tag:blogger.com,1999:blog-2860541259256380660.post9141756688801625720..comments2023-08-10T20:32:09.370+05:30Comments on Arattai: Happy Birthday Chennai!RajalakshmiParamasivamhttp://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2860541259256380660.post-48642334424204115512014-08-26T18:03:54.376+05:302014-08-26T18:03:54.376+05:30உங்களுடன் சேர்ந்து நானும் சென்னையை வாழ்த்துகிறேன் ...உங்களுடன் சேர்ந்து நானும் சென்னையை வாழ்த்துகிறேன் ராஜலக்ஷ்மி!<br /><br />அருமையாக மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறீர்கள்! ' சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. தஞ்சையைச் சேர்ந்தவள் என்றாலும் 40 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் விமானம் வந்து இறங்க வேண்டிய இடம் என்பதால் அந்தக் காலத்தில் இருந்து சென்னை வழியில் ஒரு இளைப்பாறும் இடமாகவே இருந்து விட்டது. பிறந்த ஊர் ஒன்று, வளர்ந்த ஊர் ஒன்று, புகுந்த ஊர் ஒன்று என்று பல ஊர்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்தாலும் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு தமிழ்நாட்டின் எல்லா ஊர்களும் சொர்க்கம் தான் எப்போதும்!! <br /><br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-69335070977222419992014-08-24T23:34:37.703+05:302014-08-24T23:34:37.703+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-34349676977030327932014-08-24T23:33:54.131+05:302014-08-24T23:33:54.131+05:30நீங்களும் சென்னை வாசியா? சென்னைப் பாசம் தெரிகிறது...நீங்களும் சென்னை வாசியா? சென்னைப் பாசம் தெரிகிறது. . மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான் விக்னேஷ்.. பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் சொல்லிப் பெருமை பட்டுக் கொள்கிறோம் நாம். <br /> நான் தலைநகரில் சந்தித்தது எல்லாமே என்னுடைய சொதப்பல்கள்.தான், துயரங்கள் இல்லை விக்னேஷ். <br />என்னுடைய சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் உங்களுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது போல் தெரிகிறதே! இந்தப் பதிவைப் பாராட்டியதற்கும், என் சொதப்பல்களை பாராட்டியதற்கும் மிக்க நன்றி விக்னேஷ்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89530022886404925972014-08-24T23:25:21.858+05:302014-08-24T23:25:21.858+05:30உங்கள் கருத்துக்கு நன்றி சார். உங்கள் கவிதையை வந்த...உங்கள் கருத்துக்கு நன்றி சார். உங்கள் கவிதையை வந்துப் படித்துக் கருத்திடுகிறேன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-91075350188842964092014-08-24T23:24:06.812+05:302014-08-24T23:24:06.812+05:30நன்றி சுரேஷ்.நன்றி சுரேஷ்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-14172221299014556142014-08-24T23:23:28.708+05:302014-08-24T23:23:28.708+05:30உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்....உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-32558762581366053212014-08-24T23:06:47.512+05:302014-08-24T23:06:47.512+05:30கருத்துக்கு நன்றி டாக்டர் சார்.கருத்துக்கு நன்றி டாக்டர் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-6388148151623625202014-08-24T23:06:17.432+05:302014-08-24T23:06:17.432+05:30உங்கள் விரிவான . கருத்துரைக்கு மிக்க நன்றி மேடம். ...உங்கள் விரிவான . கருத்துரைக்கு மிக்க நன்றி மேடம். பழைய அன்னியோன்யம் என்பது மக்களிடையே இப்பொழுதெல்லாம் குறைந்து தான் விட்டது . சென்னை என்று இல்லை. பரவலாகவே இந்தக் குறை இருக்கிறது. டிவியும், கணினியும் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். காலம் மாறும் ....காத்திருப்போம்.<br /> வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-31471567555291813852014-08-24T23:03:03.916+05:302014-08-24T23:03:03.916+05:30சென்னையின் சிறப்பாக நான் கருதுவது பழைமையை விடாத பு...சென்னையின் சிறப்பாக நான் கருதுவது பழைமையை விடாத புதுமை என்பதை.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-51428381037307062592014-08-24T23:00:36.698+05:302014-08-24T23:00:36.698+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-18609484836968336452014-08-24T23:00:06.684+05:302014-08-24T23:00:06.684+05:30நீங்கள் சொல்வது போல் பிறந்த ஊர் பாசம் தான்.
