tag:blogger.com,1999:blog-2860541259256380660.post6615361332128723644..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ராசிக்கு வந்த சோதனை RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69395319490507006342014-09-06T18:25:37.802+05:302014-09-06T18:25:37.802+05:30விஷ்ணுவை உண்டு இல்லை என்று பண்ணும் ராசி ருக்குவின்...விஷ்ணுவை உண்டு இல்லை என்று பண்ணும் ராசி ருக்குவின் முன்னால் பேசுவதற்கே தடுமாறியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.<br /><br />வேலையாட்களை வைத்துக்கொண்டு படும்பாட்டை ராசியின் மூலம் நகைச் சுவையாக சொல்லியுள்ளது ரசிக்கும்படியாக உள்ளது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-45704517165821601012014-09-05T08:01:44.673+05:302014-09-05T08:01:44.673+05:30இரண்டு நாட்கள் முன்பு நான் பட்டபாட்டைப் பார்த்துவி...இரண்டு நாட்கள் முன்பு நான் பட்டபாட்டைப் பார்த்துவிட்டு எழுதினாற்போல இருக்கிறது, ராஜி. ருக்குவைப்போலவே என் மீனம்மாவும் திரும்பி விட்டாள். நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடுகள் தான் தேவையாக இருக்கிறது. ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49716814930954423352014-09-03T06:59:17.537+05:302014-09-03T06:59:17.537+05:30அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூ...அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா//<br /><br />உண்மை பாத்திரம் தேய்த்து விடுகிறேன் இந்த பெருக்கித் துடைப்பதுதான் பெரிய விஷயம். மெட்ராஸ் பாஸையில் வேலையாள் உரையாடல் மிக அருமை.<br />பாசமான ருக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37359897356095853012014-09-01T21:48:53.685+05:302014-09-01T21:48:53.685+05:30இதோ கேட்டிருக்காளே. சில சமயங்களில் , உண்மை கதையை வ...இதோ கேட்டிருக்காளே. சில சமயங்களில் , உண்மை கதையை விடவும் சுவாரஸ்யம் நிறைந்தது என்று சொல்வது போல் தான்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி சார். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-13870142863596974732014-09-01T21:47:24.092+05:302014-09-01T21:47:24.092+05:30பால் கணேஷ் சார் சொல்வது போல் அவர்கள் அமைவதும் இறை...பால் கணேஷ் சார் சொல்வது போல் அவர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். <br />வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56044281358979982412014-09-01T21:46:20.342+05:302014-09-01T21:46:20.342+05:30உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி வள...உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி வள்ளி மேடம். நீங்கள் சொல்வது போல் உதவி பாதி தான் கிடைக்கிறது. ஆனாலும் என்ன செய்வது......<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3893426196030789182014-09-01T21:45:05.481+05:302014-09-01T21:45:05.481+05:30உங்கள் வருகைக்கு, நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி...உங்கள் வருகைக்கு, நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-43719192020936936992014-09-01T21:44:26.638+05:302014-09-01T21:44:26.638+05:30ஓ......உங்கள் வீட்டிலும் ருக்கு உண்டா. அவர்களை சமா...ஓ......உங்கள் வீட்டிலும் ருக்கு உண்டா. அவர்களை சமாளிப்பதே ஒரு கலை தான். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன்....<br /><br />என் பதிவிற்கு வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி எழில்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56057032396484399312014-09-01T21:42:16.138+05:302014-09-01T21:42:16.138+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜராஜேஸ்...உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-65414209675462716012014-09-01T21:41:46.578+05:302014-09-01T21:41:46.578+05:30சில சமயங்களில் அவர்களின் வருகை, உதவிக்குப் பதிலாக ...சில சமயங்களில் அவர்களின் வருகை, உதவிக்குப் பதிலாக உபத்திரவத்தைக் கொடுக்கும் அனுபவங்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் இல்லாமல் வேலை நடப்பதில்லை. ராசி மட்டும் விதிவிலக்கா.......<br />உங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49390919415612624322014-09-01T21:38:50.567+05:302014-09-01T21:38:50.567+05:30உங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும் நன்றி பாண்டிய...உங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும் நன்றி பாண்டியன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23765693483460891352014-09-01T21:37:56.011+05:302014-09-01T21:37:56.011+05:30வருகைப் புரிந்து , ரசித்துப் படித்து சிரித்ததற்கு ...வருகைப் புரிந்து , ரசித்துப் படித்து சிரித்ததற்கு நன்றி கணேஷ் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55807629312025080962014-09-01T21:36:52.662+05:302014-09-01T21:36:52.662+05:30படித்திருக்கிறேன் ஸ்ரீராம் சார். அதீதம் இதழில் வந்...படித்திருக்கிறேன் ஸ்ரீராம் சார். அதீதம் இதழில் வந்ததைத் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-66627246825117672612014-09-01T21:35:39.135+05:302014-09-01T21:35:39.135+05:30நீங்கள் பூரண நலம் அடைந்திருப்பீர்கள் ன்று நம்புகிற...