tag:blogger.com,1999:blog-2860541259256380660.post7934657067957525907..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: சம்மர் கேம்ப் RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-33436440882665435992013-12-29T07:15:13.368+05:302013-12-29T07:15:13.368+05:30இந்த அருமையான் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
வாழ்த்த...இந்த அருமையான் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.<br />வாழ்த்துக்கள்.<br /><br />http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.htmlகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31364974600889051912013-04-15T15:19:22.137+05:302013-04-15T15:19:22.137+05:30//அம்மா கூப்பிடும் வரை // கூப்பிட்டால் வந்து விடுவ...//அம்மா கூப்பிடும் வரை // கூப்பிட்டால் வந்து விடுவோமா என்ன? <br />ஆமாம் நீங்கள் சொல்வது போல் அந்த நாளும் வந்திடாதோ?<br />நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31103103642116899092013-04-15T11:26:09.925+05:302013-04-15T11:26:09.925+05:30பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எத...பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த எங்களுடைய <br />Summer Camp. //<br /><br />ஆம் , உண்மை.<br />எவ்வளவு குதுகலம் சிறு வயதில் ! ஒரு விளையாட்டு முடிந்தால், அடுத்து என்ன என்று கேட்டு அடுத்த விளையாட்டு என்று தொடர்கதையாக மாலை வீட்டுக்கு அம்மா கூப்பிடும்வரை மகிழ்ச்சியாக விளையாடுவோம். வெயில் , மழை எல்லாம் பொருட்டே இல்லை.<br />அந்த நாளும் வந்திடதோ என்று மகிழ வைக்கும் நாட்கள்.<br />அருமையான மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69638868306660747892013-04-12T13:56:09.491+05:302013-04-12T13:56:09.491+05:30நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89854362574371958272013-04-12T13:55:03.637+05:302013-04-12T13:55:03.637+05:30சித்ரா,
இங்கு இந்த aping the west என்று சொல்கிறார்...சித்ரா,<br />இங்கு இந்த aping the west என்று சொல்கிறார்களே அதெல்லாம் கண ஜோராய் நடந்தேறுகிறது.இது மட்டுமா? எவை எல்லாம் நமக்குக் கேடோ அவையெல்லாம் அழகாய் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது.<br />pizza,burger, living together....என்று சொல்லிக் கொண்டே போகலாம். <br />எல்லாம் காலத்தின் கோலம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் வந்த வேண்டாத இலவச இணைப்புகள்.<br /><br />நன்றி சொல்ல மறந்து புலம்புகிறேன் பாருங்கள்<br />நன்றி சித்ரா, உங்கள் கருத்துக்குRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-11547519426553632822013-04-12T13:41:05.114+05:302013-04-12T13:41:05.114+05:30ஆமாம் மலர் நாம் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்...ஆமாம் மலர் நாம் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம். மீண்டும் சிறு பிள்ளையாக வேண்டும் என்று அடம் பிடித்தால் பிழை தானே!<br />நன்றி உங்கள் கருத்துக்கு மலர். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89044877521928461872013-04-12T13:39:00.377+05:302013-04-12T13:39:00.377+05:30எல்லாம் உண்டு. அது ஒரு கனாக்காலம் தான் சார். Time ...எல்லாம் உண்டு. அது ஒரு கனாக்காலம் தான் சார். Time machine ஒன்று இருந்தால் அந்த வயதை விட்டு வெளியே வரவே மாட்டேன்.<br />நன்றிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3622680596435840032013-04-12T13:37:40.798+05:302013-04-12T13:37:40.798+05:30பாவம் தான் இந்தக் காலக் குழந்தைகள்.தாங்கள் என்ன ம...பாவம் தான் இந்தக் காலக் குழந்தைகள்.தாங்கள் என்ன மிஸ் செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பது ஒரு வகையில் திருப்தி தான் என்று சொல்ல வேண்டும்.<br />கம்ப்யுட்டரும் டிவியும் அவர்களை ஆக்கிரமித்து விட்டன.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-38468176305316671742013-04-12T13:33:25.203+05:302013-04-12T13:33:25.203+05:30ஆமாம் .இந்த டிவி, வீடியோ கேம்ஸ் எல்லாம் குழந்தைகள...ஆமாம் .இந்த டிவி, வீடியோ கேம்ஸ் எல்லாம் குழந்தைகளின் நேரத்தை, ஆர்வத்தை திருடித் தான் விட்டன. உண்மையே!<br /><br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5798549760204249442013-04-12T13:31:18.041+05:302013-04-12T13:31:18.041+05:30அது ஒரு கனாக்காலம் தனபாலன் சார்.
