tag:blogger.com,1999:blog-2860541259256380660.post8784675910798961667..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: ஜானகியின் கனவுRajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6802417471525060342013-10-30T12:59:02.418+05:302013-10-30T12:59:02.418+05:30தாய் தன் குழந்தைகளின் மேலுள்ள பாசத்தை பகிர்ந்தேன்...தாய் தன் குழந்தைகளின் மேலுள்ள பாசத்தை பகிர்ந்தேன்.<br />நன்றி மஹா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-48645902956088677962013-10-30T09:36:50.565+05:302013-10-30T09:36:50.565+05:30வித்தியாசமான கோணம், நன்றாக இருந்தது :)வித்தியாசமான கோணம், நன்றாக இருந்தது :)Mahalakshmihttps://www.blogger.com/profile/05010943370127880470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-88740723891984696082013-03-07T21:38:47.017+05:302013-03-07T21:38:47.017+05:30மிக்க நன்றி ரஞ்சனி என் சார்பாக பதில் சொன்னதற்...மிக்க நன்றி ரஞ்சனி என் சார்பாக பதில் சொன்னதற்கு.<br />ஆனால் நிறைய பேர் வேறு கோணத்தில் என் கதையை படித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே.!<br /><br />உங்களை வலைப் பக்கமே காணோமே ! என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு ஆயுசு நூறு தான் .<br /><br />உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ரஞ்சனி. <br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5838876230879068682013-03-07T21:22:45.826+05:302013-03-07T21:22:45.826+05:30சித்ரா,
ஜானகி நிச்சயம் தன் ஆசைகளை மகள் மேல் திணிக...சித்ரா,<br />ஜானகி நிச்சயம் தன் ஆசைகளை மகள் மேல் திணிக்க மாட்டாள். பிரசவ வலி தெரியாமல் இருக்க இப்படி கற்பனை சிறகு ஏறிப் பறந்திருக்கிறாள், அவ்வளவே!<br />நான் சொல்வது சரிதானே ராஜி?<br /><br />அன்பு ராஜி, உங்கள் கதையைப் படித்துவிட்டு சித்ராவின் காமெண்டுக்கு பதில் சொல்வதுபோல உங்கள் கதையையும் பாராட்டிவிட்டேன். இது எப்படி?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-78162116003396413162013-03-07T11:13:26.701+05:302013-03-07T11:13:26.701+05:30சித்ரா,
நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.
வேறு ...சித்ரா, <br /><br />நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.<br />வேறு கோணத்திலிருந்து இதைப் படித்து கருத்து தெரிவித்தது எனக்கு நல்ல feed back.<br /><br />உங்கள் வருகைக்கும், நல்லதொரு கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி சித்ரா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89221369729425886772013-03-06T21:53:41.624+05:302013-03-06T21:53:41.624+05:30ராஜலஷ்மி,
உங்கள் பார்வையில் ஜானகியின் கனவை எங்களு...ராஜலஷ்மி,<br /><br />உங்கள் பார்வையில் ஜானகியின் கனவை எங்களுக்கும் கொடுத்திருக்கீங்க. கடைசி பத்தியே அதற்கு சாட்சி.இம்மாதிரியான ஜானகிகளின் கனவு நிறைவேற வாழ்த்துவோம்.அடுத்த பத்தியை ஜாலியா படிச்சிட்டு கிழிச்சுப் போட்டுடுங்க. <br /><br />(இதையெல்லாம் பெற்றுக்கொண்ட கவிதாக்கள்(ஹி ஹி)'எந்தக் காரணத்தைக்கொண்டும் தம் விருப்பங்களை மகள்மேல் திணிக்கக்கூடாது, அவர்கள் விருப்பத்தில் முன்னேற உதவுவோம்',என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.)chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69360995084612318902013-03-06T13:33:19.684+05:302013-03-06T13:33:19.684+05:30ஜானகிகள் இருப்பதால் தான் கவிதாக்களும் இருக்கிறா...ஜானகிகள் இருப்பதால் தான் கவிதாக்களும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது சரிதான்.<br /><br />உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.<br />மகளிர் தின வாழ்த்துக்கள்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-992850032542371732013-03-06T13:29:19.518+05:302013-03-06T13:29:19.518+05:30அருமையாய் சொன்னீர்கள் அருணா.
வருகைக்கும், பாராட...அருமையாய் சொன்னீர்கள் அருணா.<br /><br />வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-75897276234019773152013-03-06T13:27:55.253+05:302013-03-06T13:27:55.253+05:30பெண்களுக்கு அதுவும் ஒரு தாய்க்கு எப்பொழுதுமே ...பெண்களுக்கு அதுவும் ஒரு தாய்க்கு எப்பொழுதுமே தான் குழந்தைகள் நலன் தானே முதலும் முடிவும். <br /><br />உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2363330100686537072013-03-06T13:25:25.577+05:302013-03-06T13:25:25.577+05:30ஆம். கனவு மெய்ப்பட வேண்டும்.