உங்க...நீங்கள் சொல்வது போல் பிறந்த ஊர் பாசம் தான். <br />உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-52884729574860677312014-08-24T22:58:25.158+05:302014-08-24T22:58:25.158+05:30உடனடியாக வந்து கருத்திட்டதற்கும், தமிழ் மண வாக்க...உடனடியாக வந்து கருத்திட்டதற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-23460627646800849222014-08-24T21:47:28.807+05:302014-08-24T21:47:28.807+05:30சென்னை பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்... வ...சென்னை பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-9769935457578344762014-08-24T18:00:57.843+05:302014-08-24T18:00:57.843+05:30சென்னையில் இருப்பவர்களுக்கு தனியாக சொர்க்கம் தேவை...சென்னையில் இருப்பவர்களுக்கு தனியாக சொர்க்கம் தேவையில்லை.. நான் தஞ்சாவூரில் தங்கி படித்துக்கொண்டிருந்த போது "சென்னை"எனும் பலகை தாங்கி பைபாசில் பறந்து கொண்டிருக்கும் பேருந்துகளைக் கண்டு "நம்ம ஊரு பஸ்சு" என பெருமைபட்டுக்கொள்வேன்.. அருமையான பதிவு அம்மா... தலை நகரத்தில் தாங்கள் அனுபவித்த துயரங்களை தங்களின் "சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்" மூலம் முன்பே அறிந்திருந்தேன்.. <br /><br />Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-29333821192573045122014-08-24T17:06:19.307+05:302014-08-24T17:06:19.307+05:30எல்லோருக்குமே சொந்தஊர் சொர்க்கமே அதற்கு தாங்கள் மட...எல்லோருக்குமே சொந்தஊர் சொர்க்கமே அதற்கு தாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? சென்னைக்கு எனது வாழ்த்துக்களும், அம்மா கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கவிதையை காணவும் நன்றி.<br />அன்புடன்<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-77997339534002044092014-08-24T16:54:15.108+05:302014-08-24T16:54:15.108+05:30சென்னையை சிறப்பிக்கும்செய்திகளுக்கு நன்றி! வாழ்த்த...சென்னையை சிறப்பிக்கும்செய்திகளுக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-2416484049168385452014-08-24T15:40:58.491+05:302014-08-24T15:40:58.491+05:30மிக அருமையான செய்திகள்
பகிர்வுக்கு நன்றிகள். ...மிக அருமையான செய்திகள்<br />பகிர்வுக்கு நன்றிகள். <br />Happy Birthday Chennai !<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-35301027359920063102014-08-24T12:21:07.625+05:302014-08-24T12:21:07.625+05:30அருமையான நினைவுப் பதிவுஅருமையான நினைவுப் பதிவுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-89224657531727708962014-08-24T10:07:22.266+05:302014-08-24T10:07:22.266+05:30சென்னை எனக்கும் பிடித்த நகரம் தான். படித்தது எல்லா...சென்னை எனக்கும் பிடித்த நகரம் தான். படித்தது எல்லாம் வேற ஊரில் வாழவந்தது சென்னையில். பாட்டிவீடு சென்னை என்பதால் இன்னும் மோகம் நிறைய..நீங்கள் எழுதி இருக்கும் அத்தனை விஷயங்களையும் நானும் அனுபவித்திருக்கிறேன்.சென்னைக்காகவே. இப்பொழுது நாகரீகச் சென்னை நிறைய மாறிவிட்டது. பழைய அந்நியோன்யம் காணகி கிடைப்பது அரிது. இருந்தும் நம் ஊர் என்பதால் சென்னைக்கு வாழ்த்துகள் சொல்வதில் பெருமைதான் ராஜி சிவம். மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-83787987324561574822014-08-24T08:17:52.731+05:302014-08-24T08:17:52.731+05:30//பழைமையை விடாத புதுமை நகரம் சென்னை!..//
தாங்கள்...//பழைமையை விடாத புதுமை நகரம் சென்னை!..//<br /><br />தாங்கள் சொல்வது சரியே!.. இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு!..<br /><br />வாழ்க சென்னை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-85945812074958599812014-08-24T07:44:42.736+05:302014-08-24T07:44:42.736+05:30 Happy Birthday Chennai ! Happy Birthday Chennai !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-15403650025637430362014-08-24T06:37:48.395+05:302014-08-24T06:37:48.395+05:30சென்னையிலேயே பிறந்தூ வளர்ந்த உங்களுக்குச் சென்னை ப...சென்னையிலேயே பிறந்தூ வளர்ந்த உங்களுக்குச் சென்னை பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை. :))) அருமையான பகிர்வு. மக்கள் அந்நியோந்நியமாகப் பழகுவதில் சென்னை மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் குறைவு தான். மதுரையில் அக்கம்பக்கத்தினரோடு உறவினர் மாதிரிப் பழகிய எனக்குச் சென்னை வாழ்க்கை நிறையக் கசப்பான அனுபவங்களையே தந்தது. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860541259256380660.post-14782902649840460962014-08-23T23:43:34.477+05:302014-08-23T23:43:34.477+05:30சிங்காரச் சென்னை பற்றி சிறப்பாகவே மலரும் நினைவுகளா...சிங்காரச் சென்னை பற்றி சிறப்பாகவே மலரும் நினைவுகளாகச் சொன்னீர்கள். முத்ன் முதல் மெட்ராஸில் நுழைபவர்களை வரவேற்கும் அந்த மெட்ராஸ் பஷையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். பதிவுக்கு நன்றி! <br /><br />HAPPY CHENNAI 375 . வாழ்த்துக்கள்!<br />த.ம.1<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com