tag:blogger.com,1999:blog-2860541259256380660.post4121017895947954975..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: கோடீஸ்வரராக வேண்டுமா?RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12842209601089741262013-12-18T11:11:04.367+05:302013-12-18T11:11:04.367+05:30thanks for ur information
thanks for ur information<br /><br />manihttps://www.blogger.com/profile/02541369637608755891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76764909243144633892013-11-19T21:39:03.195+05:302013-11-19T21:39:03.195+05:30//ஒரு கோகோ செடி - 10000 ரூபாய் முதலீடு செய்யுங்கள்...//ஒரு கோகோ செடி - 10000 ரூபாய் முதலீடு செய்யுங்கள் - ஆறு வருடத்தில் ஆறு லட்சம் பெறுங்கள்! :) //<br />உங்கள்வ்ருகைக்கும், அருமையான திட்டம் ஒன்றிற்கு ஐடியா கொடுத்ததற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56547533228101364362013-11-19T07:56:39.421+05:302013-11-19T07:56:39.421+05:30ஆஹா நல்ல திட்டமாக இருக்கே.....
தமிழ் நாட்டுல இரு...ஆஹா நல்ல திட்டமாக இருக்கே..... <br /><br />தமிழ் நாட்டுல இருக்கற சில பேரு இதை வைச்சே நிறைய கொள்ளை அடிக்க ஐடியா கிடைச்சுடும் போல இருக்கே! <br /><br />ஒரு கோகோ செடி - 10000 ரூபாய் முதலீடு செய்யுங்கள் - ஆறு வருடத்தில் ஆறு லட்சம் பெறுங்கள்! :) நல்ல ஐடியா.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11663636062242093792013-11-17T20:10:01.939+05:302013-11-17T20:10:01.939+05:30அப்புறம் என்ன ? சாகுபடியை ஆரம்பிக்க வேண்டயது தானே!...அப்புறம் என்ன ? சாகுபடியை ஆரம்பிக்க வேண்டயது தானே!<br />நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-1623469306181820522013-11-16T21:14:03.096+05:302013-11-16T21:14:03.096+05:30திட்டம் சுவாரஸ்யமாகவும் நன்றாகவும் உள்ளதே,திட்டம் சுவாரஸ்யமாகவும் நன்றாகவும் உள்ளதே,ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83869371932622600492013-11-16T17:17:30.848+05:302013-11-16T17:17:30.848+05:30சீக்கிரம் சித்ரா
வெந்தயக்கீரை எல்லாம் எதற்கு? மு...சீக்கிரம் சித்ரா<br />வெந்தயக்கீரை எல்லாம் எதற்கு? முதலில் கோகோ.....<br />துண்டு போட்டால் எடுத்து விடுவார்கள். சீக்கிராம் கோகோ அறுவடையை முடித்து விட்டு சொல்லியனுப்புங்கள் Hershey கம்பெனிகாரர்களுக்கு. . உங்கள் ஊர் தானே அவர்கள்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சித்ரா.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-20294663850061133292013-11-16T17:13:57.102+05:302013-11-16T17:13:57.102+05:30பதிவை சாலேட் மாதிரி சுவைத்துப் படித்ததற்கு மிக்க ...பதிவை சாலேட் மாதிரி சுவைத்துப் படித்ததற்கு மிக்க நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74326781077465091842013-11-16T02:31:57.886+05:302013-11-16T02:31:57.886+05:30'நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்த...'நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்'_________ ஒரு மண்தொட்டி காலியா இருக்கு.வளர்த்து, சீக்கிரமே பதிவாக்கிட்டீங்கன்னா எனக்கும் நல்லது. கோடீஸ்வரர்களின் லிஸ்டில் இடம்பிடிக்க இப்போதே துண்டுபோட்டு வைக்கலாம் என்ற நப்பாசைதான். சாக்லேட்டைவிடவும் இனிப்பா இருக்கு உங்க பதிவு.<br /><br />பதிவைப் படித்தபோது பல வருடங்களுக்கு முன் A World Without Chocolate? னு ஒரு 'டாக்குமெண்டரி'யா அல்லது நியூஸான்னு தெரியல, ஒன்றைப் பார்த்துவிட்டு, 'சாக்லேட் கம்பெனிகாரங்க சும்மாவா விட்டுடுவாங்க'ன்னு பேசிக்கிட்டது ஞாபகம் வருகிறது. chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-62586622209463102752013-11-16T00:01:34.077+05:302013-11-16T00:01:34.077+05:30அருமையான தகவல்களுடன் - இன்றைய பதிவு சாக்லேட்டை விட...அருமையான தகவல்களுடன் - இன்றைய பதிவு சாக்லேட்டை விடவும் சுவையாக இருந்தது. நல்லதொரு பதிவினை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61438926091618939452013-11-15T18:08:20.783+05:302013-11-15T18:08:20.783+05:30நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்...நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76860883388913459822013-11-15T18:07:42.379+05:302013-11-15T18:07:42.379+05:30 //எங்க வீட்டிலயும் இடமிருக்கு. எங்களுக்கு வயலும் ... //எங்க வீட்டிலயும் இடமிருக்கு. எங்களுக்கு வயலும் இருக்கு, //<br />அப்புறமென்ன இன்னும் ஆறே வருடங்களில் ராஜி உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறு விடுவீர்கள். சீக்கிரம் ஆரம்பியுங்கள் சாகுபடியை.<br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-60381785010502586432013-11-15T18:05:26.423+05:302013-11-15T18:05:26.423+05:30ஏன் delete செய்து விட்டீர்கள்.?
