tag:blogger.com,1999:blog-2860541259256380660.post5488766981690040355..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: மஞ்சு ஊரா.........மலேயாவா ?RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-79906276919343827802013-09-07T08:35:08.053+05:302013-09-07T08:35:08.053+05:30சுப்பு ஐயா,
பாட்டி வ்ருகிரார்களோ இல்லையோ நான் வருக...சுப்பு ஐயா,<br />பாட்டி வ்ருகிரார்களோ இல்லையோ நான் வருகிறேன். ஸ்வீட்டெல்லாம் சாப்பிட்டு<br />உங்களிடமும், மீனாக்ஷி மாமியிடமும் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு வ்ந்து விடுவேன். <br />நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49128845039845418762013-09-06T01:59:46.516+05:302013-09-06T01:59:46.516+05:30நன்றி இராஜராஜேஸ்வரி ,உங்கள் வ்ருகைக்கும், கருத்துக...நன்றி இராஜராஜேஸ்வரி ,உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45828050847736596722013-09-06T01:58:28.834+05:302013-09-06T01:58:28.834+05:30நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-54021353504289646302013-09-06T01:57:42.154+05:302013-09-06T01:57:42.154+05:30கற்பனை கதாபாத்திரத்தை உண்மை என்கிறீர்கள் எல்லோரும்...கற்பனை கதாபாத்திரத்தை உண்மை என்கிறீர்கள் எல்லோரும். உண்மையை கற்பனை என்கிறீர்கள். <br />உண்மையை நம்பாத உலகமாக இருக்கிறதே!மஞ்சுவைப் பெண் பார்த்து நிச்சயம் செய்து என் வீட்டில் அவள் மறு மகளாக (மருமகள்) வளைய வந்து கொண்டிருக்கிறாள். குட்டி வாலாக பேரனும் உண்டு.<br />ன்அன்றி சித்ரா உங்கள் வ்ருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-82335774938619360602013-09-06T01:53:08.624+05:302013-09-06T01:53:08.624+05:30மஹி!
ஏமாந்தீர்களா!மலேயாவெல்லாம் நான் போனதேயில்லை.
...மஹி!<br />ஏமாந்தீர்களா!மலேயாவெல்லாம் நான் போனதேயில்லை.<br />பாட்டி சாப்பிடுகிறார்களோ இல்லையோ! நான் சென்னை போனதும் முதல் வேலையாக மன்ச்சுரியன் சாப்பிட்டேயாக வேண்டும்.<br />//MS blueவில் அரக்கு பார்டர் போட்ட// அதென்ன ப்ளூ-ங்க அது?//<br />மஞ்சுவிற்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். சொன்னால் புரியாது. வாங்கி உடுத்திப் பாருங்கள் , கலரின் அழகு தெரியும்.<br />உங்கல் கனவர் திட்டினால் நான் பொறுப்பில்லை. விடு..... ஜூட்.........<br /> //பின்னே?? நீங்க பாட்டியான பிறகும் உங்க பாட்டி கதை சொல்றீங்களே, கொஞ்சம் பொறாமையா இருக்குல்ல? ;) // I leave it to the reader's guess.<br /><br />நன்றி மஹி, உங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4484445431572388882013-09-06T01:41:23.491+05:302013-09-06T01:41:23.491+05:30MS Blue பற்றி எழுத மறந்து விட்டேன் மஞ்சு. நீங்கள் ...MS Blue பற்றி எழுத மறந்து விட்டேன் மஞ்சு. நீங்கள் ,பணத்துடன் சென்னை வ்ந்து குமரனில், நல்லியில் இதே கலர் புடைவை வாங்கிப் பாருங்கள். அப்பொழுது தான் புரியும்.சொன்னால் புரியாது. இதற்கு மேலும் இதைப்பற்றி எழுதி உங்கள் வீட்டிலுள்ளவரிடம் இருந்து நான் வசவு வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65006794210386782762013-09-06T01:35:57.843+05:302013-09-06T01:35:57.843+05:30நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும...நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-25562238395767493732013-09-06T01:34:54.818+05:302013-09-06T01:34:54.818+05:30நன்றி துரை சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...நன்றி துரை சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56692212757047599952013-09-06T01:34:12.433+05:302013-09-06T01:34:12.433+05:30நன்றி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...நன்றி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26102689010955003712013-09-06T01:31:10.634+05:302013-09-06T01:31:10.634+05:30நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்...நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21858196856418051572013-09-06T01:29:56.133+05:302013-09-06T01:29:56.133+05:30நன்றி மஞ்சு உங்கள் த.ம. ஓட்டுக்கு!
