக்கிறேன்.... இனிய நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45494594371958296222013-03-11T19:14:37.348+05:302013-03-11T19:14:37.348+05:30உங்கள் பதிவை படித்தவுடன் பதில் கொடுக்க கூட வரவில்ல...உங்கள் பதிவை படித்தவுடன் பதில் கொடுக்க கூட வரவில்லை சிறிது நேரம் மனம் பின்னோக்கி போய் விட்டது அப்ப அந்தநாள் ஞாபகம் வருதே ,பல்லாங்குழியும் பரம பதமும் போல் சுவராசியம் மிகுந்த ஆட்டம் எதுவுமில்லை நல்ல பதிவு உண்மையிலேயே நம்மவர்கள் விஷ்யத்தொடுதான் விளையாட்டை கூட வைத்திருந்தார்கள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28730881523194272172013-03-11T18:52:10.678+05:302013-03-11T18:52:10.678+05:30விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் விளையாடுவது உ...விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் விளையாடுவது உண்டு...<br /><br />நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-25163039989141527832013-03-11T17:44:46.619+05:302013-03-11T17:44:46.619+05:30
என் வீட்டில் பல்லாங்குழி உண்டு. எப்பொழுதாவது எல்...<br /> என் வீட்டில் பல்லாங்குழி உண்டு. எப்பொழுதாவது எல்லோரும் ஒன்று சேரும்போது , பல்லாங்குழி ஆட்டம். UNO என்ற சீட்டாட்டம் என்று களைகட்டும். என் பேரக் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-90906548944211300522013-03-11T16:31:18.411+05:302013-03-11T16:31:18.411+05:30"பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன் &q..."பல்லாங்குழியின் <br />வட்டம் பார்த்தேன் " என்ற பாட்டு மிதந்து வந்தது. /<br /><br />அருமையான பாடல் ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50588834920433322192013-03-11T16:30:16.196+05:302013-03-11T16:30:16.196+05:30வாழ்க்கையின் பல அற்புதமான பாடங்களை இந்த விளை...வாழ்க்கையின் பல அற்புதமான பாடங்களை இந்த விளையாட்டு சொல்லித் தருவதாக எனக்குத் தோன்றும்.//<br /><br /> விளையாட்டாக வாழ்க்கைக்கல்வியைப் <br />போதித்த நம் முன்னோர் வியக்கவைக்கிறார்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45322180416334680512013-03-11T16:10:39.917+05:302013-03-11T16:10:39.917+05:30உங்களைப் போலத்தான் நானும். கோடை விடுமுறையில் பாட்ட...உங்களைப் போலத்தான் நானும். கோடை விடுமுறையில் பாட்டி வீடான ஸ்ரீரங்கம் போகும் போதெல்லாம் பல்லாங்குழி விளையாடுவோம். பாட்டி எங்களுக்கென்றே புளியங்கொட்டை சேர்த்து வைத்திருப்பாள். நாள் முழுக்க அலுக்காமல் சலிக்காமல் ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடிக் கொண்டே இருப்போம்.<br /><br />பல்லாங்குழியில் இருக்கும் குந்துமணியைப் பார்த்தவுடன் இன்னொரு நினைவு வந்தது. கேரளா கோவில் ஒன்றில் மிகப்பெரிய தாம்பாளம் நிறைய இந்த மாதிரி குந்துமணி வைத்திருக்கிறார்கள். அதை நம் கைகளால் அளைந்தபடியே நாம் ஏதாவது நினைத்துக் கொண்டால் நினைத்த காரியம் நடக்குமாம். <br />எதுவும் நினைக்காமல் அத்தனை குந்துமணிகளை ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் ஆசை தீர அளைந்துவிட்டு வந்தேன்!<br /><br />பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள், ராஜி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21645074447439276122013-03-11T15:50:56.037+05:302013-03-11T15:50:56.037+05:30// பல்லாங்குழி விளையாடினால் என்ன என்று தோன்றியத...// பல்லாங்குழி விளையாடினால் என்ன என்று தோன்றியது. விரல் கை மூட்டு எல்லாவற்றிற்கும் நல்ல பயிற்சி. என் மூளையும்(அப்படி ஒன்று இருந்தால்) நல்ல சுறுசுறுப்பாகும்.<br /><br />சாதாரண பல்லாங்குழியில் இத்தனை மருத்துவ குணமா ! நம் முன்னோர்கள் யாரும் மூடர் இல்லை .//<br /><br />அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53621641476904649222013-03-11T15:49:27.705+05:302013-03-11T15:49:27.705+05:30பல்லாங்குழியைப்பற்றி அழகானதொரு பதிவு கொடுத்து அசத்...பல்லாங்குழியைப்பற்றி அழகானதொரு பதிவு கொடுத்து அசத்திட்டீங்கோ. படமும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com