நண்பரின் கணினியி...ஏன் delete செய்து விட்டீர்கள்.?<br />நண்பரின் கணினியிலிருந்து வருகை புரிந்ததற்கும் கருத்துக்கும் .நன்றி தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3544352367162219442013-11-15T18:02:18.961+05:302013-11-15T18:02:18.961+05:30நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89823846762874488562013-11-15T18:01:24.330+05:302013-11-15T18:01:24.330+05:30நன்றி வைகோ சார்,
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ...நன்றி வைகோ சார்,<br />உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மட்டுமல்ல. உங்களின் அருமையான திட்டத்திற்கும் தான். <br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16330984922430509582013-11-15T11:27:36.192+05:302013-11-15T11:27:36.192+05:30ஆஹா
இந்தத் திட்டம் நல்ல திட்டமாக இருக்கிறதே
வித்தி...ஆஹா<br />இந்தத் திட்டம் நல்ல திட்டமாக இருக்கிறதே<br />வித்தியாசமாக யோசித்து சுவாரஸ்யமான<br />பதிவு கொடுத்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br /> Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13703530039682749282013-11-15T10:44:26.727+05:302013-11-15T10:44:26.727+05:30நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கலை. எங்க வீட்டிலயும் ...நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கலை. எங்க வீட்டிலயும் இடமிருக்கு. எங்களுக்கு வயலும் இருக்கு, நானும் கோடீஸ்வரி ஆகனும், அதனால, கோகோ எப்படி பயிர் செய்வதுன்னு சொல்லுங்க ப்ளீஸ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50258542366173445672013-11-15T08:59:47.948+05:302013-11-15T08:59:47.948+05:30This comment has been removed by a blog administrator.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12645128261516160862013-11-15T07:25:01.647+05:302013-11-15T07:25:01.647+05:30சாக்லேட்டை .இனிப்பை உண்ண முடிபவன் உடலாலும் மனதாலும...சாக்லேட்டை .இனிப்பை உண்ண முடிபவன் உடலாலும் மனதாலும் கோடீஸ்வரன் தான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-19133484081403203302013-11-14T23:57:30.489+05:302013-11-14T23:57:30.489+05:30ஆஹா, இந்தத்திட்டம் என்னவோ மிகவும் நன்றாகவே உள்ளது....ஆஹா, இந்தத்திட்டம் என்னவோ மிகவும் நன்றாகவே உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி என நான் ஒரு பதிவு ஏற்கனவே எழுதியுள்ளேன். <br /><br />அதனால் 6 வருடங்களை பொறுமையாக இருக்க முடியாதவர்கள் அங்கு வருகை தாருங்கள். சாகுபடி அறுவடை போன்ற எந்தத்தொல்லையும் அங்கு கிடையவே கிடையாது. மிகவும் சிம்பிள் சேமிப்புத்திட்டம் மட்டுமே. அதுவும் ஒரே மாதம் மட்டுமே. ஒரு பைசாவில் ஆரம்பித்தால் போதும் ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் - சுளையாக நிச்சயமாக உண்டு.<br /><br />இணைப்பு இதோ: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_06.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com