tag:blogger.com,1999:blog-2860541259256380660.post6677727081572277553..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: துறு துறு சிட்டுRajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12828433804496747082013-02-23T22:52:04.300+05:302013-02-23T22:52:04.300+05:30மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்ட...மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.<br />எல்லோருக்கும் இந்த மாதிரி, ஒரு சக பதிவரை ,(அதுவும் ஒரு புது பதிவாளர்) கௌரவிக்கத் தோன்றாது. <br /><br />நன்றி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-24418550570331985002013-02-23T22:03:45.754+05:302013-02-23T22:03:45.754+05:30நல்ல விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது எனக்...நல்ல விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது எனக்குப் பிடித்த ஒன்று ராஜி. அதைத்தான் செய்தேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91841532996406395792013-02-19T16:54:08.397+05:302013-02-19T16:54:08.397+05:30என்னுடைய சிட்டு போலவே உங்கள் லச்சுவும் சுவாரஸ...என்னுடைய சிட்டு போலவே உங்கள் லச்சுவும் சுவாரஸ்யம் தான்.<br />லச்சுவின் குறும்புகளை எழுதுங்களேன் .லச்சுவை பார்க்க முடியாவிட்டாலும் படித்து ரசிக்கலாம்.<br /><br />நன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-12595103582542759492013-02-19T13:46:45.746+05:302013-02-19T13:46:45.746+05:30சிட்டு புராணம் அருமை. இது ஓரளவு பொறுத்துக் கொள்ளக்...சிட்டு புராணம் அருமை. இது ஓரளவு பொறுத்துக் கொள்ளக் கூடிய - மற்றவர்களை பாதிக்காத விஷமம். எங்கள் வீட்டுக்கு 'லச்சு' (லக்ஷ்மி நாராயணன்) என்று ஒரு அழகிய சிறுவன் வருவான். நம் வீட்டுக்கு வந்திருக்கிறானே, திட்டக் கூடாது என்று பார்த்தாலும் அவன் செய்யும் விஷமங்கள் அவன் அம்மாவும் அதிகம் அலட்டிக் வேடிக்கை பார்ப்பதுக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். எதைப் பார்த்தாலும் எடுத்து 'எனக்கு வேணும்' என்று வைத்துக் கொண்டு விடுவது, ஃபிரிஜ்ஜைத் திறந்து சாப்பிட என்ன இருக்கிறதோ அதை 'எல்லாம்' எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவது, கண்ணாடி டம்ளரை வேண்டுமென்றே கீழே போடுவது... அப்பப்பா... அவன் கிளம்பினால் போதும் என்று ஆகி விடும்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-37862585989695045382013-02-18T23:24:57.101+05:302013-02-18T23:24:57.101+05:30உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23407505933807447272013-02-18T23:13:57.406+05:302013-02-18T23:13:57.406+05:30குழந்தைகளைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்
படித்துக்கொண...குழந்தைகளைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்<br />படித்துக்கொண்டே இருக்கலாம்.<br />சுகமான பதிவு.<br />வாழ்த்துக்கள்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-21078600286721131092013-02-18T21:48:20.637+05:302013-02-18T21:48:20.637+05:30வெளிடத்தில் மானத்தை வாங்குவது போல் தான் நடக்கும...வெளிடத்தில் மானத்தை வாங்குவது போல் தான் நடக்கும்.<br />பெற்றோரைத் தவிர எல்லோருமே அந்தக் குழந்தையை ரசிப்பார்கள்.<br />பெறோர்கள் தான் பாவம்.<br />நன்றி உங்கள் கருத்துக்கு.<br /><br />இன்னுமொரு நன்றி ஸ்ரீராம் அவர்களின் தளத்தில் என் ஆகாஷவாணி லிங்க் கொடுத்ததற்கு.<br />I feel honoured.<br />நன்றிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52206358040505566192013-02-18T21:44:16.706+05:302013-02-18T21:44:16.706+05:30நீங்கள் சொல்வது போல் பிள்ளைகள் ஆனந்தம் என்றால்...நீங்கள் சொல்வது போல் பிள்ளைகள் ஆனந்தம் என்றால் பேரக்குழந்தைகள் பேரானந்தம்.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-92195568062811816372013-02-18T20:33:55.761+05:302013-02-18T20:33:55.761+05:30திரு ஜி.எம்.பி. கூறியதுபோல தாத்தா பாட்டிகளுக்கு கு...திரு ஜி.எம்.பி. கூறியதுபோல தாத்தா பாட்டிகளுக்கு குழந்தையின் குறும்புகள் பரவசமூட்டும். ஆனால் வெளியிடத்தில் மானத்தை வாங்கும் குழந்தைகளை சமாளிப்பது பெரிய பாடுதான்!<br />'சிட்டு'வின் பெற்றோர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91427048006004633762013-02-18T14:55:11.898+05:302013-02-18T14:55:11.898+05:30