நன்றி உங்கள் வரு...ஆம். கனவு மெய்ப்பட வேண்டும். <br />நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மலர்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-16421452875837729512013-03-06T13:23:42.204+05:302013-03-06T13:23:42.204+05:30எல்லாப் பெண்களிடத்தும் ஒளிந்துக் கொண்டிருக்கும்...எல்லாப் பெண்களிடத்தும் ஒளிந்துக் கொண்டிருக்கும் பண்பு.<br />சமயம் வரும் போது வெளிப்பட்டு விடும்.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-8838257521745478862013-03-06T13:20:56.275+05:302013-03-06T13:20:56.275+05:30Thankyou for your appreciation sir
Thankyou for your appreciation sir<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35960179829689119522013-03-06T13:20:18.102+05:302013-03-06T13:20:18.102+05:30நன்றி தனபாலன் சார், உங்கள் கருத்துக்குநன்றி தனபாலன் சார், உங்கள் கருத்துக்குRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-56395385699551424172013-03-06T13:19:45.274+05:302013-03-06T13:19:45.274+05:30ஆமாம் வெங்கட்ஜி . நீங்கள் சொல்வது போல் நிற...ஆமாம் வெங்கட்ஜி . நீங்கள் சொல்வது போல் நிறைய ஜானகிக்களுக்கு பஞ்சமே கிடையாது.<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-34743091819332443052013-03-06T13:17:26.349+05:302013-03-06T13:17:26.349+05:30வைகோ சார்,
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டி...வைகோ சார்,<br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.<br />உங்கள் ஜானகி கதையைப் படித்து கருத்திடுகிறேன்.<br />நல்ல சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்று தெரியும்.<br /><br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31092108616849983242013-03-06T13:13:51.497+05:302013-03-06T13:13:51.497+05:30நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டி...நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-58624022174257666062013-03-06T10:45:26.476+05:302013-03-06T10:45:26.476+05:30கதை அருமை ராஜி. கதை அழகு நடையில் சென்றது. ஜானகிய...கதை அருமை ராஜி. கதை அழகு நடையில் சென்றது. ஜானகியின் கனவுதான் எவ்வளவு அருமை! <br /><br />தான் நினைத்தவைகளை தன்னால் முடியாதவைகளை தன் குழந்தைக்கு கொடுக்கும் தாய்மார்கள் நிறைந்த உலகம். ஜானகியின் கனவுகள் நிறைவேற வேண்டும். நிறைவேற்றிகொண்டு இருக்கும் ஜானகிகள் , கவிதாக்களும் உண்டு.<br />மகளிர்தின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-75375694525136959912013-03-06T05:33:10.591+05:302013-03-06T05:33:10.591+05:30சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் கவிதாக்கள் எல்லாம்...சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் கவிதாக்கள் எல்லாம்<br />ஜானகிகளின் கனவின் நிஜங்கள் தான்....<br /><br />கதை அருமை அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83765275724489340292013-03-05T22:38:56.603+05:302013-03-05T22:38:56.603+05:30ஆஹா! நான் நிஜம் என்றே படித்துவந்தேன், சரியான சமயத்...ஆஹா! நான் நிஜம் என்றே படித்துவந்தேன், சரியான சமயத்தில் இது ஒரு நினைவு(கனவு) என்று சொன்னவிதம் அருமை, பிரசவத்தின்போது இப்படி நினைத்திருக்கிறாள் என்பது மனதை தொட்டது, வலியிலும் இப்படி பொறுப்பான கனவா?? அருமையான படைப்பு சகோதரி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-5267221228666162892013-03-05T21:47:19.762+05:302013-03-05T21:47:19.762+05:30அர்த்தமுள்ள கதை தோழி கனவை நனவாக்குவோம் அர்த்தமுள்ள கதை தோழி கனவை நனவாக்குவோம் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-50291285857528056972013-03-05T21:27:32.746+05:302013-03-05T21:27:32.746+05:30அதனால்தான் வீட்டில் மகளாக வளர்க்கப்படுபவள் மணமாகி ...அதனால்தான் வீட்டில் மகளாக வளர்க்கப்படுபவள் மணமாகி மருமகளாக செல்லும்போதே எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு தலைவியாகி தயாகிவிடுகிரார்கள் இதுதான் பெண்மையின் ரகசியம்.அதுபோலத்தானே ஜானகியும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-76682118451889490472013-03-05T21:11:17.680+05:302013-03-05T21:11:17.680+05:30Beautiful story. Nice tribute to women.Beautiful story. Nice tribute to women.Easwar Arumugamhttps://www.blogger.com/profile/03666080983931141711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-4845285460135712052013-03-05T20:53:26.214+05:302013-03-05T20:53:26.214+05:30வரவேற்க வேண்டிய வளர்ச்சி... சந்தோசப்படுவோம்...வரவேற்க வேண்டிய வளர்ச்சி... சந்தோசப்படுவோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-26040695330003622552013-03-05T20:43:23.649+05:302013-03-05T20:43:23.649+05:30நல்ல கதை....
இன்னும் பல ஜானகிகள் இங்கே.... :(((...நல்ல கதை.... <br /><br />இன்னும் பல ஜானகிகள் இங்கே.... :(((வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-80625860470388100442013-03-05T20:42:55.230+05:302013-03-05T20:42:55.230+05:30மிகவும் அழகான படைப்பு. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்....மிகவும் அழகான படைப்பு. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.<br /><br />என் கதையிலும் ஒரு ஜானகி வருகிறாள். உங்களுக்கு அவளை நிச்சயமாகப் பிடிக்கும். <br /><br />படித்துப்பார்த்து கருத்துச்சொல்லுங்கோ.;. http://gopu1949.blogspot.in/2011_11_01_archive.html<br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com