நன்றி.அது ஒரு கனாக்காலம் தனபாலன் சார்.<br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7403904634284657472013-04-12T13:30:30.636+05:302013-04-12T13:30:30.636+05:30//நான் செலுத்திய பணத்துக்கு ரசீது தந்தார்களே !! அத...//நான் செலுத்திய பணத்துக்கு ரசீது தந்தார்களே !! அது போதாதா ...!//!<br />ஹா....ஹா....ஹா....<br /><br />நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-79945461216879081262013-04-12T13:29:26.443+05:302013-04-12T13:29:26.443+05:30நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்...நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15995794957456177212013-04-12T13:28:40.855+05:302013-04-12T13:28:40.855+05:30கண்டிப்பாக படிக்கிறேன் GMB சார்.
உங்கள் வருகைக்கும...கண்டிப்பாக படிக்கிறேன் GMB சார்.<br />உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89128132886231837002013-04-12T13:27:46.069+05:302013-04-12T13:27:46.069+05:30அந்த சம்மர் கேம்ப் விளையாட்டெல்லாம் வழக்கொழிந்து ப...அந்த சம்மர் கேம்ப் விளையாட்டெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டன. அப்பொழுது கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டமாய் இருக்கும். ஆனால் இப்போதோ அதுவே சுமையாகி விட்டதோ என்று தோன்றுகிறது.<br />//எங்கேயோ போய்விட்டேன், ராஜி// எங்கேயோ போன நீங்கள் பதிவாக்குங்களேன் படித்து ரசிக்கிறோம்.<br /><br />நன்றி ரஞ்சனி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50320298894521415432013-04-12T13:24:07.044+05:302013-04-12T13:24:07.044+05:30நல்ல ஐடியா ஐயா.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐய...நல்ல ஐடியா ஐயா.<br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80651255476490534512013-04-12T13:23:15.598+05:302013-04-12T13:23:15.598+05:30இந்த அடிக்கும் வெயிலில் என் சிறு வயது தோழியைப் பார...இந்த அடிக்கும் வெயிலில் என் சிறு வயது தோழியைப் பார்த்தேன். <br />உடனே சிருமியானது போல் உணர்வு. அதன் பாதிப்பு இந்தப் பதிவு.<br />நன்றி வைகோ சார் உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2252838203140406862013-04-12T08:49:46.503+05:302013-04-12T08:49:46.503+05:30அப்போதைய கோடை விடுமுறை இப்போதைய கம்ப்யூட்டர் கேம்ஸ...அப்போதைய கோடை விடுமுறை இப்போதைய கம்ப்யூட்டர் கேம்ஸிலும், சம்மர் கேம்பிலும் நிச்சயம் வராது!<br /><br />நல்ல பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-7240648890463109432013-04-12T01:48:19.911+05:302013-04-12T01:48:19.911+05:30நீங்க சொல்லித்தான் நம்ம ஊரிலும் இந்த 'சம்மர் க...நீங்க சொல்லித்தான் நம்ம ஊரிலும் இந்த 'சம்மர் கேம்ப்' இருப்பது தெரிய வருகிறது.<br /><br />"இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?"_____குழந்தைகளை வருடம் முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் அடைத்து வைத்தே தீருவது என்ற எண்ணம்.<br /><br />'உங்க சம்மர் கேம்ப்'ஐ படித்ததால் என்னுடைய சிறு வயது நாட்களும் நினைவுக்கு வருகிறது.தினம்தினம் மாலை பள்ளி விட்டதும் 'சம்மர் கேம்ப்'தான்.நினைக்க நினைக்க மகிழ்ச்சியான நாட்கள்.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-92021934653611961072013-04-11T22:12:25.036+05:302013-04-11T22:12:25.036+05:30ஆம் செல்லப்பா சார் நான் படிக்கும் போது நினைத்தை சொ...