முதலில் ஒரு ரசனையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். க...<br /> முதலில் ஒரு ரசனையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். குழந்தைகள் சுகமான சுமைகள் என்று கூறுவது தாத்தா பாட்டிகளுக்கு எளிது. என் பேரக் குழந்தைகளின் ஆட்டங்கள் நடவடிக்கைகள் எல்லாம் என் பிள்ளைகள் செய்தபோது ரசித்ததைவிட இப்போது ரசிக்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-34612047191154745142013-02-18T12:50:20.981+05:302013-02-18T12:50:20.981+05:30ஆமாமாம் . குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால் தாயு...ஆமாமாம் . குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால் தாயும் தந்தையும் ஆடிப் போய் விடுவோம். நிமிடத்திற்கு நிமிடம் நெற்றியில் கை வைத்துப் பார்த்து பார்த்து கலங்குவோம். <br />உங்கள் பெண் நலமாய், பள்ளி சென்று வருவது மகிழ்ச்சி.<br /><br />நன்றி உஷா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15086002218487022802013-02-18T12:46:36.336+05:302013-02-18T12:46:36.336+05:30நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3707160790370682602013-02-18T12:45:47.967+05:302013-02-18T12:45:47.967+05:30ஆமாம் கோமதி.
அவர்கள் உலகம் தனியே தான். அங்கு ...ஆமாம் கோமதி. <br />அவர்கள் உலகம் தனியே தான். அங்கு நமக்கெல்லாம் இடமில்லை.<br />அவர்களை சுமப்பதைப் போல் பெரிபம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-28991626869540840162013-02-18T12:44:14.184+05:302013-02-18T12:44:14.184+05:30நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-10747098723710549592013-02-18T12:41:19.722+05:302013-02-18T12:41:19.722+05:30நன்றி MTG உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.நன்றி MTG உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-71454990004347504052013-02-18T12:40:25.707+05:302013-02-18T12:40:25.707+05:30ஆமாம் குழந்தைகள் சேட்டைகளை ரசிப்பது பேரானந்தம்...ஆமாம் குழந்தைகள் சேட்டைகளை ரசிப்பது பேரானந்தம் தான்.<br />எனக்கு மறக்க முடியாத அனுபவம். <br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வைகோ சார்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69901499363532676362013-02-18T12:37:13.202+05:302013-02-18T12:37:13.202+05:30நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் இராஜராஜ...நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் இராஜராஜேஸ்வரிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-14190569803228928262013-02-18T10:27:41.639+05:302013-02-18T10:27:41.639+05:30உண்மைதான் குழந்தைகள்தான் வெறுமையை போக்குகிறார்கள்....உண்மைதான் குழந்தைகள்தான் வெறுமையை போக்குகிறார்கள். என் (ஒரே)சின்னப்பெண் எப்பவும் தொல்லை(அன்பு) செய்து கொண்டிருப்பாள். போன மாதம் அவளுக்கு பத்து நாட்கள் தொடர்ந்து fever வந்து சோர்வானப்ப.. நான் ரொம்ப கலங்கி போய்விட்டேன். அவதான் எங்க வாழ்க்கையின் அர்த்தமே.கடவுளே இந்த குழந்தைய கஷ்டப்படுத்தறதை விட இந்த ஜூரத்தை எனக்கு கொடுத்துடுன்னு கலங்கிட்டேன்.பத்து நாளா தூக்கம்,பசி மறந்து அவளை கவனித்து அவ நார்மலாகி ஸ்கூல் போக ஆரம்பிச்ச உடன் தான் நான் நானாகினேன். எவ்வளவுதான் பணம், காசு இருந்தாலும் குழந்தைதான் நமக்கு பெரிய சொத்து..சந்தோஷம் எல்லாமே.! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35512033733701550382013-02-18T10:24:25.865+05:302013-02-18T10:24:25.865+05:30மழலை மழை நனைந்தது சுகமாய் இருந்தது மழலை மழை நனைந்தது சுகமாய் இருந்தது பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-55456060015737667782013-02-18T10:15:29.925+05:302013-02-18T10:15:29.925+05:30சிட்டுவை நாங்களும் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.