நீங்கள் பூரண நலம் அடைந்திருப்பீர்கள் ன்று நம்புகிறேன். உங்களின் சிரமத்துக்கிடையில் என் தளத்திற்கு வருகைத் தந்து ருக்குவின் வருகையை வெகுவாக சிலாகித்துப் பாராட்டியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,<br />உங்களின் வருகைக்கும், பாராட்டுரைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23754660307838205072014-09-01T21:31:28.122+05:302014-09-01T21:31:28.122+05:30உங்கள் வருகைக்கும், நகைச்சுவையை ரசித்து[ப் படித்த...உங்கள் வருகைக்கும், நகைச்சுவையை ரசித்து[ப் படித்ததற்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23607765470610933292014-09-01T17:38:48.808+05:302014-09-01T17:38:48.808+05:30வேலைக்கு சேரும்போது இப்படியெல்லாம் கேள்வி கேட்பாங்...வேலைக்கு சேரும்போது இப்படியெல்லாம் கேள்வி கேட்பாங்களா ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23586760708765717812014-09-01T17:34:12.376+05:302014-09-01T17:34:12.376+05:30வீட்டு வேலை செய்கிறவருக்கும் அந்த வீட்டம்மாவுக்கும...வீட்டு வேலை செய்கிறவருக்கும் அந்த வீட்டம்மாவுக்கும் நல்ல புரிதல் வேண்டும். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்கள் எல்லோரும் லக்கிலி ரொம்ப நல்லவர்கள், G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17323112346573110862014-09-01T16:16:17.239+05:302014-09-01T16:16:17.239+05:30மிக அருமையான நடையில் அப்பட்டமான உண்மையைச் சொல்லி இ...மிக அருமையான நடையில் அப்பட்டமான உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் ப்வீட்டில் நிலைமை எப்படி இருக்கிறதுன்னு போய்தான் பார்க்கணும். உதவிக்குத்தான் வருகிறார்கள் .நாமும் முடிந்த அளவு உயர்ந்த சம்பளமே கொடுக்கிறோம். இருந்தாலும் உதவி பாதி.பாதிப்பு பாதி என்று இருக்கத்தான் செய்கிறது,. நல்ல நகைச் சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் ராஜி. வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22405491712815472072014-09-01T08:20:56.244+05:302014-09-01T08:20:56.244+05:30நல்லவேளை - ராசி பிழைத்தாள்.. கூடவே - நாங்களும் தான...நல்லவேளை - ராசி பிழைத்தாள்.. கூடவே - நாங்களும் தான்!...<br /><br />பின்னே - ருக்கு வராமல் போய் - <br />வேலைச் சுமையால் ராசி கஷ்டப்பட்டு - கண்ணீர் விட்டால்!?..<br /><br />அப்பப்பா... பெண் பாவம் பொல்லாதது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37149120250042056232014-09-01T08:08:35.174+05:302014-09-01T08:08:35.174+05:30எங்க வீட்லயும் இப்படி ஒருவர் இருக்கிறார்... ஆனால் ...எங்க வீட்லயும் இப்படி ஒருவர் இருக்கிறார்... ஆனால் அவரின் இஷ்டம் தான் வருவதும் லீவு எடுப்பதும்.... ஏதேனும் ஒரு நாள் ரெகுலராக செய்யும் வேலைகளின் கூடவே வலிய நிறைய வேலைகள் செய்தாரானால் அவர் லீவு எடுக்கப் போகிறார்னு தெரிஞ்சிக்குவேன்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50105636158268789962014-09-01T07:57:47.137+05:302014-09-01T07:57:47.137+05:30அன்றாடக்காட்சிகளை சுவாரஸ்யமான பகிர்வாக்கியமைக்குப்...அன்றாடக்காட்சிகளை சுவாரஸ்யமான பகிர்வாக்கியமைக்குப் பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76145879072950063772014-09-01T06:53:21.658+05:302014-09-01T06:53:21.658+05:30என்னோட சுபாவத்துக்கு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்...என்னோட சுபாவத்துக்கு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்டாலே சரிப்பட்டு வரதில்லை. :))) ஆகவே இந்த எதிர்பார்ப்பே என்னிடம் இல்லை. முடிஞ்சவரை செய்யலாம்; இல்லைனா பார்த்துக்கலாம் தான். கையில் தீப்புண் வந்தப்போ பாத்திரம் மட்டும் தேய்க்க எதிர்வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து வைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணை அப்புறமா கை சரியானதும் நிறுத்தும்போது நான் தொடர்ந்து வேலை செய்வேன் எனப் பிடிவாதம் பிடித்தாள். நான் தான் இப்போ வேண்டாம்; தேவைனா கூப்பிடறேன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன். //<br /><br />போயிருக்கானு தெரியலை, அதான் மறுபடி அனுப்பறேன். 2,3 இருந்தால் ஒண்ணை மட்டும் வைச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21454091028950548922014-09-01T06:52:39.906+05:302014-09-01T06:52:39.906+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-60184868750382237392014-09-01T06:43:47.919+05:302014-09-01T06:43:47.919+05:30வழக்கம் போலவே இதுவும் சிக்ஸர்!
:-)
பாண்டியன்.வழக்கம் போலவே இதுவும் சிக்ஸர்!<br />:-)<br />பாண்டியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35997241829415364072014-09-01T06:37:33.617+05:302014-09-01T06:37:33.617+05:30ஹும்... நல்ல வேலைக்காரர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொ...ஹும்... நல்ல வேலைக்காரர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னுதான் பாடணும் போலருக்கு... பாருங்களேன்... ராசி என்ன பாடு பட்டுட்டாங்கன்னு... (ராசிக்குத் தான் பாடு.... நமக்குச் சிரிப்பில்ல..?) பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com