ஆம் செல்லப்பா சார் நான் படிக்கும் போது நினைத்தை சொல்லிடார் இந்த தொல்லை காட்சியின் ஆதிக்கம் குறைந்தால் அந்த பக்கம் வீடியோகேம் அதையும் விட்டால் கம் ப்யூட்டரில் விளையாடு இல்லை இருக்கவே இருக்கு மொபையிலில் நட நட என்று சொல்லி நடக்கவேறு பழக வேண்டிய அளவுக்கு ஒரே இடத்தில ஜாம் ஆகிவிடும் நிலைமை இன்று <br />அந்த நாள் வாராது அது பொற்காலம் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-49325364944074258942013-04-11T21:34:40.587+05:302013-04-11T21:34:40.587+05:30அதுசரி... ஒவ்வொரு வீட்டிலருந்தும் யாராவது ஒரு பொ...அதுசரி... ஒவ்வொரு வீட்டிலருந்தும் யாராவது ஒரு பொருள் கொண்டு வந்து தனியாக ஸ்வீட்டோ இல்ல பொங்கலோ சமைச்சுச் சாப்பிடற விளையாட்டு உங்க பால்யத்துல நடந்ததில்லையா ராஜி மேடம்?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-17292373067051144732013-04-11T21:33:39.120+05:302013-04-11T21:33:39.120+05:30அந்த நாள் நினைவுகள் எனக்குள்ளும் மலர்ந்தது! கேரம் ...அந்த நாள் நினைவுகள் எனக்குள்ளும் மலர்ந்தது! கேரம் போர்டிலேயே பாதி நாள் கழிந்ததும், கோலிக் குண்டும், பம்பரமும் மீதி நாளை நகர்த்தியதும், ஃபுட்பாலும், கிரிக்கெட்டும் சற்றே வளர்ந்தபின் ஆடிய விடுமுறைகளும்...! இனி வராத வசந்த நாட்கள் அவை!<br /><br />செல்லப்பா சொல்லியிருப்பது ஒருவகையில் உண்மை! அந்நாளில் தொலைக்காட்சியும், முக்கியமாய்... கம்ப்யூட்டர் கேம்களும் இல்லை. இப்பல்லாம் கம்ப்யூட்டர் கேம்லகூட பைக்ல போறவனை உதைக்கறதும், துப்பாக்கியால சுட்டுத் தள்ளறதும் ஆக ஒரே வன்முறைதான்! பத்தாக்குறைக்கு ‘அவனை நாசமாக்கி நடுத்தெருவுல நிறுத்தி கண்ணீர் சிந்த வெக்காம விடமாட்டேன்’னு யாராவது ஒருத்தர் அலர்ற பாழாப் போன சீரியல்கள்! எல்லாம் சேர்ந்து இன்றைய இளைய தலைமுறையைப் பார்த்தாலே எனக்குப் பரிதாபம்தாங்க எழுகிறது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-53292991466686720212013-04-11T20:22:33.768+05:302013-04-11T20:22:33.768+05:30ஒரு விஷயம், அந்தக் காலத்தில் யார் வீட்டிலும் டி.வி...ஒரு விஷயம், அந்தக் காலத்தில் யார் வீட்டிலும் டி.வி. இல்லை, ரேடியோவும் சில வீடுகளில் தான் இருக்கும். நன்றாக விளையாட முடிந்தது. இந்தக் காலத்துக் குழந்தைகள், உண்மையிலேயே பாவம் தான்! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23907538069404065952013-04-11T19:34:03.717+05:302013-04-11T19:34:03.717+05:30...ம்... இனிய நினைவுகளை நினைத்து சந்தோசப்பட்டுக் க......ம்... இனிய நினைவுகளை நினைத்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்... அது ஒரு பொற்காலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-3240516977546955712013-04-11T18:12:40.903+05:302013-04-11T18:12:40.903+05:30//இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?...//இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?<br />குழந்தைகளுக்கு சுமையாகி விட்டதோ? சம்மர் கேம்ப் லே என்ன கிடைத்ததா ?கொஞ்சம் சொல்லி விட்டுப் போங்களேன்...... //<br /><br /><br /> நான் செலுத்திய பணத்துக்கு ரசீது தந்தார்களே !! அது போதாதா ...!!<br /><br /> சுப்பு தாத்தா.<br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2662058828784640922013-04-11T17:18:39.350+05:302013-04-11T17:18:39.350+05:30கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம் ஏராள...கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம் ஏராளம்.<br />வாழ்க்கையின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை.<br />எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியைப் போன்றே தோல்வியையும் ஏற்கும் மன்ப்பாண்மை எல்லாவற்றையும் விளையாட்டிலேயே கற்றுக் கொண்டோம். <br />பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த எங்களுடைய <br />Summer Camp. அருமையான மலரும் நினைவுகள் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com