நன்றி மஞ்சு உங்கள் த.ம. ஓட்டுக்கு!<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38298382383399389272013-09-06T01:28:23.509+05:302013-09-06T01:28:23.509+05:30உங்கள் ஊரில் மணி பிளாண்ட் எல்லாம் வளரதா?
திருமதி ம...உங்கள் ஊரில் மணி பிளாண்ட் எல்லாம் வளரதா?<br />திருமதி மஞ்சுளா கனெஷ், திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் , பாட்டி எல்லோருமாகப் போய் கண்டிப்பாக மன்ச்சுரியன் சாப்பிட்டு விடுவோம்!ஒ.கே!<br />நன்றி மஞ்சு உங்கல் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-8722480597671465742013-09-06T01:24:01.308+05:302013-09-06T01:24:01.308+05:30வாங்க மஹா!
எனக்குத் தெரியும் இப்படித் தான் மஞ்சு...வாங்க மஹா! <br />எனக்குத் தெரியும் இப்படித் தான் மஞ்சுவை மறந்து விடுவீர்கள் என்று. என் மருமகளை யாரும் மறந்து விடக் கூடாதே என்பதற்காகத் தான் கடைசியில் திரும்பவும் அவளைப் பற்றிக் குறிப்பிட்டேன். <br />சரி! சாப்பிட்டாகி விட்டதா சரவண பவனில். எப்படி இருந்தது மன்ச்சூரியன்.?<br />நன்றி மஹா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88517249259872464242013-09-06T01:19:16.863+05:302013-09-06T01:19:16.863+05:30வாங்க உஷா!
நிறைய பாட்டிகள் இப்படித் தான் அலுத்து...வாங்க உஷா! <br />நிறைய பாட்டிகள் இப்படித் தான் அலுத்துக் கொள்கிறார்கள்.<br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-44447619532501040812013-09-06T01:17:23.192+05:302013-09-06T01:17:23.192+05:30நன்றி ரமணி ரசார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும...நன்றி ரமணி ரசார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7233226462400264762013-09-06T01:16:40.243+05:302013-09-06T01:16:40.243+05:30ஆமாம் ரஞ்சனி. இதையெல்லாம் எழுதிய பிறகு யோசித்தால்,...ஆமாம் ரஞ்சனி. இதையெல்லாம் எழுதிய பிறகு யோசித்தால், நம் தமிழை நாமே மறந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்ற வைக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகாமல் , அடுத்த தலை முறைக்கு செல்ல வேண்டுமே!<br /><br />நன்றி ரஞ்சனி, உங்கல் வருகைக்கும் உங்கல் ஜே விற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-74735407367474619782013-09-06T01:12:46.938+05:302013-09-06T01:12:46.938+05:30உங்கல் மெயில் படித்தேன்.
என் கணினி கொஞ்சம் நல்மில்...உங்கல் மெயில் படித்தேன்.<br />என் கணினி கொஞ்சம் நல்மில்லாமல் இருந்தது. இப்பொழுது தான் குணமாகி இருக்கிறது.இனிமெல் தான் பொறுமையாக நீங்கல் சொன்ன மாற்றங்கலை செய்ய வேண்டும்.<br />நன்றிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63739500716522936162013-09-06T01:10:44.287+05:302013-09-06T01:10:44.287+05:30வாங்க தனபாலன் சார் .
கரெக்டாக கண்டுபிடித்து விட்ட...வாங்க தனபாலன் சார் .<br /> கரெக்டாக கண்டுபிடித்து விட்டீர்களே! நன்றி.<br />உங்கல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80621552971084412082013-09-05T00:54:47.093+05:302013-09-05T00:54:47.093+05:30பாட்டி நல்ல பாட்டிதான், கலக்கல் பேத்திதான்.