குழந்...சிட்டுவை நாங்களும் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.<br />குழந்தைகள் உலகம் தனி உலகம். <br /><br />// எதை வேணுமானாலும் செய்வாள். " என்று அலுத்துக் கொண்டார்.//<br /><br />அவள் அம்மா அலுத்துக் கொள்வது போல் குழந்தைகள் எந்தநிமிடம் என்ன செய்வார்கள் என்று தெரியாது அவர்களை கவனமாய் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.<br /><br />நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் சுகமான சுமைகளே.<br />சுமப்பதும் இன்பமே!<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-22499246303122013932013-02-18T04:32:26.947+05:302013-02-18T04:32:26.947+05:30மழலைமொழி மாறாமல் சொல்லிய விதம் அருமை.எல்லோருக்குமே...மழலைமொழி மாறாமல் சொல்லிய விதம் அருமை.எல்லோருக்குமே பிடிக்குமேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-63689330291231194482013-02-18T01:22:50.926+05:302013-02-18T01:22:50.926+05:30///குழந்தைகள் சுகமான சுமைகளே/// மிக மிக உண்...///குழந்தைகள் சுகமான சுமைகளே/// மிக மிக உண்மைதான் அவர்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு அர்த்தமில்லாமல் போய்விடும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-61969955350370823252013-02-18T00:14:42.456+05:302013-02-18T00:14:42.456+05:30//என் டேபிளைத் தாண்டிப் போகையில் நான...//என் டேபிளைத் தாண்டிப் போகையில் நான் அவளைப் பார்த்து கையை ஆட்டினேன். பதிலுக்கு எனக்கு " ஹாய் " வேறு.//<br /><br />குழந்தைகளைக்காண்பதும் அவர்கள் சேட்டைகளை ரஸிப்பதும் மிகவும் இன்பம் தான்.<br /><br />//இத்தனை ஆர்பாட்டம் செய்தும் எனக்கு அவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.//<br /><br />நீங்காத நினைவலைகள் தான். <br /><br />//இவள் கொடுத்த அன்புத் தொல்லையை அவள் பெற்றோர் மறக்க முடியுமா?<br />என்னாலேயே மறக்க முடியவில்லை.//<br /><br />அது எப்படி அவர்களால் மறக்க முடியும்.? அந்தக்குழந்தையின்அன்புத்தொல்லை அவ்ர்களுக்கு அன்றாடத் தொடர்கதையல்லவோ! <br /><br />//அந்த ஏசி ஹாலையே கலகலப்பாக்கியிருந்தாள். இல்லையென்றால் , எல்லோருமே அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருப்போம்.<br /><br />சிட்டுவால் கொஞ்ச நேரம் எங்களை மறந்திருந்தோம்//<br /><br />நல்ல சுவையான அனுபவப்பகிர்வு..<br /><br />//இந்தக் குழந்தைகள் சுகமான சுமைகளே., சுமப்பதும் இன்பமே!//<br /><br />ஆம் பெரும்பாலான பெற்றோருக்கு அவை சுகமான சுமைகளே, சுமப்பதும் இன்பமே.<br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56933090097218604102013-02-17T23:29:27.932+05:302013-02-17T23:29:27.932+05:30இந்தக் குழந்தைகள் சுகமான சுமைகளே.
சுமப்பது...இந்தக் குழந்தைகள் சுகமான சுமைகளே.<br />சுமப்பதும் இன்பமே!<br /><br />ரசனையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com