Saturday 29 December 2012

உபவாசமா? (உப்புமா)வாசமா?

                                                      

ன்று  என் தோழியை   அவள்   கணருடன்  கோவிலில்  சந்தித்தேன்.

நியாத்திற்கு   குண்டாகியிருந்தாள்.

எப்டியிருக்கிறாய்  என்தற்கு  குலில்  சுத்தேயில்லாமல்  

"எப்டியிருந்த  நான்  இப்டி  கிவிட்டேன்  பார்  ".

ளைப்  பார்த்து  நான்கைந்து   ருங்கள்  கியிருக்கும்.

அப்பொழுதெல்லாம்   ரொம்வும்  ஸ்லிம்  இல்லை  .  னால்  இத்னைப்     பெருத்துமில்லை

வான , அகான,  அமைதியான , தியா  குடும்பம்.

பெண்ணும் பிள்ளையும்   நல்வேலையில்   இருக்கிறார்கள்.

பெண்ணிற்கு  மாப்பிள்ளை   பார்த்துக்   கொண்டிருப்தாக   கேள்வி.

அந்   லையில்  தான்  இப்டியாகி  விட்டாளோ   என்று   ஒரு நிமிடம்   நினைத்தேன்.
லையில்   ளைக்த்   தானே   செய்வார்கள்.என்று   நான் திகைக்கும்  போதே  அவள் வர்   ரம்பித்தார்,.

உங்கள் தோழியிடம்  நீங்களாவது  கொஞ்சம்  சொல்லுங்களேன்.
மாதத்தில்  பாதிநாட்கள்  உபவாசத்திலேயே  கழிக்கிறாள்.என்ன  சொன்னாலும்  கேட்பதேயில்லை.

உபவாசம் இருந்தால்  இளைக்கத்  தானே  செய்வார்கள்.என்று  ஒன்றும் புரியாமல்  விழிக்க  

அவர் தொடர்ந்தார்.

ஒவ்வொரு  மாதமும்  ,கிருத்திகை,  பௌர்ணமி,  சஷ்டி,  என்று  ஒன்றையும்  விடுவதில்லை.

நான்  அசந்து போய்   ஆ............என்றதும்,   அவர் தொடர்ந்தார்,

'நான்  இன்னும்   முடிக்கவில்லை.
வாரா வாரம்  செவ்வாய்   வெள்ளியும்  கூட  உவாச  நாட்ளே."

எப்டி இவ்வு  நாட்கள்   சாப்பிடாமல்  இருக்க  முடிகிது?  என்று   நான்  வியந்தேன்.

தை   விபெரிய   வியப்பு    இத்னை  உவாச்த்திற்கு  பிறகும்  அள் உடம்பு   சைஸ்   எப்டி  இப்டியாது    என்று  விவினேன்.

ற்கு   அவள்   மௌனம்  சாதிக்க  அள்  வர்   உவாசம்   என்றால்  அவள்  என்ன '  அன்னா ஸாரே  'போவா  இருக்கிறாள்?

வாத்தை  உப்புமாவாமாக  அல்வா  ருக்கிறாள்..
ரிசியை  பின்னப் டுத்தி விட்டால்  வித்திற்கு  தோமில்லை  என்று  கூறி  நிறைய  எண்ணெயை  ஊற்றி   அரிசி  உப்புமா  சாப்பிடுகிறாள்.

கூவே   சர்க்ரைப்  போட்டு   ழ  ஜூஸ்  வேறு  நிறைய  குடிக்கிறாள்.
பழமா  சாப்பிட்டால்  நல்து.னால் இப்டி  சர்க்ரை  ஜூஸாகக் குடித்தால்............

து  போதாது என்று  உவாத்ன்று   பாசம்,  கேரி   என்று  தாது  
னிப்பு    கை   கண்டிப்பாக   உண்டு    நைவேத்த்திற்கு   மட்டுமல் 
ளுக்கும் தான்.

னால்  இவள் பச்சை  காய்றி  சாப்பிடுது   வெகுவாக   குறைந்து  விட்து.

னுடைய   லன்  இவள்   உடல்நிலை    பாதிக்கப்  பட்துடன்   எங்ளிமும்    ஒன்றுமில்லா  வித்திற்கெல்லாம்    எரிந்து  விழுகிறாள்.

இப்பொழுது   இவள்   யாபெடிக்  என்று   வருந்தினார்.
தையெல்லாம்  அமைதியாக  னித்துக்   கொண்டிருந்த  தோழியோ
க்கு  ஒன்றுமில்லை   இவர்   இப்படித்தான்   என்று   சர்வ  சாமா
சொன்னாள்

ளுக்கு   புரிய   வைக்க   முற்சித்தேன்.
வாசம்   அவோடு   இருந்தால்   உடலுக்கும்   திற்கும்    அளவில்லா  நற்லன்ளைக்  கொடுக்கும்  .

வை   மிஞ்சினால்   அமிர்மே   ஞ்சு தான்.
வாசம்   மட்டும்   விதிவிலக்கா  என்ன?

நான்  கூறிற்கெல்லாம்   மண்டையை   ண்டையை   ஆட்டி  விட்டுச்  சென்றாள்.
னால்   நான்  சொன்தை   சீரிசாக   எடுத்துக்   கொண்டாற்   போல்   தெரிவில்லை.

நானும்    ஒரு   ஐந்து   று   ருத்திற்கு   முன்பு ரை   ஷ்டி   விதம்   இருந்தவள்    தான்.
லை  சுற்றல்   என்று    டாக்ரிடம்    சென்ற  போது   ,
'NO   FEASTING  ,  NO FASTING'    என்று  கூறி விட்டார். 
தையும்   அளிடம்   கூறி விட்டேன்.

டாக்டர்   சொன்தை வள்   ரியாக  புரிந்து   கொள்ள   வேண்டுமே!

பி.கு.  பட உதவி  கூகுள்        



    

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்