நகைச்ச...பாட்டி நல்ல பாட்டிதான், கலக்கல் பேத்திதான்.<br />நகைச்சுவை அருமையாக வருகிறது உங்களுக்கு.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16835340990946361542013-09-04T23:59:45.246+05:302013-09-04T23:59:45.246+05:30"என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள்...."என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள்.அது மட்டும் உறுதி"___ இதிலிருந்து இப்போது 'மஞ்சு'(வை) பார்க்கும் படலம் (மருமகள் தேடும்) நடந்துகொண்டிருக்கிறது சரியா?<br /><br />இந்த கலகலப்பான பதிவுக்குக் காரணமான உங்க 'பாட்டி' இன்னமும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாய் உள்ளது.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10029903697358832782013-09-04T23:42:15.229+05:302013-09-04T23:42:15.229+05:30மலேயாவைப் பற்றித்தான் இன்ட்ரஸ்டிங்கா ஏதோ சொல்லப்போ...மலேயாவைப் பற்றித்தான் இன்ட்ரஸ்டிங்கா ஏதோ சொல்லப்போறீங்க என பார்த்தா, முற்றிலும் வித்யாசமா சர்ப்ரைஸ் குடுத்துட்டீங்க ராஜி மேடம்! :) <br /><br />பாட்டி சூப்பர் பாட்டி! :) மஞ்சூரியனையும், மலாய் கோஃப்தாவையும் சீக்கிரமா ருசிக்க வைங்க அவங்களையும். ;) <br /><br />//MS blueவில் அரக்கு பார்டர் போட்ட// அதென்ன ப்ளூ-ங்க அது? எனக்குப் புதுசா இருக்கே!<br /><br />அப்புறம், இது உண்மை நிகழ்வுதானே..ராசி-விஷ்ணு கதை போல அல்லவே? ஏன் கேக்கறேன்னா...உண்மைக்கதைன்னு சொன்னீங்கன்னா என் காதில புகை போகவே இல்லன்னு பொய் சொல்லிருவேன்! ;) பின்னே?? நீங்க பாட்டியான பிறகும் உங்க பாட்டி கதை சொல்றீங்களே, கொஞ்சம் பொறாமையா இருக்குல்ல? ;) நான் பிறக்கும்போதே என் பாட்டி தாத்தாக்கள் 4 பேருமே இல்லை!<br /><br />[தவறா எடுத்துக்காதீங்க, சும்மா தமாஷுக்குச் சொல்றேன்!]Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-54127270246980815192013-09-04T20:23:31.242+05:302013-09-04T20:23:31.242+05:30ரஸித்தேன். நல்ல சந்தோஷமான பகிர்வு. பாட்டி நல்ல பார...ரஸித்தேன். நல்ல சந்தோஷமான பகிர்வு. பாட்டி நல்ல பார்ட்டி தான். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-25253548363469851392013-09-04T17:02:05.640+05:302013-09-04T17:02:05.640+05:30தஞ்சையின் - பழைமை மாறாத மண் மணம் கமழ்கின்றது!.. பா...தஞ்சையின் - பழைமை மாறாத மண் மணம் கமழ்கின்றது!.. பாட்டிகள் இருக்கும் வரை சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-72840144103374885452013-09-04T15:32:56.818+05:302013-09-04T15:32:56.818+05:30
பாட்டிக்கு மன்சூரியன் சாப்பிடும் கொடுப்பினை எப்ப...<br /> பாட்டிக்கு மன்சூரியன் சாப்பிடும் கொடுப்பினை எப்போது.? பணத் தோட்டம் பிடித்தது. நல் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61179652059809053212013-09-04T15:02:17.854+05:302013-09-04T15:02:17.854+05:30பாட்டி அடுத்த முறை சென்னை வரும்போது எங்கள் வீட்டுக...பாட்டி அடுத்த முறை சென்னை வரும்போது எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாருங்கள். <br /><br />அவருடன் சேர்ந்து க்ராண்ட் ஸ்வீட்ஸ் சென்று அங்கு இருக்கும் மலாய், மஞ்சூரியா, <br />மைசூர் பாகு, குலோப் ஜாமுன், ஜாங்கிரி, பாதுஷா , லட்டு, பாதாம் பால், கேசரி, பேல் பூரி, அல்வா, அத்தனையும் சாப்பிடுவோம். அங்கே சாப்பிட்டால் யாராவது திருஷ்டி போட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டால் பார்ஸல் செய்து வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிடலாம். சாப்பிட்டுக்கொண்டே ஊர்க்கதைகள் பல பேசலாம். <br /><br />எத்தனை நாட்கள் தான் நாங்களும் தனிமையிலே இனிமை காண முடியும் ?<br />பாட்டி மாதிரி துணை இருந்தா ஜாலியாத்தான் இருக்கும் இல்லையா. <br /><br />சுப்பு தாத்தா. <br />மீனாட்சி பாட்டி. <br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com